மீண்டும் டிரை செய்தேன் 5

எப்படியோ எங்கள் காதலை ஓரு வழியாக சுரேஷ்யிடம் தெரிவித்ததும் எங்களை ஏற்றுக்கொண்டான்.

சுரேஷின் செந்த ஊராண கேரளாவில் ஏதோ குடும்ப பிரச்சணை காரணமாக பவித்ராவை எங்கள் வீட்டில் விட்டுவிட்டு சென்றுவிட்டான். காலை கண் விழித்ததும் பவித்ராவிடம் சில்மிஷ்ங்களில் இடுபட அதை தொடர்ந்து காலை உணவு அருந்தும் போது பவி சோகமாக இருந்த முகத்தை கண்டதும் அவளிடம் என் ஏதுனு கேக்க அவளை மொட்டை மாடிக்கு வர சொல்லியிருந்தேன்.

மொட்டை மாடியில் அவளுக்காக காத்துக்கொண்டிருக்க 10நிமிடத்திற்க்கு பிறகு பவி மேலே வந்தாள். காலையில அவ முகத்தில் இருந்த சந்தோஷம் இப்போ இல்லை.

நான் : என்ன பவி. என்ன ஆச்சு. எதுக்கு உன்னோட முகம் ஓரு மாதிரி இருக்கு. என்று கேட்க.

பவி ஓடி வந்து என்னை கட்டிபிடித்து அழத்தொடங்கினால்.

நான் : அம்மு என்ன ஆச்சு, எதுக்கு மா அழற?

பவி : மாமா. கீழ அத்தையும் & பெரிய மாமா வும் உனக்கு பொண்ணு பாக்குற விஷயமா பேசிகிட்டு இருக்காங்க.

நான் : என்னடி சொல்ற.

பவி : ஆமா மாமா.

நான் ( மனதில்) : என்ன தீடிருனு பொண்ணு பாக்குறாங்க. என்கிட்ட இதபத்தி ஓரு வார்த்தை கூட சொல்லவில்லையே.

பவி : மாமா. அப்போ என்ன கல்யாணம் பன்னிக்கமாட்டியா.

நான் : என்னடி பேசுற. உனக்கு தெரியாது ! நா உன்ன தவிற வேற யாரையும் கல்யாணம் பன்னிக்கமாட்டேனு.

பவி என்னை அழுத்தமாக கட்டிபிடித்துக்கொண்டால்.

பவி : ப்ளிஸ் மாமா. என்ன விட்டு போய்டாத மாமா. நீ இல்லாம என்னால இருக்க முடியாது மாமா.

நான் : நா எப்படி-டி உன்ன விட்டு போறனு சொன்னே. நீ என் பொண்டாட்டி -டி.
இதுக்கு மேலையும் சும்மா இருக்க கூடாது. வா கீழ போய் இப்பவே அம்மா கிட்ட சொல்றன்.
உன்ன தவிற வேற யாரையும் கட்டிக்க மாட்டேனு. அவ கைய பிடித்து இழுத்தேன்.

பவி : ஓரு நிமிஷம் இரு மாமா என்று தடுத்து நிருத்தினால். அத்தை கிட்ட நா பேசுறன். நீ அமைதியா இரு. அவங்க என்ன சொன்னாலும் நீ கோவ பட கூடாது.

நான் : நீ வாடி முதல்ல.

பவி முதலில் நடக்க, நான் அதற்க்கு பிறகு சென்றேன். பவி சமையல் அறைக்கு சென்றால். நானும் பின்தொடர்ந்தேன்.

அம்மா : என்னடா. அதிசியமா சமையல் கட்டு பக்கம் எல்லாம் வந்துருக்க. பவி இவன் இன்னைக்கு தான் சமையல்கட்டு பக்கமே வறான் மா.

நான் : பேசு-டி என்று சைகை செய்தேன்.

பவி : அத்தை. அஜெய்க்கு பொண்ணு பாக்குறிங்களா.

அம்மா : ஆமா பவி. அவனுக்கும் கல்யாண வயசு வந்துடுச்சு. இப்போ ஆரம்பிச்சா தான் மா சரியா இருக்கும்.

பவி : ஏன் அத்தை மூச்சுக்கு 300தடவை என்ன மருமக, மருமக-னு கூப்பிடுறிங்கள. அப்போ என்ன பத்தி கொஞ்சம் கூட யோசிச்சு பாக்களையா அத்தை.
என்ன உங்க வீட்டு மருமகளா கொண்டு வரனும்-னு தொனலையா அத்தை. என்று கீழே குனிந்து கண்ணீர்விட்டு அழத்தொடங்கினால்

அம்மா : என்ன பவி சொல்ற.

பவி : எனக்கு அஜெய்-நா ரொம்ப பிடிக்கும் அத்தை. வாழ்ந்த அவர் கூடதான் வாழனும்-னு ஆசை படுறேன். என்ன உங்கவீட்டு மருமகளா ஏத்துபிங்களா அத்தை என்று கட்டிபிடித்து அழத்தொடங்கினால்.

அம்மா : என்னங்க. இங்க கொஞ்சம் வாங்க. என்று அம்மா, அப்பாவை அழைத்தார்கள்.

அம்மா : ஏன்டி. இத முதல்லையே சொல்ல வேண்டியது தான. இப்படி கண்ணுக்கு அழகா, லட்ச்சணமா ஓரு மருமகளை வச்சிகிட்டு நாங்க எதுக்கு அவனுக்கு வேற ஓரு பொண்ண பாக்க போறாம்.

எங்களுக்கும் ஆசை இருந்துச்சு, ஆனா நீங்க ரெண்டு பேரும் தான் சிண்ண வயசுல இருந்து எலியும், பூணையுமா திரிஞ்சிட்டு இருந்தீங்களே.
அதா எப்படி ஓத்துபோகும் -னு யோசிச்சேன்.

அப்பா எல்லாத்தையும் கேட்டுக்கொண்டிருந்தார்.

பவி : எனக்கு அஜெய் தான் வேணும் அத்தை. அவர கல்யாணம் பன்னிகிட்டு இந்த வீட்டுக்கு மருமகளா நான் தான் வறனும்-னு ஆசை படுறேன்.
அஜெய் மட்டும் எனக்கு கிடைக்கல கண்டிப்பா நா செத்துப்போய்டுவேன் அத்தை.

அப்பா : என்னமா பவி இப்படி எல்லாம் பேசுற?

அம்மா : ஓத வாங்க போறடி நீ. இப்போ என்ன அஜெய்-அ உனக்கு கட்டிவைக்கனும் அவ்வளவுதான ?

பவி அழுதுகொண்டே தலை ஆட்டினால்.

அம்மா : சரி கட்டி வைக்குறன் கண்ண தொடை. இதுக்கு போய்ட்டு பெரிய மனுஷி ஆட்டும் சாகபோறாலாம் சாக.

அவள் கண்களை துடைத்துவிட்டார்கள்.

அம்மா : இங்க பாருடி இப்போ சொல்றன். இந்த வீட்டு மருமக நீ தான். நீ ஆசை பட்டா மாதிரியே அஜெய்-அ உனக்கு கட்டிவைக்குறேன் போதுமா.

பவி சரி என்று தலையாட்டினால்.

அம்மா : உங்க அம்மாவும், அண்ணனும் ஊர்ல இருந்து வரட்டும், அதுக்கு அப்புறம் நாங்களே உங்க வீட்டுக்கு வந்து உன்ன பொண்ணு கேக்குறோம் சந்தோஷமா.

பவி : சிரிங்க அத்தை.

அப்பா : அப்போ. பவிகுட்டி தான் இந்த வீட்டு மருமகனு முடிவு பன்னியாச்சு.

பவி : ச்சீசீசீ போங்க மாமா. என்று வெக்க பட்டுக்கொண்டு வெளியே ஓடிசென்றால்.

அதன் பிறகு நடந்த அனைத்தையும் இருவருக்கும் எடுத்துக்கூறினேன். பவி என் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தாள் அங்கே இருந்து தன் மகனிற்க்காக வந்துருக்கிறாள் என்று சந்தோஷ பட்டனர்.

அடுத்த முகுர்த்தத்துலையே எங்களுக்கு நிச்சியதார்த்தம் மற்றும் அதுக்கு அடுத்த முகுர்த்தத்தில் கல்யாணம் என்று முடிவு செய்தார்கள்.

நான்: அம்மா. அவ படிச்சிட்டு இருக்கா. இப்பவே கல்யாணம்-னு சொல்றிங்க. படிச்சி முடிக்கட்டும் அப்புறம் பாத்துக்களாம்.

அப்பா : அவ நம்ம வீட்டு மருமகளாவே இருந்து படிக்கட்டும்.

அம்மா : ஆமா டா. இங்க இருந்து காலேஜ் போகட்டும்.

நான் : சரி உங்க விருப்பம்.

அதன் பிறகு அம்மாவும், அப்பாவும் பவியை கிண்டலடித்துகொண்டிருந்தனர்,
அவள் வெக்கத்தில் மூழ்கீ கொண்டிருந்தாள். மாலை நேரம் மொட்டை மாடியில் இருவரும் நின்று பேசிக்கொண்டிருந்தோம்.

பவி : எனக்கும் இப்பவே உன்னை கல்யாணம் பன்னிக்கனும்-னு தான் ஆசை மாமா. அத்தை மாமா சொல்றா மாதிரி நீ சீக்கிறம் என் கழித்தில தாலிய கட்டு.

நான் : என்ன அம்மு. படிச்சி முடிச்சதுக்கு அப்புறம் கல்யாணம் பன்னிக்களாம்-னு சொன்னா. இப்போ தீடிருனு இப்பவே பன்னிக்களாம்-னு சொல்ற. மாமா மேலே அவ்வளோ ஆசையா.

பவி : ஆமா. உடனே மீஸ்சஸ். பவீத்ரா அஜெய்-அ ஆகனும்.

அவள் இடுப்பை பிடித்து என்னுடன் அனைத்துகொண்டு ஓரு லிப்லாக் முத்தத்தை பகிர ஆரம்பித்தோம். என்னிடம் இருந்து தப்பித்து ஓடலாம் என்று பார்த்தாள். ஆனால் நான் அவள் குந்தலை பிடித்து இழுத்து மீண்டும் கட்டிபிடித்துக்கொண்டேன்.

அந்த நாள் எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக மாறியது. இரவு உணவிற்க்கு பிறகு அப்பா என்னுடைய அறையிலும், அம்மாவும், பவியும் கீழ் அறையிலும் படுத்துக்கொண்டார்கள்.

காலையில். பவி காப்பி கொண்டு வந்து என்னை எழுப்பினால்.

கண்ணை திறந்து பார்த்த எனக்கு பெரும் அதிர்ச்சி. ஏனென்றால் இன்றைக்கு பவியை முதன் முதலில் புடவையில் பார்க்கிறேன்.

இளம் பச்சை கலர் சேரி அதுக்கு மேட்சிங் ஜாக்கெட் அனிந்துக்கொண்டி சும்மா தேவதை மாதிரி இருந்தா.

பவி : மாமா காப்பி. நேற்றை விட இன்னைக்கு அதிகம் வெக்கபட்டால்.

எழுந்து காப்பியை வாங்கி டேபிள் மேலே வைத்தேன். அடுத்து நான் என்ன செய்ய போகிறேன் என்று உனர்ந்து தடுத்து நிறுத்தினால்.

பவி : ஜய்யோ மாமா. அங்கையே இரு கிட்ட வராத.

நான் : எதுக்குடி. இந்த சேரில நீ எவ்வளோ அழக இருக்க தெரியுமா. உன்ன இப்படி பாத்துட்டு நா எப்படி சும்மா இருக்குறது.

பவி : எனக்கு தெரியும், நீ இப்படிதான் ஏடாகுடமாக யோசிப்பனு. ஆனா இப்போ எதுவும் கிடையாது.

அத்தையும் பெரிய மாமாவும் கோவிலுக்கு போகனும்-னு சொல்லிருக்காங்க. சோ நீ என்னை தொடக்கூடாது இப்போ.

நான் : அட்லிஸ்ட் ஓரு தடைவை கட்டிபிடிச்சிக்குறேன்டி.

பவி : நா இங்க இருந்தா நீ சும்மா இருக்க மாட்ட. நா கீழ போறன். நீ சிக்கிறம் குளிச்சிட்டுவா உனக்கு தான் வெயிட்டிங்.

நான் : இருடி உன்ன கோவிலுக்கு போய்ட்டு வந்து கவணிச்சிக்குறன்.

பவி : அத்தை என்கிட்ட ஸ்டிரிக்டா சொல்லிட்டாங்க. கல்யாணம் முடியிர வரைக்கும் அஜெய் கூட அதிகம் பேச கூடாது, வெளிய எங்கையும் சுத்தகூடாதுனு.

நான் : அம்மாமமாமா.

பவி : ஆஹா. ஆஹாஹாஹாஹா.
நீ கல்யாணம் முடியுர வரைக்கும் ஓழுங்க அமைதியா இருந்தினா, அப்போ அப்போ நம்ம ஓரசிக்களாம். இல்லனு வச்சிக்கோ அத்தை சொன்ன மாதிரி எதுவும் கிடையாது.

நான் : அடிபாவி.

பவி : உன்மைய சொல்லு மாமா. இந்த சேரில நா அழகா இருக்கனா. ?

நான் : ஏஞ்சல் சேரிகட்டிட்டு வந்த எப்படி இருக்குமோ. அந்த மாதிரி இருக்க.

பவி : அப்படிய மாமா. அவ்வளோ அழகா இருக்கனா?.

நான் : இரு இன்னும் கிட்ட வந்து சொல்றேன்.

பவி : ஜய்யோ அத்தை. என்று ஓடிவிட்டால்.

அதன்பிறகு நால்வரும் கிளம்பி கோவிலுக்கு சென்றோம். கோவில் உள்ளே பவி என் கைகளையே பிடித்துக்கொண்டிருந்தாள். சாமி கும்பிட்டு வெளியே வந்த பிறகு கோவில் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டோம். பவி என் கைகளை சுற்றி தன் கைகளால் பிடித்துக்கொண்டு தனியே இன்னொரு புகைப்பம் எடுத்துக்கொண்டோம்.

எங்கள் இருவர் தொலைபேசியிலும் அதை ஸ்க்கிரின்சேவராக மாற்றினோம். மதியம் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு வீட்டிற்க்கு வந்து பேசி கொண்டிருந்தோம்.

பவியோட அண்ணண் சுரேஷ் அவளுக்கு கால் பன்னிருந்தான். அவள் எடுத்து பேசியதும். கொஞ்சம் பதட்டம் அடைந்தாள்.

அம்மா : என்னமா ஆச்சி.

பவி : அத்தை. அண்ணா என்ன உடனே கிளம்பி கேரளா வர சொல்றான். அங்க ஏதோ வீடு பிரச்சனையாம். நா அங்க வந்து கையேழுத்து போடனும்னு சொல்றான் அத்தை.

அம்மா : இப்பவே வா.

பவி : ஆமா அத்தை. மாமாவுக்கும், பெரியம்மாவுக்கும் வீடு விஷயமா ஏதோ பெரிய சண்டை போய்ட்டு இருக்காம். அதான் என்னை உடனே கிளம்பி வானு சொல்றான்.

அப்பா : எப்படி மா அவ்வளோ துறம் தனியா போவ.

பவி : அதெல்லாம் போய்டுவேன் மாமா. ஈவினிங் பஸ் ஏரினா காலையில அங்க போய் சேந்துருவேன்.

அம்மா : அஜெய் நீயும் அவகூட துனைக்கு போடா. பொம்பள பிள்ளை தனியா அனுப்புறது ரிஸ்க்டா.

பவி : வேண்டாம் அத்தை. நாளைக்கு அவர் ஹாப்பிஸ் போகனும்ல.

நான் : நீ சும்மா இரூ. அம்மா சொல்றது கரெட். அவ்வளோ துறம் தனியாலாம் போகவேண்டாம்.

நான் : நா போய் பஸ் டிக்கெட் புக் பன்னிட்டு வந்துடுறன் மா.

பவி : அத்தை. நானும் மாமா கூட வீடு வரைக்கும் போய் என் டிரெஸ்-அ எடுத்துட்டு வந்துடுறன்.

அம்மா : இம்ம்ம்ம். சரி பவி. அவளையும் கூட்டிட்டு போடா.

இருவரும் கிளம்பி முதலில் அவளை அவள் வீட்டிற்க்கு சென்று இறக்கிவிட்டு, பிறகு நான் மட்டுமே தனியா சென்று பஸ் டிக்கெட்டை புக் செய்துக்கொண்டு மீண்டும் பவியை அழைத்துக்கொண்டு வீட்டிற்க்கு வந்தேன்.

சுரேஷிடம் நாங்கள் வரும் தகவளை தெரிய படுத்தினோம். அவன் நாளை காலை எங்களை பஸ்டான்டில் வந்து கூட்டிச்செல்வதாக கூறினான்.

மாலை 6மணியளவில் அப்பா எங்களை பஸ் டாப்பிற்க்கு அழைத்து வந்தார். சிரிது நேரத்தில் எங்களது பஸ் வந்துவிட்டது.

நாங்கள் அப்பாவிடம் சொல்விட்டு பஸ்சில் எறி புறப்பட்டோம். எங்கள் இருக்கை என்களை தேடிக்கொண்டு பவி முன்னே சென்றால்.
கடைசியில் எங்கள் இருக்கைளை கண்டுபிடித்துவிட்டு என்னை பார்த்து சிரித்தாள்.

நானும் சிரித்தேன்.

பவி மெல்ல யாருக்கும் கேக்காதவாரு என்னை பிராடு என்று திட்டினால்.
நன் புக் செய்தது இரண்டு பேர் படுத்துக்கொண்டு வரகூடிய சிலிப்பர் செல், அதுவும் மேலே உள்ள சிட்.

Related sex stories :   குடும்ப கதை என்பதால் யாரும் இதனை தவறாக நினைத்து விட வேண்டாம் 1

பவி முதலில் ஏறி ஜன்னல் பக்கம் உட்கார்ந்துக்கொண்டாள் அதன் பிறகு நான் ஏறி உட்டார்ந்துகொண்டேன்.

பவி : சிரியான கேடி மாமா நீ. என்று என் கையை கிள்ளினால். நான் அமைதியாக சிரித்துக்கொண்டேன்.
என் வலது கையை சுற்றி பிடித்துக்கொண்டு என் தோளில் சாய்ந்துக்கொண்டால்.

ஓவ்வொரு நாளும் எங்கள் காதல் அதிகமாய் கொண்டிருந்தது. என்னிடம் பேசிகொண்டே பவி டிரவலிங் அழகை ரசித்துக்கொண்டு வந்தாள்.

மணி 9 ஆகவும் சாப்பிடுவதற்க்காக ஓரு ஓட்டலில் பஸ்சை நிப்பாட்டினார்கள். இருவரும் இறங்கி சென்று சாப்பிட்டு விட்டு மீண்டும் பஸ்சில் எறிக்கொண்டோம். அதன்பிறகு விளக்குகள் அனைத்தும் ஆப் செய்பட்டது. எங்கள் படுக்கை அறை சிட்டை முடுவதிற்க்கு ஸ்கிரின் கொடுக்க பட்டிருந்தது.

அதை மெல்ல இழுத்து முழுவதும் முடினேன்.
அவள் இடுப்பை சுத்தி வளச்சி பிடிச்சிகிட்டு அவள் கழுத்துபகுதியில் முத்தமிட்டேன்.

பவி : மாமா. வீட்டுக்கு போற வரைக்குப் அமைதியா வரனும். எதாச்சும் ஏடாகுடமா பன்ன அத்தைகிட்ட சொல்லிடுவேன் பாத்துக்கோ.

அவள் வாய் மட்டும் தான் அவ்வாரு கூறியது ஆனால் அவள் கை என் கழுத்தில் இருந்து தலை முடியை மெல்ல பிடிக்க ஆரம்பித்தாள்.

என் தலையை அவள் கழுத்துபகுதியில் அழுத்தமாக அனைக்க தொடங்கினால். நான் மெல்ல என் இடுது கையை அவள் சுடிதாரின் உள்ளே விட்டு அவள் வயிற்றை தடவியவாறே அவள் மார்பு பகுதியை அடைந்தேன்.

அவள் வலது முலையை பிடித்தவுடன் என் தலையை பிடித்து என் உதட்டில் முத்தமிட்டு பெருமூச்சுவிட்டாள். அதை தொடர்ந்து நான் ப்ராவின் மேல் பகுதியை பிசைய தொடங்கினேன். என் வேகத்தின் காரணமாக பவி நெளிய தொடங்கினாள். அவள் கீழ் உதட்டை மெல்ல கடித்து வலதுபக்க முலையை என் கையோடு இழுக்க என்மீது சாய்ந்துக்கொண்டாள்.

அடுத்து இடது பக்க முலையில் கைவைத்து முன்பை போலவே நன்றாக பிசைந்து விட்டேன்.

பவி மெல்ல முனங்க தொடங்கினால், ஆனால் அவள் சத்தம் மற்றவர்களுக்கு கேக்க கூடாது என்று அடக்கிகொண்டு என் தலை முடியை பிடர ஆரம்பித்தாள்.

10நிமிடம் இருவர் உடலையும் நன்கு சுடேத்திய பிறகு மெல்ல என் கையை அவள் முதுகு பக்கம் கொண்டு சென்று அவள் ப்ராவின் கொக்கிகளை கழட்டிவிட்டேன். இப்பொழுது அவள் முலை கொஞ்சம் இலகியது.

அந்த ப்ராவை முலையின் மேல் தள்ளிவிட்டு வெரும் கையால் அழுத்திபிசைந்தேன்.

பவி : ஸ்ஸ்ஸ்ஸ்அஹாஹா மாமா. கொஞ்சம் மெல்ல பன்னு. பஸ்ல இருக்கோம் என்று என் காதருகே வந்து கூறினால்.

அவளது வலது கையை பிடித்து மெல்ல கீழே கொண்டு சென்று என் ஆண் உறுப்பின் மேலே வைத்தேன். அதன் உணர்ச்சியை கண்டு பவியின் கைகள் சற்று தடுமாறியது.

பிறகு அவள் கைகளின் மேல் என் கையை வைத்து மேலும் கீழுமாக தடவ ஆரம்பித்தேன். சிறிது நேரத்தில் என்னோட உதவியின்றி தானாக தெய்க்க தொடங்கினால். நான் மீண்டும் அவள் முலைமேடுக்கு என் கையை கொண்டு சென்று சிறிது நேரம் மாம்பழத்திலும், சிறிது நேரம் அவள் த்ராட்சை பழத்திலும் விளையாடிக்கொண்டிருந்தேன்.

நான் சற்றும் எதிர்பாக்காதவன்னம் பவி என் பேண்ட் பட்டனை கழட்ட ஆரம்பித்தாள். அதன்பின் ஜிப்பை கீழே இறக்கி அவள் கையை எனது ஜட்டியினுள் உள்ளே விட்டு எனது ஆண் உறுப்பை தன் கைகளால் பிடித்துக்கொண்டாள்.

அவள் கைபட்ட அடுத்த நிமிடம் என் ஆண் உறுப்பு அதன் நிலத்தை இன்னும் அதிகரித்ததை என்னால் உனர முடிந்தது.

நான் கீழே குனிந்து அவள் சுடிதாரை முலைக்கு மேல் பகுதிவரை துக்கிவிட்டு அவள் இடது முலையை பற்களால் கவ்விபிடித்துக்கொண்டேன்.

பவி தன் சத்தம் வெளியே கேட்க்க கூடாது என்று தன் பற்களால் கடித்துக்கொண்டு முனங்க தொடங்கினால்.

நான் அவள் முலையை சுவைக்க தொடங்கியதும், பவி என் ஆண் உறுப்பை மேலும் கீழுமாக ஆட்ட தொடங்கினால்.

என்ன தான் செந்த கையை உபயோகித்தாலும் ஓரு பெண்ணின் கையால் சுகத்தை அனுபவிப்பது தனி சுகம் என்றுதான் சொல்லவேண்டும்.

சொர்கத்தில் பறப்பதுபோன்ற ஒரு உணர்வு.

இரண்டு முலையையும் மாறி மாறி சுவைக்க தொடங்கினேன். என் இரத்த ஓட்டம் அதிகரித்து என் உணர்ச்சிகள் இப்போது பெருக தொடங்கியது,. அதனால் அவள் கையை என் ஆண் உறுப்பில் இருந்து எடுத்து என் இடுப்பு பகுதியில் வைத்துக்கொண்டேன்.
என்னை சுற்றி வளைத்து அவள் முலையை என் வாய்க்குள்ளே அழுத்திக்கொண்டால்.

எங்கள் மேல் விளையாட்டுயை ஆரம்பித்து 1. 30 நேரத்திற்க்கு மேலாகியது.

இதற்க்கு மேல் விட்டால் இந்த பஸ் பயணத்தில் எங்கள் முதலிரவு முடிந்துவிடும் என்று என்னி அத்துடன் எங்கள் விளையாட்டை முடித்துக்கொண்டோம்.

பவி மார்பு பகுதியில் என் தலை வைத்து துங்க உதவி செய்தாள். இருவரும் கட்டிபிடுத்த படி சிறிது நேரம் உரங்கினோம்.

காலை பொழுது விடிந்து விண்டோ ஸ்கிரின் இடைவெளியில் அந்த வெளிச்சத்தை உணர்ந்த பவி என்னை எழுப்பினால்.

பவி : மாமா.

நான் : இம்ம்ம்.

பவி : விடிஞ்சிருச்சு, கொஞ்சம் எழுந்துக்கோ மாமா டிரேஸ் – அ சரி பன்னிக்குறேன்.

அவளைவிட்டு சற்று தள்ளி படுத்துக்கொண்டேன். அவள் உடையை சரி செய்துக்கொண்டு, என் உடையையும் சரி செய்துவிட்டாள். பிறகு மீண்டும் என்னை இழுத்து அவள் மேல் அனைத்துக்கொண்டாள். நான் அவள் அறவனைப்பில் என்னை மறந்து மீண்டும் துங்க ஆரம்பித்தேன்.

பஸ் குளுங்கியதில் என் தூக்கம் மெல்ல கலைய தொடங்கியது. நான் கண்விழித்து பார்க்கும் போது பவி ஓரு கையால் என்னை அனைத்துக்கொண்டு என் தலை முடியை தடவி விட்டுக்கொண்டிருந்தாள், மறு கையில் அவளது தொலைபேசியை பார்த்துக்கொண்டிருந்தாள்.

நான் : குட் மார்னிங் அம்மு.

பவி : எழுந்துடிங்களா பாப்பா. என் நெற்றியில் முத்தமிட்டு
குட் மார்னிங் மாமா என்று கூறினால்.

நான் : இன்னும் எவ்வளோ நேரம் ஆகும் அம்மு.

பவி : இன்னும் ஒன் அவர் தான் மாமா.

நான் : அவ்வளோ தானா.

பவி : ஆமா மாமா.

இருவரும் எழுந்து உட்கார்ந்து கொண்டோம். எங்கள் வீண்டோ ஸ்கிரனை திறந்துவிட்டோம் வெளியே மேகம் முழுவதும் பனி சுழ்ந்து, நிலம் அனைத்தும் பச்சை பசேல் என்று காட்ச்சி அளித்தது.

கேரளாவை இயற்கையின் தாய் என்று சொல்வதில் தவறேதும் இல்லை. அந்த அளவுக்கு அருமையாக இருந்தது. நேற்றை போலவே பவி என் தோளில் சாய்ந்து கொண்டால். இருவரும் பேசிக்கொண்டு மீதம் இருந்த எங்கள் பயணத்தின் அழகை ரசித்துக்கொண்டு வந்தோம்.

இடையில் சுரேஷ் எங்களுக்கு கால் செய்து எங்கே இருக்கிறோம் என்று அறிந்துகொண்டு எங்களை கூட்டிச்செல்ல வருகிறேன் என்ற தகவலை என்னிடம் கூறினான்.

ஒரு வழியாக நாங்கள் இறங்க வேண்டிய இடத்தில் இறங்கினோம். சில் என்ற பனி காற்று என் உடம்பில் தீண்ட குளிரில் நடுங்க தொடங்கினேன்.

என் நிலையை அறிந்து, பவி அவள் துப்பட்டாவை என் மீது போர்த்தினால். அவளுக்கு இந்த காற்று பழகிபோன ஒன்று தானோ. அதனால் அமைதியாக நின்றுக்கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் சுரேஷ் வந்துவிட்டான். என் நிலையை பார்த்து சிரிச்சிகிட்டே

சுரேஷ் : மச்சா இங்க எப்பவும் இப்படிதான்டா குளிரா இருக்கும். கொஞ்சம் அட்ஜெஸ்ட் பன்னிக்கோடா.

நான் : அடபாவிங்களா. அண்ணனும், தங்கச்சியும் சேர்ந்து என்ன குளுருளயே சாக அடிச்சிடுவிங்க போலையே?.

அண்ணண், தங்கை இருவரும் ஆளுக்கு ஒரு பக்கமாக என் கையை பிடித்துக்கொண்டு காருக்கு கூட்டிச் சென்றார்கள். முதலில் நான் எறி அமர்ந்துக்கொண்டேன்.

பிறகு அங்கிருந்து அவர்கள் உருக்கு கூட்டிச் சென்றாஜ் சுரேஷ். நடந்த சண்டையை பத்தி சுரேஷ் தன் தங்கையிடம் விளக்கி கொண்டே வந்தான்.

30நிமட பயனத்தில் அவன் வீட்டிற்க்கு கூட்டிச் சென்றான். வாசலில் வயதான ஒரு தாத்தா உட்கார்ந்துக்கொண்டு பேப்பர் படித்துக்கொண்டிருந்தார்.

பவி கீழே இறங்கி தாத்தா என்று ஒடிச்சென்று அவரை கட்டிபிடித்துக்கொண்டாள். இருவரும் மலையாளத்தில் பேச துடங்கினார்கள். சுரேஷ் தாத்தாவிடம் என்னை அறிமுக படுத்தினான். அங்கிருந்து உள்ளே அழைத்து சென்று அவன் பாட்டியிடம் அறிமுகம் செய்துவைத்தான்.

சுரேஷ் அம்மா என்னை வறவேற்று தன் தாயிடம் என்னை பற்றி நல்லவிதமாக எடுத்துக் கூறினார்கள்.

சு. அம்மா : ஏன்டி உன்ன தனியா தான வர சென்னேன். நீ எதுக்கு தம்பிய குட கூட்டிட்டு வந்த. பாரு இப்போ உன்னால தம்பிக்கு சிறமமா இருக்கும்.

நான் : அதெல்லாம் ஒன்னும் இல்லமா. இவ்வளோ துறம் தனியா எப்படி வருவா.

பவி : அத்தை தான் மா. அஜெய என் கூட அனுப்ச்சி வெச்சாங்க.

சு. அம்மா : சுரேஷ். தம்பிய உன்னோட ரூமுக்கு கூட்டிட்டு போ. நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு அஜெய்.

நான் : சரிங்க மா.

பவி அவளது அறைக்கு சென்றுவிட்டால். சுரேஷ் என்னை அவன் ரூமிற்க்கு அழைத்து சென்றான்.

சென்னையில் இருந்த சூழ் நிலையும், தற்போது இங்கே இருக்கே சூழ்நிலையும் முற்றிலும் வேறுவிதமாக காணப்பட்டது.

பயணம் செய்த களைப்பும், இந்த இதமான காற்றும் என்னை மெல்ல தீண்ட தொடங்கியது. அப்படியே மெத்தையில் விழுந்தேன். எனக்கு எதாவது வேண்டும் என்றால் அவனை அழைக்கும் படி கூறிவிட்டு என்னை ஓய்வு எடுக்க சென்னான். நானும் அப்படியே உறங்கிவிட்டேன்.

தீடிறென்று சண்டையிடும் சத்தம் அதிகமாக கேட்க்கவே நான் எழுந்துக்கொண்டேன். எனது செல் போனை எடுத்து பார்த்தேன் மணி 1என காட்டியது.

மீண்டும் குச்சளிடும் சத்தம் கேட்டது. அறையில் இருந்து எழுந்து வெளியே வந்து பார்த்தேன். கீழே இருந்து தான் சத்தம் கேட்க்க தொடங்கியது. கீழே எட்டி பார்த்தேன்.

அங்கே பவி, சுரேஷ் மற்றும் சு. அம்மா ஓரு பக்கம் நின்றுக்கொண்டிருக்க. மறுபக்கம் ஓரு நான்கு பேரும், அவர்களுக்கு எதிர் பக்கமாக ஓரு மூன்று பேரும் நின்று கொண்டிருந்தார்கள்.

இந்த இரண்டு தரப்பும் தான் ஒருத்தரை மாத்தி ஒருத்தர் சண்டையிட்டு கொண்டிருந்தனர்.
மறுபக்கம் என் வருங்கால மனைவியின் குடும்பம் அமைதியாக நின்று கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.

தற்ச்செயலாக பவி மேலே பார்க்க. அங்கே நான் நின்று கொண்டிருந்ததை கவணித்துவிட்டால்.
நான் என்ன நடக்கிறது, எதுக்கு சண்டையிட்டு கொண்டிருக்கிறார்கள் என்று கண் ஜாடையில் கைகளை ஆட்டி அவளிடம் கேட்ட பொழுது.

நான் பிறகு கூறுகிறேன் என்று சைகை செய்தால். தீடிறென்று சுரேஷ் சண்டையிட ஆரம்பித்தான்.

சண்டை கொஞ்ச நேரத்தில் வலுக்க தொடங்கியது. பாவம் பவித்ராவின் பாட்டி இதை பார்த்து கண்ணீர்விட்டு அழத்தொடங்கினார்கள்.

உடனே அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். பாட்டியை சு. அம்மா அழைத்து கொண்டு போய்விட்டார்கள்.

சுரேஷ் பவியிடம் புலம்பிக்கொண்டே மேலே வந்துக்கொண்டிருந்தான்.

சுரேஷ் : விட்டா எல்லா சொத்தையும் இவங்களே எடுத்துப்பாங்க போல.

பவி : டேய் பாவம் டா பெரியம்மா. கஷ்ட படுரதுனால தான கேக்குறாங்க விட்டு குடுக்கலாம்டா.

சுரேஷ் : நீயும் எதுக்கு லுசு மாதிரி பேசிகிட்டு இருக்க. அவங்களுக்கு கூடுத்துட்டா நம்ம என்ன பன்றது.

உன்னோட கல்யாணம் இருக்கு, என்னோட கல்யாணம் இருக்கு, அதுக்கு அப்புறம் வீடு வாங்கனும் இதுக்கு எல்லாம் நம்ம எங்க போறது.

பவி : நம்ம தான் நல்லா படிச்சிருக்கோம்ல அப்புறம் என்ன. அதெல்லாம் நம்மலே சம்பாரிச்சு வாங்கிகலாம்டா. ஆனா பெரியம்மா பாவம் ரெண்டு பொண்ணுங்க, அப்புறம் என்னெறமும் குடிக்குற பெரியப்பா அவங்க எல்லாரையும் வச்சிகிட்டு என்ன பன்னுவாங்க.

சுரேஷ் : நீ என்னடி எப்போ பாரு அவங்களுக்கே சப்போர்ட் பன்னி பேசிட்டு இருக்க. விட்டா நம்ம சொத்தையும் சேர்த்து அவங்களுக்கு குடுக்க சொல்வ போலையே.

நான் : நீங்க எதுக்கு டா இப்போ சண்ட போடுறிங்க.

சுரேஷ் : இந்த வாரிவள்ளல்-அ வெச்சிகிட்டு நீ பீயுசர்ல என்ன பன்ன போறியே மச்சி.

Related sex stories :   கிராமத்து கட்டைகள் -3

பவி : அஜெய். அவன அடிடா. எப்ப பாரு என்ன கின்டல் பன்னிடே இருக்கான். லுசு பையன்.

நான் : என்ன நடக்குதுனு சொன்னா தான எனக்கும் புரியும்.

சுரேஷ் : அது ஒன்னும் இல்ல மச்சி. எங்க தாத்தா பாட்டிக்கு மொத்தம் மூணு பசங்க. பெரியம்மா, எங்க அம்மா கடைசியா மாமா.
தாத்தாவுக்கு இப்போ இருக்குறதையும் சேர்த்து மொத்தம் 4 வீடு இருக்கு. மூணு பேருக்கும் 3 வீடு குடுக்குறனு சொல்லிடாங்க கடைசியா இருக்க இந்த வீடும். பாட்டியோட நகையும் இப்போ யாருக்குனு தான் பிரச்சனையே.

சுரேஷ் : இருக்குற நகைல பாதி பெரியம்மாவுக்கும், எங்க அம்மாவுக்கும் மட்டும் தான் குடுக்கனுமா. அத்தைக்கு குடுக்க கூடாதுனு சண்டை போடுறாங்க.

பவி : அவங்க சொல்றதுலையும் நியாயம் இருக்கு அஜெய். அத்தைக்கு எப்படி இந்த வீட்டோட நகைய குடுக்க முடியும். நகைய இந்த வீட்டுல பொறந்த பொண்ணுக்கு தான குடுப்பாங்க. அத்தை எப்படி அத கேக்க முடியும்.

சுரேஷ் : என்னடி நீயும் அம்மாவும் எப்பா பாரு பெரியம்மாவுக்கே சப்போர்ட் பன்னி பேசிட்டு இருக்கிங்க.

பவி : நீ மட்டும் அத்தைக்கு சப்போர்ட் பன்னி பேசுரல, அதே மாதிரி தான் நானும் பெரியம்மாவுக்கு சப்போர்ட் பன்னி பேசுறேன். இதல தப்பு என்ன இருக்கு.

சுரேஷ் : உன்கிட்ட பேசுனா எனக்கு தான் பயித்தியம் பிடுக்கும். டேய் நீ வாடா நம்ம கடைக்கு போய்ட்டு வரலாம்.

நான் : நா இன்னும் குளிக்கல மச்சா. குளிச்சிட்டு வரன்.

சுரேஷ் : சரி நா போய்ட்டு வந்துடுறன். நீ குளி.

நான் : ஓக்கே டா.

சுரேஷ் சென்றுவிட்டான்.

நான் : எதுக்கு பவி இவன் இவ்வளோ கோவபடுறான்.

பவி : எல்லாம் எங்க அத்தையும் அவங்க பொண்ணும் பன்றது தான். அவங்க பேச்ச கேட்டுகிட்டு தான் இப்படி எல்லாம் பன்னிட்டு இருக்கான்.
பாவம் பெரியம்மா ரெண்டு பொண்ணு, குடிகார பெரியப்பாவ வச்சிகிட்டு கஷ்ட படுறாங்க. இதுல பெரிய பொண்ணுக்கு அடுத்த மாசம் கல்யாணம், இந்த வெள்ளிகீழமை நிச்சியதார்த்தம் வேற வெச்சிருக்காங்க.
இவ்வளோ நாள் எங்க அக்கா தான் வேளைக்கு போய் அந்த குடும்பத்த பாத்துகிச்சு, கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் பெரியம்மா என்ன பன்னுவாங்கனு தெரில.

எனக்கு ஒன்று மட்டும் நன்றாக புரிந்துவிட்டது. சுரேஷ் அவனது மாமாவின் குடும்பத்துகாக பேசுகிறான், சு. அம்மா மற்றும் பவி இருவரும் பெரியம்மாவுக்கு சப்போர்ட் பன்றாங்கனு தெளிவா புரிஞ்சிது.
சரி அவங்க வீட்டு விஷயம் நமக்கு எதுக்குனு விட்டுட்டு, சுத்தி பார்த்தேன். யாராவது இருக்காங்கலா னு. அருகில் யாரும் இல்லைனு. நா என்ன பாக்குறன் தெரியாம பவி நான் பார்க்கும் திசையெல்லாம் திரும்பி பார்த்தாள்.

சற்றென்று அவள் கைகளை பிடித்துக்கொண்டு எனது அறைக்கு உள்ளே கூட்டிச்சென்று கதவை தாழிட்டேன்.

பவி : அஜெய் என்ன பன்ற? யாராச்சும் பார்த்தா நமக்கு தான் பிரச்சணை.

அவளை கட்டிபிடித்த படி நான் மெத்தையில் அமர்ந்தேன் அவள் அருகில் நின்று கொண்டிருந்தாள்.

நான் : இப்போ என்ன சொன்ன.

பவி : யாராச்சும் பார்த்தா பிரச்சணை அஜெய்னு. முதல்-ல என்ன விடு.

நான் : ஓ. இங்க வரத்துக்கு முன்னாடி வரைக்கும் மாமா மாமானு குப்பிட்ட இங்க வந்ததும் அஜெய் னு பெர சொல்லி குப்பிடுறிங்க.
இம். நல்ல சேஞ்சு. ஓக்கே சரி நீ போ என்று கட்டிபிடித்ததை விடுவித்து நான் வேறு பக்கம் அமர்ந்துகொண்டேன்.

பவி : ஐய்யோ கோச்சிகாத மாமா. நா சும்மா தான் பெயர் சொல்லி கூப்பிட்டேன். இப்போ நீ எதுக்கு இப்படி கோவ படுற. என்று என் கண்ணத்தை பிடித்து திருப்ப முயன்றால்.

அவள் கையை கோவமாக தட்டிவிட்டேன். அதே நேரம் கீழே இருந்து சு. அம்மா பவியை அழைக்க.
கதவை திறந்துகொண்டு பவி கீழே பார்த்து என்ன என்றால்.

சு. அம்மா : அஜெய் தம்பிய சாப்பிட வர சொல்லினு கத்துனாங்க.

பவி : சரி மா. நா கூடிட்டு வரேன் என்று பவி மீண்டும் உள்ளே வந்தாள்.
மாமா. அம்மா உன்ன சாப்பிட கூப்பிடுறாங்க.

நான் : நா குளிசிட்டு வறேனு போய் சொல்லு. என்று என் பேகுல இருந்து டவல் மற்றும் மாற்று துணி மணிகளை எடுத்து கொண்டிருந்தேன்.

பவி : மாமா அதான் சாரி சொல்ற ல. எதுக்கு இப்போ தேவையில்லாம கோவ படுற நீ.

அதன் பிறகு நான் எதுவும் பேசாமல் கழிவறை உள்ளே சென்றுவிட்டேன்.

குளித்துவிட்டு வெளியே வரும் போது பவி ரூமில் இல்லை. எனது துணியை அணிந்து கொண்டு கீழே சென்றேன்.

அப்பொழுது சுரேஷும் வந்துவிட்டான். இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தோம். இடையில் பவி எங்களுக்கு பறிமாரினால். என்னையே பார்த்து கொண்டிருப்பதை ஓர கண்களால் நான் பார்த்துவிட்டேன். நான் அவளை பார்க்க மாட்டேனானு ஏங்கி கொண்டிருந்தாள்.

சாப்பிட்டு முடித்தவுடன் சுரேஷ் அவனோட நண்பர்களை எனக்கு அறிமுக படுத்த அழைத்து சொன்றான்.

அவன் நண்பர்களிடம் அறிமுக படுத்திய பிறகு அவர்களுடன் சிறிது நேம் பேசிவிட்டு, அவர்கள் குடியிருக்கும் பகுதியியை எனக்கு சுற்றி காண்பித்தான்.

இரவு 8 மணி அளவில் தெரு விதி எல்லாம் அமைதியானது. ஆனால் துரத்தில் இருந்து யாணை பிளிரும் சத்தம் மட்டும் கேட்டது.
கேரளாவில் வீட்டில் யாணைகளை வளர்பது சகஜம் என்று எனக்கு ஏற்கனவே தெரியும், நாங்கள் வீட்டிற்க்கு வந்து சேர்ந்தோம்.

அனைவரும் எங்களுடன் உணவு அருந்த காத்துக்கொண்டிருந்தனர். அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டு மேலே எங்களோட அறைக்கு வந்துவிட்டோம். பவியின் முகத்தை கூட நான் பார்க்கவில்லை.

மெத்தையில் நானும் சுரேஷும் அமர்ந்து பேசிகொண்டிருந்தோம். அந்த நேரம் பவி எங்கள் இருவருக்கும் குடிக்க பால் கொண்டு வந்தாள்.

அதை வாங்கி என்னிடம் கொடுத்தான்.

சுரேஷ் : மச்சா 1வாரம் இங்க தங்குறதுள உனக்கு எந்த பிரச்சணையும் இல்லைல.

நான் : எனக்கு எந்த பிரச்சணையும் இல்லடா. லீவ் அப்ளை பன்னிடேன்.
உனக்கு எதுவும் ப்ராப்ளம் இல்லையே லீவ் போடுறதுல.

சுரேஷ் : முதல்-ல 1வீக் லீவ் குடுக்க மாட்டனு சொன்னாங்க. அதுக்கு அப்புறம் எப்படியே பேசி சம்மதிக்க வெச்சிட்டேன்.

வெள்ளிகிழமை நிச்சியதார்த்தம் முடிஞ்சதும் சனிகீழமை நைட் இங்க இருந்து போய்டலாம். திரும்ப திரும்ப வந்து போய்ட்டு இருக்க முடியாது மச்சான். அதான் சொல்றன்.

நான் : சரி டா. எல்லாரும் ஒன்னாவே போகலாம்.

பவி அமைதியாக நாங்கள் பேசி கொண்டிருப்பதை கேட்டுக்கொண்டிருந்தாள். பால் கூடித்த டம்பளரை திரும்ப கூடுத்தவுடன் கீழே சென்றுவிட்டால்.

நாங்கள் இருவரும் தூங்க ஆரம்பித்தோம். நடு இறவில் எனது சொல் போன் மணி ஓளிக்க தொடங்கியது. எடுத்து பார்த்த போது பவியிடம் இருந்து அழைப்பு வந்தது.

அட்டன் செய்ததும் என்னை மெட்டை மாடிக்கு வரும் படி அழைத்தாள்.
அவள் குறளில் இருந்த வருத்தம் எனக்கு தெரிந்தது. அதனால் யாருக்கும் தெரியாமல் மெட்டை மாடிக்கு சென்றேன்.

அங்க பவி தனியாக நின்றுகொண்டிருந்தாள். என்னை பார்த்த அடுத்த நொடி ஓடு வந்து என்னை கட்டிபிடித்து அழதொடங்கினால்.

பவி : எதுக்கு மாமா என்கிட்ட பேச மாட்டிகுற ! நீ என்ன அவாய்ட் பன்றது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு மாமா.

நான் : நல்லா பேசிகிட்டு இருக்கும் போது தீடிருனு கொஞ்ச நேரம் நா உன்கூட பேசலனா உனக்கு எவ்வளோ வலிக்குது. அதே மாதிரி தான் டி நீ என்ன மாமா-னு கூபிடாம அஜெய்-னு பெயர் சொல்லி கூப்பிடும் போது எனக்கும் கஷ்டமா இருந்துச்சுடி.

மூச்சூக்கு 300தடவ மாமா மாமா-னு கூப்பிட்டு இப்போ பெயர் சொல்லி கூப்பிடும் போது நீ என்னவிட்டு துறமா போனா மாதிரி இருக்குடி. என்று அவளை கட்டிபிடித்தேன்.

பவியின் கண்ணீரால் எனது டி-ஷர்ட் நினைய தொடங்கீயது.

பவி : சாரி மாமா தெரியாம சொல்லிட்டேன். நீ இவ்வளோ பீல் பன்னுவ-னு நா எதிர் பாக்கள மாமா.
இனிமேல் உன்ன பெயர் சொல்லி கூப்பிட மாட்டேன். மாமானே கூப்பிடுறேன்.

அவள் உச்சந் தலையில் முத்தமிட்டேன். என்னை இருக்கமாக அனைத்து கொண்டு ஓரு கையால் என் நெஞ்சில் அடிக்க தொடங்கினால்.

பவி : என் மேல கோவம் வந்த இவ்வளோ நேரம் பேசமா இருப்பியாடா. எப்படிடா உன்னால இருக்க முடிஞ்சது? எனக்கு துக்கமே வரல தெரியுமா. அழுக தான் வந்துச்சு.

நான் : நா பேசாம இருந்தது நாள தான் இப்போ இந்த நேரத்துல இப்படி என் பொண்டாட்டிய கொஞ்ச முடிஞ்சது. பேசிருந்தா முடியுமா.

பவி என் இடது பக்க கண்ணத்தில் கை வைத்துக்கொண்டு என் கண்களை பார்த்து
ஜ லவ் யூ மாமா என்று வலது கண்ணத்தில் தன் செவ் இதழினால் முத்தமிட்டால்.

பதிலிக்கு நான் அவள் இரு கண்ணத்தையும் தாங்கி பிடித்து அவள் உதட்டில் முத்தமிட ஆரம்பித்தேன்.

மெட்டை மாடியில் வெண் நிலவும், நட்த்திரங்களும் மேகத்தை விளக்கி எங்களை பார்க்க, தென்றால் காற்று எங்கள் மீது விச அந்த இதமான சூழலில் எங்களை மறந்து முத்தத்தில் மூழ்கி கொண்டிருந்தோம்.

மறுநாளும் சுரேஷுடன் சிறிது நேரம் ஊரை சுற்றிக்கொண்டிருந்தான். அப்பொழுது தீடிறென்று எனது அலுவலகத்தில் இருந்து என்னை தொடர்பு கொண்டு. வேளையில் சில சிக்கல்கள் ஏற்பட்டுவிட்டதாக கூறி என்னை சரி செய்து தருமாரு கூறினார்கள். ஆனால் எனது மடிகணீனி நான் கொண்டு வரவில்லை என்று சொன்னபோது. இது ரொம்ப முக்கியமான ப்ராஜெக்ட் எப்படியாவது சரி செய்து தருமாரு நிர்பந்தித்தனர்.

எனது நிலையை சுரேஷ் இடம் தெரிய படுத்த. அவன் பெரியம்மா பொண்ணிடம் ஓரு லப்டாப் இருப்பதாக கூறினான்.

பவி கிட்ட சொல்லி அவங்க கிட்ட கேக்க சொல்லு கண்டிபா கொடுப்பாங்க என்று கூறினான்.

அதன் பிறகு பவியிடம் எனது பிரச்சணைய தெளிவு படுத்தினேன். அவள் உடனே பெரியம்மா வீட்டிற்க்கு சென்று லப்டாப்பை கொண்டு வந்து என்னிடம் கொடுத்தாள்.

நான் அலுவலகத்தில் செய்த தவறை சரி செய்து முடிக்க மாலை 4 மணி ஆனது. தீடிறென்று கரு மேகங்கள் சூழ்ந்து கொண்டு வெளியே இடியுடன் மழை கொட்ட தொடங்கியது.

அதை ரசித்த படி ஜன்னல் பக்கம் நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினேன். மழை பெய்வதாள் கரண்ட்டும் கட்டானது.

இந்த அழகான தருனத்தில் பவியிடம் சிரிது நேரம் ரொம்மான்ஸ் செய்யலாம் என்று முடிவு பன்னி அவள் தொலைபேசிக்கு கால் செய்து அவளை மேலே வரும் படி அழைத்தேன்.
அவள் சிரிது நேரத்தில் எனக்கு காப்பி கொண்டு மேலே வருவதாக கூறினாள்.

அவள் வருகைக்காக காதவுக்கு பின்னால் நின்று மறைந்து காத்துக்கொண்டிருந்தேன்.
கதவு திறக்க பட்டு இருட்டில் உள்ள வந்தவுடன்.

நான் பவியை திருப்பி அவள் முகத்தை பிடித்து உதட்டில் அழுத்தமாக முத்தமிட்டேன்.

எப்போதும் எனக்கு ஒத்துழைக்கும் அந்த இரண்டு உதடு இப்போது எனது முத்தத்திற்க்கு ஒத்துழைக்க வில்லை.
மாறாக என்னை தள்ளிவிட ஆரம்பித்தது. எனக்கு சந்தேகம் ஏற்பட முத்தமிடுவதை நிருத்தி யார் என்று பார்த்தேன்.

அந்த முகத்தை பார்த்தபொழுது அது பவித்ரா இல்லை என்பது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்தேன். அந்த அதிர்ச்சியில் நான் நின்றுக்கொண்டிருந்த போது என் கண்ணத்தில் பளார் என்று அறை விழுந்தது.
அந்த நேரம் மின்சாரம் வந்து விட்டது, ஏதிரே கோவமாக வேறொரு பெண் நின்றுக்கொண்டிருந்தாள்.

தொடரும்.

Updated: January 27, 2022 — 10:23 PM

Leave a Reply