எதிர் வீட்டு பெட்ரூம் – 6

சென்ற பகுதியின் தொடர்ச்சி…

ஞாயிற்றுக்கிழமை என் பெற்றோர்கள் இருவரும் சேர்ந்து மறுநாள் விடிற்காலையில் சொந்தக்காரர் மகளுக்கு திருமணம் என்பதால் காலையில் கிழம்பி சென்றனர். எனக்கு என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தேன்.. மொபைலை அடிக்கடி எடுத்து ஜோதி எதுவும் மெசேஜ் செய்திருக்கிறளா என பார்த்தேன்.

எந்த மெசேஜ் வரவில்லை. அதனால் எனக்கும் அவர்கள் போன பிறகு வீட்டில் இருக்க பிடிக்காமல் வெளியே கிளம்பி சென்றேன். எங்கும் இருக்க மனம் லயிக்காமல் கடைசியாக பாருக்கு வந்து ஒரு புல் ஆடர் செய்து விட்டு உட்கார்ந்தேன்.

ஆடர் செய்த புல் வந்ததும் அவளின் நினைவுகளை மறக்க வேண்டும் என்று பாதி பாட்டிலை வேகமாக காலி செய்தேன்.. அப்போதே போதை ஏறி இறந்தது. அந்த அரை போதையில் மனத்துக்குள்ளே புலம்பி உலறியபடி மீதி சரக்கை அடித்து காலி செய்தேன்.. மீதி சரக்கை அடித்ததும் முழு போதையில் தள்ளாடும் நிலையில் இருந்தேன்..

அங்கிருந்து கிளம்பலாம் என முடிவு செய்து கிளம்ப அந்த வெயிலிலும் திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது. அந்த மழையிலும் தட்டுதடுமாறி வண்டியை எடுத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

வீடு வந்து சேர்ந்த போது முழுவதும் மழையில் நனைந்து கண் எல்லாம் சிவப்பாக மாறி முழு போதையில் என்னையும் அறியாமல் இருந்தேன். தடுமாற்றத்திலே வீட்டை திறந்து மாடி ஏற முடியாமல் ஹாலிலே படுத்துவிட்டேன்..

“அவளை அப்படி சொல்லி காயபடுத்திருக்க கூடாது தான். நான் பண்ணது தப்பு தான். எவ்வளவு சாரி, மெசேஜ், கால் எல்லாம் பண்ணேன். அப்படி இருந்தும் பேசாம மாட்டறா.. பாத்தாலும் பாக்காத மாதிரி பெரிய பருப்பாட்டம் முஞ்சிய திருப்பிட்டு போறா..” என போதையில் உளறிக் கொண்டிருந்தேன். எப்போது தூங்க ஆரம்பித்தேன் என எனக்கே நினைவு இல்லை.

மறுநாள் காலையில் எழுந்திருக்க முடியாத அளவுக்கு உடல்வலி இருந்தது. கூடவே தலைப்பாரமும் இருந்தது. நீண்ட நாட்கள் அடிக்காமல் இருந்து சரக்கு அடித்தால் தலைப்பாரம் இருப்பது சகஜமான ஒன்று.. ஆனால் அதோடு தள்ளாடி வீடு வரை மழையில் நனைந்த படியே வண்டியை ஓட்டிட்டு வந்தேன்.

அதனால் தலையில் நீர் கோர்ந்து காய்ச்சல் வந்து உடல் நெருப்பாக கொதித்துக் கொண்டிருந்தது. எனக்கு போதையும் முழுவதுமாக தெளியாமல் இருக்க எழுந்து நடக்க முடியாத நிலையில் இருந்தேன். மழையில் நனைந்த உடையோடு போதை தெளியாத உடலோடு படுத்தே இருந்தேன்..

கண்ணில் தூக்கம் இல்லை. உடலிலும் மனதிலும் வலி மட்டும் தான் இருந்தது.. எழவும் முடியாமல் எழ விருப்பமும் இல்லாத முழுவதும் தெளியாத மனநிலையோடு இருந்தேன்..

எதிர்வீட்டில் ஜோதியின் மாமியாரும் ஜோதியும் பேசுவது படுத்திருந்த என் காதில் மெதுவாக விழுந்தது.. அவளின் மாமியார்..

“நாங்க கிளம்புறோம் மா.. நீ சாவியை எதிர்வீட்டுல குடுத்திட்டு போய்டு.. யாரு முதல்ல வந்தாலும் வாங்கிகலாம்..”

“ம்ம்.. சரிம்மா.. நான் காலேஜ் கிளம்பும் போது சாவியை குடுத்திட்டு போய்டுறேன்..”

“சரிம்மா.. பாத்து போய்ட்டு வா.. நா சாய்ங்காலம் அல்லது விளக்கு வைக்குற நேரத்துக்குள்ள வந்துவிடுவேன்…”

“அதலாம் நா பாத்துக்கிறேன் ம்மா.. நீங்க போய்ட்டு வாங்க…”

அவளின் கணவன், “யம்மா.. அவ காலேஜ் கிளம்பி போய்க்குவா.. நீ கிளம்பி வா… உன்ன மண்டபத்துல விட்டுட்டு நா ஆபீஸ் வேற போகனும்…”

“சரிடா.. கத்தாத இரு.. வரேன்..”

“சரிம்மா பாத்து இருந்து கிளம்பி போய்க்கோ..”

சரினு அவர்களை வழி அனுப்பி வைத்தாள் ஜோதி.. அதன் பின் எந்தவித சத்தமும் கேட்கவில்லை.. சில மணி நேரத்திற்கு பிறகு ஜோதி அவளின் வீட்டை பூட்டி விட்டு என் வீட்டை நோக்கி நடந்து வரும் காலடி சத்தம் கேட்டது.. என் வீட்டின் வெளிகதவுக்கு முன்னால் நின்று என் அம்மாவை அழைக்க நான் தடுமாறிக் கொண்டே உள்ளே வரச் சொன்னேன்.. அவளும் உள்ளே வர நான் இருக்கும் நிலையை பார்த்து சற்று கலக்கம் அடைந்து பதறினாள்..

“என்ன ஆச்சு?” கேட்டுக் கொண்டே என் பக்கம் வர..

“ஒன்னும் ஆகல.. உடம்பு தான் கொஞ்சம் சரியில்ல.. வேற எதுவும் இல்ல..”

“ஏன் உடம்புக்கு என்ன ஆச்சு” உரிமையோடு தொட வந்தவளின் கை பிடித்து தடுத்து நிறுத்தினேன்.. என் கையின் சூடு அவளின் கையில் சுள்ளென்று பட..

“என்னங்க இப்படி உடம்பு கொதிக்குது.. ஒன்னுமில்ல.. சொல்றீங்க”

“என் உடம்பு தான கொதிக்குது.. உனக்கு என்ன?”

“ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க” என அழும் நிலைக்கு வந்துவிட்டாள்..

“என் உடம்பு கொதிக்குறது விட மனசு தான் அதிகமாக தவிக்குது.. என்ன பண்ண?”

அவள் அப்போதும் அமைதியாகவே இருக்க காலேஜ்க்கு கிளம்ப சொன்னேன். அவள் அதற்கும் அமைதியாகவே இருந்தாள்.. அவளிடம் திரும்பி காலேஜக்கு போக சொல்ல..

“இல்ல நா போகல..”

“ஏன் போகல.. காலேஜ்க்கு ரெடியாகி வந்துட்டு போகல சொல்ற”

“ஆமா.. போக பிடிக்கல..”

“ஏன் போக பிடிக்கல..”

“மனசு சரியில்ல.. போகல..”

“ஓ.. உனக்கு மனசு ஒன்னு இருக்கா. அது சரியில்லாம வேற இருக்குமா?”

“ஏன் எங்களுக்கு எல்லாம் மனச கடவுள் படைக்கலையா..?”

“மனச குடுத்த கடவுள் ஸ்ட்ராங்க் இருக்கனும் கல் மாதிரி படைச்சிட்டான் என்ன பண்ண?”

“ஆமா.. நீங்க வந்து அப்படியே தொறந்து பாத்தீங்க.. என் மனசு கல்லாட்டம் இருக்குறத”

“உன் மனச தொறந்து பாத்தாலும் பாக்கலேனாலும் கல்லாட்டம் தான் இருக்கும்.. நீ தான் கல் நெஞ்சக்காரி ஆச்சே.”

“சரி.. கல் நெஞ்சக்காரிக்கு மனசு சரியில்ல.. போதுமா?”

“ஏன் மனசு சரியில்ல.. உன் மனசுக்கு என்ன வந்துச்சு.. வரும் போது நல்லாதான வந்த.. அதுக்குள்ள என்ன வந்திச்சு உன் மனசுக்கு..”

“ம்ம்.. கோளாறு வந்துடுச்சி.. கிண்டலாக சொல்ல..”

இப்ப கிளம்புறியா? இல்லையா? சக்தியை எல்லாம் திரட்டி கத்த..

அவளும் பதிலுக்கு முடியாது என கண்ணை மூடி கத்தினாள். அடுத்த நொடியே.. கண்ணில் நீர் வழிய

” உங்கள இங்க இப்படியே விட்டுட்டு என்னால அங்க எப்படி நிம்மதியா இருக்க முடியும்?”

“ஏன் இருக்க முடியாது?”

“ஆமா. முடியாது”

“அதான் ஏன்?”

“ஏன்னா.. உன்ன கல்யாணத்துக்கு முன்னாடி இருந்தே காதலிக்கிறேன்.”

“என்னது லவ் பண்றீயா.. அதுவும் கல்யாணத்திக்கு முன்னாடி இருந்தேவா..”

“ஆமா. ஆமா.. ஆமாடா.. மரமண்ட.. அதத்தான் கவிதையா அனுப்பினேன்.. அதப்பத்தி கேப்பேன் பாத்தேன். ஆனா மனச திருடிட்டேன் பேசிட்டே இருந்த இடையில என்ன தப்பா பேசி அப்செட் ஆகிட்ட. அதான் கடுப்புல போய்ட்டேன்..”

“அப்ப ஏன் கால் பண்ணப்ப எடுக்கல..”

“ம்ம். கடுப்புல தான் எடுக்கல..”

“ஓ.. என்ன சமாதானம் பண்ண தான லவ் பண்றேன் கதை விடுற.. அதுவும் கல்யாணத்துக்கு முன்னாடி இருந்தே, இந்த கவிதையில சொல்ற மாதிரி கப்சா விடுறியா?. எனக்கு தெரியும்டி பொண்ணுங்க நெனச்சது நடக்க எந்த எக்ஸ்டிரீம் வரைக்கும் வேணாலும் போவீங்க”

“நிஜமா தான்டா சொல்றேன்..”

“என்னது டாவா.. அப்ப என்னான்னா மரமண்ட சொல்ற.. இப்ப டா சொல்ற.. என்ன நெனச்சிட்டு இருக்க..”

“ம்ம்.. உன்ன தான்டா நெனச்சிட்டு இருக்கேன் மாமா..”

“என்னது மாமாவா? நா நம்பவேமாட்டேன்..”

அவள் என் பக்கத்தில் வந்து உதட்டை உதட்டோடு பொருத்தி ஏற்கெனவே இருந்த உடல் சூட்டில் இன்னும் சூடேற்றினாள்.. சில வினாடிகளிலே என்னை விட்டு விலகி

“குடிச்சிருக்கியா..”

“ஆமா.. உனக்கென்ன நா குடிச்சா” சிரிச்சிட்டே தலையை ஆட்டி சொல்ல.. சப்பென்று அவளின் கை என் கன்னத்தில் பதிய ஓங்கி அரைவிட்டாள்..
அவளிடம் அரை வாங்கிய நான் அமைதியாக இருக்க அவள் அழ ஆரம்பித்துவிட்டாள்..

“ஏன்டா.. நா சொல்றது உனக்கு கிண்டலா இருக்கா.. ஒரு வருசத்துக்கு முன்ன என் காலேஜ்க்கு வந்த.. அதுவும் கவிதைப் போட்டிக்கு. கவிதைனா எனக்கு ரெம்ப பிடிக்கும். அடுத்தவங்க எழுதுற கவிதை தான் அதிகமா ரசிப்பேன்.. கவிதைப் போட்டிக்கு யார் வருவானு காத்திட்டே இருந்தேன்..

கடைசி நேரத்துல தான் நீ வந்த.. உனக்கு பின்னாடி இரண்டு வந்து பேர் குடுத்தாங்க… அந்த இரண்டு பேர் எழுதுன கவிதையை விட உன் கவிதை நல்லாவும் அழகாவும் இருந்துச்சி.. அதனால உனக்கு தான் அந்த ஃப்ரைஸ் கிடைக்கனும் யாருனு தெரியாமலே உனக்காக ரெகமண்ட் பண்ணேன்.

அதுமட்டுமில்ல உன் வாயால அந்த கவிதைய கேட்கனும் ஆசை. அதனால ஃப்ரைஸ் வாங்கும் போது உன்ன படிக்க வைச்சது கூட நான் சொல்லி தான் நடந்துச்சு.. நீ யாரு என்னனு தெரியாம உனக்காக இத எல்லாம் பண்ணி உன்ன விரும்பவும் ஆரம்பிச்சேன்..”

“அதுக்கு பிறகு நீ யாரு என்னனு தெரியல.. உன் பேரு காலேஜ் தவிர எந்த தகவலும் எனக்கு தெரியல.. உன்ன எப்படி கண்டுபிடிக்குறது எப்படி பாக்குறது தெரியாம தவிச்சேன்.. உன் நெனப்புலே அந்த 4மாசம் போய்டுச்சு.. பின்ன எனக்கு கல்யாணம் முடிவு ஆகி அதுவும் நடந்திடுச்சு..

திரும்பி படிக்கனும் சொன்னதுனால இங்க இருக்குற காலேஜ் சேந்து தொடர்ந்து படிக்கிறேன் சொன்னேன்.. அதுவும் உன் காலேஜ் சொன்னது கூட உன்ன தூரத்தில இருந்து கூட பாத்திடமாட்டேனா ஏதோ ஏக்கத்துல தான் சேர்ந்தேன்..

சேருதற்கு முன்ன இந்த தெருவுல விசாரிச்சப்ப உன்ன சொன்னாங்க.. அப்ப கூட ஒரு அது நீ தான் தெரியாது.. உன் அம்மா பாத்து பேசும் போது தான் உன் ஃபோட்டாவ வீட்டுல பாத்தேன். ஒரு பக்கம் உன்ன பாத்திட்டேன் சந்தோஷமா இருந்தாலும் இன்னொரு பக்கம் உன்ன என் வாழ்க்கையில இழந்திட்டேன் வருத்தமா இருந்துச்சு..

உன்ன பாக்கனும் ஆசையில தான் அட்மிஷனுக்காக போன் பண்ணி வரவச்சேன்.. உன் கையெழுத்து பாத்து ரசிக்கனும் உன்ன லெட்டர் எழுதவச்சேன்.. எல்லாம் உன் மேல இருந்த ஆசையில தான்டா..”

“இப்ப கூட என் ஆசையை கவிதைல சொன்னா நீ கண்டிப்பா கேட்ப அப்போ சொல்லிடலாம் இருந்தேன். ஆனா நீ அத பத்தி கேட்காம இருந்த.. சரி உன் மனச நா திருடினேன் சொல்லி நல்லதாண்டா பேசிட்டு இருந்த. கடைசில அந்த வார்த்தை மட்டும் சொல்லாம இருந்து இருந்தா எந்த பிரச்சினையும் நமக்குள்ள வந்திருக்காது.

நமக்கு பிடிச்சவனே நம்மள இப்படி கேவலமா சொல்லிட்டானே அழுதேன்டா.. உன் கூட பேசாம இருந்தது உன்ன விட எனக்கு தான் அதிகமா வலிச்சது.. நீ மத்த ஆம்பளைங்க மாதிரி எதுவும் பண்ணிட கூடாது உன்ன பாத்திட்டே இருந்தேன்.. நேத்து வீட்டுல உன் அம்மா இல்ல.. நீயும் கூட போய் இருப்ப நெனச்சேன். அதனால உன்ன நா பாக்காம விட்டுட்டேன்.. இல்லைனா இப்படி உன்ன குடிக்கவிட்டு இருக்கமாட்டேன்டா” சொல்லி அழுதாள்.

அவள் சொல்லியதில் இருந்து என்னை எவ்வளவு நேசித்து இருக்கிறாள் என்பது தெளிவாக தெரிந்தது. புரிந்தது. அவளின் நேசிப்புக்கான காரணம் தூய்மையாக இருந்தது. ஆனால் அவளை நான் நேசிக்க ஆரம்பித்த காரணத்தை நினைத்துப் பார்க்கவே வெட்கமாக இருந்தது.

“நீ என்ன லவ் பண்ண சொல்ற காரணம் தூய்மையா இருக்கு.. ஆனா நானும் உன்ன நேசிக்க ஆரம்பிச்சு இரண்டு வாரம் தான் ஆச்சு. ஆனா காரணத்த உன்ன மாதிரி வெளிப்படையா சொல்ற தைரியம் தான் இல்ல.. உன் முகத்த பாக்குறதுக்கு முன்ன உன் குரல் மட்டும் கேட்டு நேசிக்க ஆரம்பிச்சிட்டேன். உன் குரல் கேட்ட அந்த தருணம் தான் தப்பானது.. நினைக்கவே கேவலமா இருக்கு.. என் மேல எனக்கே வெறுப்பா வருது..

“ஓ.. என் குரல்ல எப்போ கேட்டீங்க..”

“அதான் சொல்றேன்ல.. சொல்ல முடியாத சூழ்நிலைல கேட்டேன்..”

“அப்படி என்ன சொல்ல முடியாத சூழ்நிலைல கேட்டீங்க..”

“உனக்கும் கல்யாணம் ஆகிடுச்சுல.. இப்படி தான் நோண்டி நோண்டி கேப்பியா சொல்ல..”

அவள் உடனே புரிந்துக் கொண்டு என் மீது பாய்ந்து ” யூ… நாட்டி.. பிராடு” சொல்லி அடிக்க நான் அவளையும் அவளின் உதட்டையும் சேர்த்து அணைக்க.. சில வினாடிகள் என் உடல் சூட்டை உதட்டின் மூலம் உறிஞ்சினாள்..

என் உடல் சூட்டில் காமத்திற்கான சூடு சேர்ந்து உடல் முழுவதும் பரவியது. அவளை அணைத்து எழுந்திருக்க முத்தமிட்டுக் கொண்டே மேலே செல்ல நினைக்க.. என்னை விட்டு விலகி போய் வெளிகதவையும் உள்கதவையும் பூட்டினாள்.. இருவரும் பெட்ரூம்க்குள் வந்து இருவரும்

“ஆடை அவிழ்த்து அழகிய உடல்கள்
ஒன்றாக பிணைய
முன்னோக்கி தெரிந்த என்னவளின் மலர்காம்பை
குவிந்த உதட்டால் கவ்வ
மலர்ந்த ஆண்மை மொட்டை
சிங்கார பெண்மைக்குள் நுழைத்து
மெதுவாக உள்ளாடி ஆழம் சென்று திரும்ப
கசகசத்த பெண்மை பிசுபிசுத்து நீர் உருக
கடைசி அழுத்தத்தில் கட்டுடல் ஆண்மை நீர்
கட்டிளம் பெண்மைக்குள் செல்ல கட்டியணைத்து
கட்டிலறை பாடத்தை பயின்று முடித்தோம்”

அதன் பின் எங்களின் காதலை காமத்தை கவிதையாக, நேரம் கிடைத்தால் கலவி மூலமாக தீர்த்துக் கொண்டோம்.. ஆனால் தினமும் ஏதாவது ஒரு வகையில் அவளின் முழுதரிசனம் எனக்கு கிடைத்துவிடும்..

சுபம்..

இந்த தொடர் இனிதே முடிவுற்றது..

2842600cookie-checkஎதிர் வீட்டு பெட்ரூம் – 6no

Leave a Comment