பெண்மை அடக்க ஒரு ஆண் போதாது

அனவைருக்கும் வணக்கம். மனிதனின் தேவைகள் உணவாகவும் மற்றும் உணர்வாகவும் மட்டும் இருந்த வரை வாழும் நாட்கள் இனிமையாகவும் அன்றாடம் உள்ள தேடல் சுவாரசியமாகவும் இருந்தது. உடல் பசிக்கும் உணவை தேடியும் உணர்வு பசிக்கு உடலை தேடியும் மனிதன் அலைந்தபோது அலுப்பு தட்டாமல் ஓடிக்கொண்டு இருந்தான்.

அதன்பின் தோன்றிய தேடல்கள் எல்லாம் இயற்கையை தாண்டி ஒரு மனிதன் சார்பால் உருவாக்கப்பட்டவை. மனிதன் ஆர்ப்பரித்த நிருவானத்தை மறைத்ப்பதில் ஆரமித்த அவன் பொருள் சார்ந்த தேடல் உடையில் தொடங்கி.

வரமாகவும் சாபமாகவும் வாழ்க்கையின் பிரதான தேடலாய் மாறிய பணம் வரை அனைத்தும் சேர்ந்து மனிதனை உடல் பசி மற்றும் உணர்வு பசி என முக்கிய தேவைகளை. அடைய மற்ற பொருள் சார்ந்த தேவைகளை முன்னிலை படுத்தியதால். வந்த வினையே காமத்தை நாம் மறைத்தும் ஏங்கியும் கிடைத்தும் கிடைக்காமையும் வாழ்கின்றோம்.

நடைமுறை வழக்கில் சொன்னால், “அவள் உடை களைய உனக்கு ஆசை என்றால் அவளுக்கு பட்டில் உடை வாங்கி கொடு; அவள் மார்பில் முத்தம் பதிக்க வியர்வை சொட்டும் நெஞ்சுக்குழி நடுவில் தங்கம் புதைக்க வேண்டும்; அவள் நா சுவைக்க நறுமணம் தரும் லிப் க்ளோஸ் வேண்டும், இடை தவழ கொடியும், மடி தவழ மதுரங்கமும், தொடை தவழ சுடியும்; அவள் தொடை இடையில் மெல்ல கசியும் ஈரம் நுகர பல ஆபரணமும் கொடு என்கின்றது இந்த சமுதாயம்”.

இப்படி தவறாய் விலை வைக்கப்பட்ட காமத்தை உணர்வாய் மாற்றி கற்பனையின்றி வாழ்வில் நடந்தவைகளை நடக்கின்றவைகளை கதையாய் மாற்றி வாழ்க்கை சக்கரத்தில் உங்களை போல நானும் பொருள் தேடி ஓடி கொண்டு இருக்கையில் ஆதி மனதில் இருக்கும் உண்மை உணர்வை இங்கு பகிர இருக்கின்றேன்.

நான் விக்ரம், வயது 30 . ஊர் கோவை. திருமணமாகி இரண்டாவது ஆண்டு நிறைவு பெற்றது. நினைத்தவுடன் கிடைக்கும் பொது காமமும் காலை இழந்து விடும் என்ற நிலை தற்போது. காமத்தில் உள்ள அழகையே அது எங்கு எப்போது எதிர்பாராமல் அமையும் என்பதே.

திருமணம் முடிந்த பின் எப்போது வேணுமானாலும் அமைத்துக்கொள்ளலாம் என்றவாறு இல்லாமல் எதிர்பாராமல் எப்படா அமையும் என்றும் காத்திருப்பதும் அமைந்த உடன் எப்படி அதை அடையலாம் என்று ஏற்படும் சுவாரஸ்யமே காமத்தில் அழகு. மனைவியை தோள் தொட்டு திருப்பி தூங்கிவிட்டாயா?

என்று கேட்பதை விட அனைவரும் தூங்கியப்பின் சொல் வருகின்றேன் என்று காத்திருப்பதே அதிக சுகம். அவ்வாறு நினைக்கையில் என் வாழ் நாளில் முதலில் நடந்த காம அனுபவத்தில் இருந்து தொடங்குகிறேன்.

வருடம் 2009 , நாங்கள் ஒரு சில காரணங்களால் எங்கள் பூர்விகத்தை விட்டு கோவையில் சொந்தமாய் வீடு வாங்கி மாறி வந்தோம். அப்போது என் பக்கத்துக்கு வீட்டில் இருந்தவள் தான் அகிலா, கல்யாணம் ஆனவள் பள்ளிக்கு செல்லும் வயதில் ஒரு பெண் மற்றும் மகன், கணவன் கடன் அதிகம் வாங்கியதால் வெளிஊரில் பிழைப்பு.

வந்த முதல் வருடம் பெரிதாய் பேசிக்கொள்ளவில்லை மற்றும் பார்த்துக்கொள்ளவில்லை. இரண்டாம் ஆண்டு கணவனை காண விமான வலி பயணம் செல்ல உள்ளமையால் என் தாய் தந்தையிடம் வாடகை கார் கேட்டு உதவி கேட்டு வந்தனர். மேலும் நான் விமான நிலையம் வரை வந்தால் கொஞ்சம் உதவியாக இருக்கும் என்று கேட்டுக்கொண்டதால் உதவினேன்.

Related sex stories :   சீனியர் உடன் நடந்த முதல் அனுபவம்

மறுநாள் நல்லபடியாக போய் சேர்ந்து விட்டதாகவும் மேலும் கணவரை கண்டதும் பிள்ளைகள் அப்பாவை கண்டதும் மகிழ்ச்சியாய் இருக்கின்றது உதவியத்திற்கு நன்றி என பேசி நல்ல பழக்கமாகினர். மேலும் அவரும் நன்றிகளை தெரிவித்து 20 நாட்கள் கழித்து திரும்ப வரும்போது பிக் அப்புக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார்.

நானும் எவ்வித தயக்கமுமின்றி கவலையை விடுங்கள் நான் பார்த்துக் கொள்கின்றேன் என்று கூறி வைத்தேன். பின்பு நானும் கல்லூரி வேளைகளில் பிஸி ஆனா பின் இவர்களை பற்றி மறந்தே விட்டேன்.

சில நாட்கள் கழித்தது வந்த அழைப்பில் அவர்கள் நாளை மதியம் கோவை விமான நிலையம் வந்து அடைவார்கள் மதியம் 3 மணிபோல் பிக்அப் செய்துகொள்ளுமாறு சொன்னார்கள். நானும் வாடகை வண்டி பிடித்து உதவினேன்.

பின்னர் வரும் வழியில் ஒரு சில பணிகளையும் முடிக்க உதவினேன் அதில் இன்னும் சந்தோஷப்பட்டனர். ஒரு வழியாக வீடு வந்தபின் வாடகையும் குறைத்து கொடுத்து பின்னர் விடை பெற்றேன். அகிலா ஒரு பெரிய பாராட்டு மழை வைத்து என்னை வழி அனுப்பி வைத்தால்.

நானும் அன்று வரை பெரிதாய் அலட்டிக்கொள்ளவில்லை. பின்பு தான் வாழ்க்கை அதான் சுவாரசியத்தை அள்ளித்தந்தது. ஒரு நாள் ஞாற்றுக்கிழமை விடுமுறை என்பதால் மேல் ரூமில் வந்து படம் பார்த்துகொண்டுஇருந்தேன். அப்போது அகிலா சத்தம் நன்றாக வெளியே கேட்டது.

முதல் இரண்டு முறை கண்டுகொள்ளவில்லை. பின் குரல் ஏதோ ஒரு தொல்லை கொடுத்தமையால் எழுந்து ஜன்னல் ஓரம் சென்று பார்த்தேன். அகிலா வெளியில் எங்களது காம்பௌண்ட் சுவற்றின் அருகாமையில் உள்ள அவர்களது வீட்டில் துணி துவைக்கும் கல்லின் மீது துணைகளை துவைத்து கொண்டு இருந்தால். சிகப்பு நிற நைட்டி மற்றும் மெரூன் கலர் பாவாடை சற்று கெண்டை கால் தெரிய தூக்கி கட்டிக்கொண்டு துவைத்து கொண்டு இருந்தாள்.

ஜன்னல் வழியில் பெரிதாய் வெறும் ஏதும் தெரியவில்லை.பின் மத்திய உணவிற்கு என் வீட்டில் அழைக்க நானும் கீழ் சென்று உணவருந்தி விட்டு மறுபடியும் மேலே வர படி ஏறி திரும்பும்போது அகிலாவை காண நேரிட்டது.

“ஹாய், என்ன ஆளே பாக்க முடியல உன்ன. எங்க கண்ணுல பட்ட ஏதாவது ஹெல்ப் கேப்பானு படமாட்டேங்குறீயா” என்று நக்கல் அடித்து சிரித்தாள்.

“அதெல்லாம் இல்லைங்க்கா ! கொஞ்சோம் பிஸி. அப்புறம் சாப்டாச்சுங்களா, அண்ணன் எப்பிடி இருக்காரு. போன் பண்ணுனாரா” என்று விசாரித்தேன்.

“நல்லா இருக்காருமா. இனி தான் சாப்பிடனும் வேலை நெறய இருக்கு யாரும் ஹெல்ப் பண்ண மாட்டாங்க எங்க வீட்ல நானே தான் எல்லாம் பண்ணனும்” என்று அழுத்திக்கொண்டாள்.

“ஹாஹா .. விடுங்க. இருக்கறது தான் எல்லாம் சின்ன வயசு தானா அப்பிடித்தான் இருப்பாங்க.” என்றேன்.

“ஆமா! ஆமா! இன்னும் குழந்தைக தான் போ.” என்று சொல்லிக்கொண்டு சில துணிகளை ஊற வைக்க குனிந்தாள்.

அப்போது பிறந்தது ஒரு சின்ன கழுத்துக்கு கீழ் தெரிந்த நெஞ்சுக்குழியில் என் சலனம். என்னை அறியாமல் ஒரு வினாடிக்கு மேல் பார்த்துக்கொண்டு இருந்தேன். சிகப்பு நிற நைட்டி மெல்ல சரியாய் உள்ள இருக்கும் இருளில் மெல்ல சூரியன் படர சிகப்புக்கு தங்கமுலாம் பூசி அதில் திஷ்டிக்கு கருப்பு போட்டு வைத்தார் போல் அகிலாவின் மார்பும் அதன் மேல் மச்சம்மும்.

Related sex stories :   என் தம்பி மனைவி குமுதா கும்ம்னு இருப்பா!

கருப்பு ப்ரா உள்ளாடையும், வெளுப்பு மார்பும், மின்னும் நீர்த்துளியும், வழியும் வியர்வையும் ஓரமாய் கருப்பு மச்சம்மும் என சிகப்பு நைட்டியால் கிபிட் ராப் செய்ததுபோல் இருந்தாள் அகிலா.

உள்ளாடை என்று மட்டுமே எழுதினேன் பின் ப்ரா என்பதனை உடன் சேர்த்து விட்டேன், ஏனோ பெண் சார்ந்த மறைத்து வைக்கப்படும் ப்ரா, பேன்ட்டி, சானிடரி நாப்கின், அக்குள் வியர்வை படிந்த ஜாக்கெட், அக்குளில் வைக்கப்படும் பேடுகள் என சில விஷயங்களை திடிரென்று கேட்கவோ பார்க்கவோ நேரிடும்ப்போது ஒரு புத்துணர்ச்சி. அதனாலே ப்ரா உள்ளாடை என்று வர்ணித்துள்ளேன்.

“அப்புறம் மா சண்டே என்ன பிளான் இணைக்கு மதியம்.” என்று கேட்டுக்கொன்டே நிமிர்ந்தால்.

“படம் தாங்க அக்கா பாக்கணும். என்ன படம் பாக்கலாம்னு யோசிச்சுட்டு இருந்தேன், உங்க கூட பேசிட்டு இருக்கும்ப்போது தான் முடிவு பண்ணுனேன். ஒரு சூப்பர் படம் ஞாபகம் வந்துருக்கு, இனி மேல போய் பாக்கணும்ங்கக்கா” என்றேன்.

“ஒரே ஜாலி தான் மா உனக்கு. நான் எல்லாம் படம் பார்த்து எத்தனை நாள் ஆச்சுன்னு எனக்கே தெரியல. சரிம்மா நீ போய் பாரு.” என்று சொல்லி துவைக்க தொடங்கினாள்.

“சரிங்கக்கா, நீங்க இங்க பாருங்க, நானும் மேல போய் பாக்குறேன்.” என்று வயதுக்குரிய இரட்டை வசனத்தை பேசிவிட்டு வந்து மேல் ரூமில் உள்ள ஜன்னலை முழுதாக திறந்தேன்.

படங்களில் மட்டுமே கண்ட காட்சி எல்லாம் இன்று கண்முன் எதிர்பார்த்தபோது எல்லாம் கிடைக்காமல் சற்றும் எதிர்ப்பாராத நிலையில் கிடைத்தது. காமத்தில் அழகே அதுதான் என்பது அப்போதெல்லாம் எனக்கு புரியவில்லை.

ஒரு மணி நேரத்துக்கு மேல் நின்றி சலிக்காமல் நானும் அவளை அணு அணுவாக கண்ணாலே தின்று மென்று ருசித்தேன்.

ஈரமான கெண்டை கால்கள், துணியை அலாசும் போது தெரியும் பளிங்கு தொடை மடிப்பு,
முழு வட்டமாய் தெரியும் இரு புட்டங்கள் இதெல்லாம் விட்டு தள்ளி எட்டி பார்க்க வைக்கும் அவள் கருப்பு ப்ரா ஸ்ட்ரிப்புகள் என பின்புறம் யாவும் கண்ணில் அள்ளி பருகினேன்.

பெண்மை ரசிக்க ஆயிரம் கண்கள் போதாது!

பெண்மை அடக்க ஒரு ஆண் போதாது!

என்று அகிலாவை அப்படி கண்டவுடன் என்னை அறியாது என்னை இழந்தேன். அடுத்த தொடரில் அகிலா என்னிடம் எப்படி அவளை இழந்தால் என்பதனை சுத்த காமத்தின் அடிப்படையில் எழுதுகின்றேன்.

நன்றி! வணக்கம்.

Updated: July 13, 2021 — 10:23 PM

Leave a Reply