பூவினில் தேனை உறிஞ்சி எடுக்க ஆயத்தம் ஆனான் 2

சென்ற பகுதியின் தொடர்ச்சி.

மோமதியின் சேலையின் முந்தானை பிடித்து, அதை அவள் தோளில் இருந்து அகற்றினான் வெங்கி. அவளின் ஆழமான கழுத்து, முலைப்பிளவு மற்றும் தட்டையான வயிறு எல்லாம் வெங்கியின் கண்களுக்கு முன்னால் வந்து விருந்து வைத்தன.

அவளின் அழகை பார்த்து மெய் மறந்து பார்த்து அவளிடமே பெருமை பாடினான். தொப்புளுக்கு கீழ் இருந்த சேலையின் முடிச்சில் கை வைத்தான்.

அவன் அதை அவிழ்க்கும் போது வேண்டுமென்றே அவளின் வயிற்றில கை வைத்து தடவிக் கொண்டே அந்த முடிச்சை அவிழ்த்தான்.

கோமதிக்கு வெட்கம் தாங்க முடியவில்லை. அவளை காயபடுத்தாமல் அவளுக்கே தெரியாமல் அவள் உடல் இருந்த புடவை முடிச்சை அவள் யோசிக்கும் முன்பே நாசுக்காக அவள் உடலில் இருந்து அவிழ்த்திருந்ததை நினைத்து வெட்கத்துடன் சிறிது அதிர்ச்சியானாள்.

அந்த அதிர்ச்சி வெளியே வருவதற்குள் அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது அவளுக்கு. அவள் அதிர்ச்சியிலிருந்து வெளிவருதற்குள் அவளை கட்டிலில் உருட்டி புடவையை உடம்பில் இருந்து முழுவதுமாக உறுவி அவள் கண் முன்னே காட்டிக் கொண்டே கீழே கொஞ்சம் கொஞ்சமாக நழுவவிட்டான்.

இப்போது கோமதி வெறும் ஜாக்கெட் மற்றும் பாவடையுடன் அமர்ந்திருந்தாள். அவளுடைய அழகிய வெளிர் நிற தோல் அறையின் விளக்கு வெளிச்சத்தில் மின்னி தேவதை போல் காட்சியளித்தாள்.

வெங்கி, வயிற்றில் கைகளை வைத்து தடவிக் கொண்டே மனைவியின் உதட்டில் முதல் முத்தத்தை பதித்தான். இந்த முறை அவன் குடுத்த முத்தத்தை ஏற்று அவனுக்கு முத்ததால் பதிலளித்தாள். இருவரின் உதடுக்கும் இடையே மல்யுத்த சண்டை நடைபெறுவதால் இருவரின் உடல்களும் ஒன்றோடு ஒன்று முதன் முதலாக தொட்டுக் கொண்டன.

வெங்கி அவளது உதட்டை அவளே கேட்காமலே கடித்தான். அவனுடைய நாக்கை அவளின் வாய்க்குள் சொருக அவள் அதை ஒருவித ஏக்கம் கலந்த ஆவேசத்துடன் அவனின் நாக்கை உணர்ச்சிகள் பொங்க உறுஞ்சினாள். அவனும் திருமணம் ஆன நாளிலிருந்து இந்த தருணத்திற்காக காத்திருந்தான்.

இந்த தருணத்தை சரியாக கையாள நினைத்தான். அவளின் கைகள் வயிற்றை விட்டு நகர்ந்து சென்று மென்மையான மற்றும் அழகான முலையை தொட்டது.

வெங்கி, அவளின் முலையை கையால் பற்றி அதை அழுத்த, அவள் ஆழமாக மூச்சை உள்ளிழுத்து சுகமான காம முனங்கலை வெளியிட்டாள். அவளது காம முனங்கல்கள் வெங்கிக்கு இன்னும் உணர்ச்சிகளை தூண்டிவிட்டன. இனியும் அவனால் காத்திருக்க முடியாத ஒரு அவஸ்தையான நிலையில் இருந்தாள்.

தைரியம் கொண்டு மனைவியின் முலையை ஜாக்கெட்க்கு மேல் முத்தமிட ஆரம்பித்தான். கோமதியும் அதை நேசித்து சுகமான காம ராகங்களை வெளியிட்டு கொண்டிருந்தாள்.

தனது மனைவியின் ஒடுக்கமான உடல் தனக்குக் கீழ் நடுங்குவதை வெங்கியால் உணர முடிந்தது. அவனோடு சேர்ந்து அவளும் அதை அனுபவிக்கிறாள் என்று அவனுக்குத் தெரியும். அவன் கீழே சென்று அவள் வயிற்றில் மோலோட்டமாக சில முத்தங்களைக் கொடுத்தான்.

அவள் வயிறு கொஞ்சம் தட்டையானது, ஆனால் பஞ்சுபோன்று மிகவும் மென்மையாக இருந்தது. அவளது மென்மையான தொப்புள் குழியில் அவனின் உதடுகள் படுவதை பெரிதும் ரசித்தான்.

கோமதியும், அவனின் உதடுகள் தொப்புளில் படுவதை ஏற்று வயிற்றை தூக்கி காட்டினாள். அவள் இதற்கு முன் இதைப் போன்று சுகமான அவஸ்தையை அனுபவித்ததில்லை.

அவள் வாயில் இன்னும் புலம்பல்கள் வந்துக் கொண்டே இருந்தன. இறுதியாக, அவளின் தொப்புளில் ஆழமான முத்தத்தை உதட்டால் பதித்தான். அவள் பெருமூச்சு விட்டு சத்தமாக புலம்பி துடித்து புண்டையிலிருந்து மதனநீர் சிலதுளிகள் வெளியே கசிந்தன.

அவளுடைய தொப்புள் மிகவும் உணர்ச்சி மிக்கதாக இருந்தது. அதை தெரிந்துக் கொண்ட அவன் மேலும் சில முத்தங்களை தொப்பளில் பதித்தான்.

அவன் தன்னை புரிந்து நடந்து கொண்ட விதத்தை மிகவும் நேசித்தாள். அவளை திருப்பி படுக்க வைத்தான். இப்போது அவளின் மெல்லிய மென்மையான பின்புறத்தை பார்த்தான். அவளின் பின்புறம் அதிக தசைகள் இல்லாமல் மிகவும் மெலிதாகவும் அதே சமயம் வளைவு நெளிவுகளுடன் கவர்ச்சியாக இருந்தது.

வெங்கி அவளது இடுப்பு வரை இருந்த கூந்தலை எடுத்து முன்புறம் விட்டான். அவளின் அணிந்திருந்த வெள்ளை நிற காலர் வைத்த ஜாக்கெட் முழு முதுகையும் மறைந்திருந்தது.

ஜாக்கெட் பின்புற கழுத்துபகுதி கீழே சில கைவினை வேலைப்பாடுகள் போடபட்டு இருந்தது. அவளின் கீழ் முதுகில் சில அடையாள தழும்புகள் இருந்தன. அவன் அவசரபடாமல் கீழ முதுகில் சில முத்தங்களை பதித்தான்.

அவளின் முதுகை தன் உதட்டால் தொட்டு தடவி பார்த்தான். அது பூவின் இதழ் போன்று மிகவும் மென்மையாக இருந்தது. அவளை இரவு முழுவதும் அனுபவித்ததை போன்ற உணர்வை இப்போதே உணர்ந்தான். அவள் எப்போது சேலை மற்றும் சுடிதார் அணிகிறாள்.

Related sex stories :   கனிந்த பழத்தை சுவைத்தேன்

டீசார்ட், ஸ்கர்ட், ஜீன்ஸ் எதுவும் அணிந்து அவன் பார்த்ததில்லை. அவளின் மெல்லிய கால்களுக்கு இதலாம் போட்டால் நன்றாக இருக்கும் என்று அவனுக்கு தோன்றியது. அவளின் மெல்லிய கால்களை பார்க்க விரும்பினான்.

அவள் இன்னும் முனங்கலை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள். அவளை இன்னும் ஆராய்ச்சி செய்யக்கூடாது என் நினைத்து அவளின் சூத்தை பாவடைக்கு மேல் தடவிக் கொண்டே அவளின் சூத்திலும் வயிற்றிலும் மாறி மாறி முத்தங்களை கொடுத்தான். அவள் உணர்ச்சி மிகுதியில் இன்னும் அதிகமாக சத்தமாக முனங்களை வெளிப்படுத்தி அவளுக்கு பிடித்திருக்கிறது என்பதை அவனுக்கு உணர்த்தினாள்.

வெங்கியின் கைகள் அவளின் தொடைகளை பாவடைக்கு மேல் கீழுமாக தடவினான். அவனின் கைகள் மெதுவாக கீழே இருந்து பாவடையை மேலே ஏற்றியது.

அவனின் அன்பை, காதலை ஏற்க முடியாத நிலையில் இருந்த நாம், இப்போது அவனின் செய்கைகளை ரசித்து அதற்கு கட்டுபடுகிறோம் என்பதை நினைத்து அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. அதற்கு காரணம் அங்கு நிலவும் வானிலை அல்லது கணவனின் திறமையான அணுகுமுறையாக இருக்கும் என நினைத்தாள்.

ஆனால் திடீரென்று அவனின் செய்கைகள் அவளுக்கு எரிச்சலை ஊட்டியது. அவள் மீண்டும் அசெளகரியமாக உணர ஆரம்பித்தாள். அவன் பாவடையை முழங்காலுக்கு மேல் வரை ஏற்றி இருந்தான். அவளின் முதுகில் இருந்த முகம் இப்போது அவளின் காலின் மேல் இருந்தது.

அவளின் கால்களை பார்த்தான். அதில் அணிந்திருந்த வெள்ளி கொலுசு அந்த கால்களுக்கு மிகவும் அழகாக இருந்தது.

அவன் கவனமாக ஒன்றின் மீது ஒன்றாக இருந்த அவளின் கால்களை மெதுவாக தூக்கி தனி தனியாக வைத்தான்.

குப்புறபடுத்திருந்த அவள், கணவனின் அடுத்த செய்கைக்காக பொறுமையாக காத்திருந்தாள். சில வினாடிளுக்கு பிறகு அவளின் கணுக்கால் மற்றும் குதிங்காலில் முத்தமிட்டான். கணுக்காலில் முத்தமிட்டு, நாக்கால் நக்கி கொண்டே கீழே நகர்ந்து வந்து அவளின் குதிங்கால் விரல்களை நக்கி சப்பினான்.

அவளின் முழங்கால்களை அடைந்த அவன், பின் அவள் தொடைகளில் முத்தமிட பாவடை மேலே உயர்த்தினான். ஆனால் இது வரை தனது கணவரின் செய்கைகளை அனுபவித்துக் கொண்டிருந்த கோமதி வித்தியாசமாக நடந்து கொண்டாள். அவள் உடனே திரும்பி படுத்துக் கொண்டு இரு கையால் அவளது பாவடையை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள். வெங்கி தூக்குவதையும் தடுத்தாள்.

வெங்கி அதிரச்சயடைந்து அவளை பார்த்தான். அவள் ஜாக்கெட் பாவடையுடன் படுத்திருந்தாள். அவளின் முலைபிளவுகள், வயிறு தொப்புளை பார்த்தான். அப்படி மேலே அவளின் முகத்தை பார்த்தான். இதுவரை குளிரில் நடுங்கி கொண்டிருந்தவளின் முகம் இப்போது வியர்த்து பளப்பளபாக இருந்தது. அதை பார்த்து இன்னும் உணர்ச்சி வசப்பட்டான்.

அவள் ஆழமாக சுவாசித்து மூச்சு வேகமாக விட்டுக் கொண்டிருந்தாள். அவளின் முகத்தில் ஒரு அப்பாவி தோற்றம் தெரிந்தது. வெங்கிக்கு இதிலிருந்து பின்வாங்க மனமில்லை. அதனால் அவளின் மீது குதித்து உதடுகளை முத்தமிட ஆரம்பித்தான். முத்தமிட்டு கொண்டே அவளின் உடலை தடவினான். தடவிய அவனின் கை கீழே வந்து பாவடை முடிச்சிருந்த கயிற்றை பிடித்து ஒரு நொடியில் இழுத்தது.

பாவடையை அவளின் உடம்பிலிருந்து உறுவி எடுக்க அவளின் இடுப்பை பிடித்து தூக்கினான். அவனின் செய்கைகள் அவளின் வெறுப்பின் வாசலை அடைந்திருந்தது. அவளால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவன் வலுக்கட்டாயமாக பாவடையை அவள் உடம்பில் இருந்து அகற்ற முயற்சி செய்தான். அவள் உடனே.

“ஸ்டாப் இட் ஐ சே” என பலமாக கத்தினாள்.

வெங்கி அதிர்ச்சியடைந்தாள். அவன் மனைவியை ஒரு போதும் இவ்வளவு ஆத்திரத்தில் பார்த்ததில்லை. அவளை பார்த்தான். கண்களை மூடி இருந்தாள். அவளின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து கன்னத்தை ஈரமாக்கியது.

வெங்கி மிகவும் தற்மசங்கடமான நிலையில் இருந்தான். அவனின் மனைவியை காயபடுத்திவிட்டோம் என்பதை அவனால் நினைத்து பார்க்க முடியவில்லை. அவனால் தான் அவள் அழுகிறாள் என்பதை நினைக்கும் போது அவனின் இதயம் தாறுமாறாக துடித்தது. இருந்தாலும் அதை சமாளித்து ஆக வேண்டிய கட்டாய நிலையில் இருந்தாள்.

வெங்கி : ஐ. ஐயம் சாரி. உன்ன காயப்படுத்தனும் செய்யல. உனக்கு பிடிச்சிருக்கு நெனச்சு தான் பண்ணேன். இட்ஸ் ஓகே. அகேன் சாரி.

Related sex stories :   காதலியின் கன்னிதிரை

அவன் படுக்கை விட்டு எழுந்தான். கோமதியும் தான் நடந்துக் கொண்டதை நினைத்துப் பார்த்தாள். அவளும் கணவனின் மனதை கலங்கடித்துவிட்டோம் என்ற குற்ற உணர்ச்சியில் தான் இருந்தாள். அவளின் பாவடை கயிற்றை கட்டிய பின் படுக்கைவிட்டு எழுந்தாள். அவளின் முலையையும் வயிற்றையும் மறைக்க முயன்றாள்.

வெங்கி : அல்ரெடி லேட் ஆகிடுச்சு. நாளைக்கு இன்னும் சுத்தி பாக்க வேண்டிய இடத்துக்குலாம் போகனும். சோ. கொஞ்சம் தூங்கி ரெஸ்ட் எடு.

இதை சொல்லிவிட்டு தலகாணியை எடுத்துக் கொண்டு படுக்கையை விட்டு எழுந்தான். அவன் திருமணம் ஆனதிலிருந்து தனியாக தான் தூங்குகிறான். கோமதி ஒன்றும் அவனிடம் அப்படி தனியாக போய் படுக்க சொல்லவில்லை. அவனாக தான் அவள் மனமறிந்து இது செய்திருக்கிறான். அவளுக்கான மன சுதந்திரத்தை குடுக்க விரும்பினான்.

அவன் தனியாக படுத்திருப்பதை பார்த்தாள் கோமதி. அவன் அந்த சிறிய சோபாவில் காலை முடக்கி கொண்டு படுத்திருந்தான்.

அவன் அப்படி படுத்திருப்பதை பார்த்து கோமதியின் மனம் மிகவும் வருந்தியது. அவளை மிகவும் நேசிப்பதாகவும் சந்தோஷமாக வைத்திருக்க விரும்புவதை அவளால் உணராமல் இருக்க முடியவில்லை. அவள் மீது அதீத அக்கறை காட்டினான். அவளுக்காக பலவற்றை பொறுத்து கொண்டிருக்கிறான். இதுவரை அவளை எந்த குறையோ குற்றமோ சொல்லியதில்லை.

இருவருக்கும் திருமணம் ஆனதிலிருந்து அவனிடம் எப்படி நடந்து கொண்டோம் என யோசித்தாள். இனியும் அப்படி சுயநலமாக இருக்க முடியாது என்று அவளுக்கு தெரிந்தது.

அவள் சில வினாடிகள் யோசித்தாள். அவளின் கண்கள் மீண்டும் ஈரமாகி கண்ணீர் வழிந்தோடியது. அவள் தைரியமாக இதற்கு முடிவு கட்டியே ஆக வேண்டும் என நினைத்தாள். பின் என்ன நினைத்தால் தெரியவில்லை. அவள் முடிவில் இருந்து பின் வாங்கி படுக்கையில் படுத்து தூங்க முயற்சி செய்தாள்.

சில வினாடிகளில்.

கோமதி : வெங்கி, உங்ககிட்ட கொஞ்சம் பேசனும். அதுக்கு உங்க சம்மதம் வேணும். கிடைக்குமா. ? என

அவள் மெல்லிய குரலில் மிகவும் பணிவாக கேட்டாள். அவனுக்கு தன் உணர்ச்சிக்கு மதிப்பு குடுக்காமல் இருந்ததால் அந்த கொந்தளிப்பில் அவனால் தூக்க முடியவில்லை. அவள் பேசியதை கேட்டு எழுந்து அவளுக்கு எதிரே உட்கார்ந்தான்.

திருமண வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்தி கொள்ள இன்னும் தயாராக இல்லை என சொல்வாள் என்று எண்ணினான். ஆனால் அவள் அதை செய்யவில்லை. அவளின் முகம் தரையை பார்துக் கொண்டிருந்தது. அவள் முலைகள் மற்றும் வயிற்றில் இருந்து கையை எடுத்தாள்.

அவள் திரும்பி நின்று முதுகு மற்றும் பின்புறத்தை அவனுக்கு காட்டினாள். பின்னால் தொங்கிய கூந்தலை முன்னால் எடுத்துவிட்டாள். அவளின் ஜாக்கெட் கொக்கியை ஒவ்வென்றாக மெதுவாக கலட்டினாள். சில நொடிகளிலே எல்லா கொக்கியையும் கலட்டிவிட்டாள். சிறிது தயக்கத்துக்கு பின் அதை அவள் உடம்பிலிருந்து கலட்டினாள்.

உடம்பிலிருந்து கலட்டிய ஜாக்கெட்டை படுக்கையில் எறிந்தாள். இப்போது அவள் வெள்ளை நிற பிரா பட்டைகளுடன் அவன் முன்னால் கிட்டதட்ட அரை நிர்வாணமாக நின்று கொண்டிருக்கிறாள். அவள் உடம்பில் இன்னும் அந்த இளம்சிவப்பு நிற பாவடை மட்டும் இடுப்பில் இருந்தது.

|தினமும் கதையை படி கையை அடி தமிழ்செக்ஸ்ஸ்டோரீஸ்.இன்போ|

இந்த நேரத்தில் வெங்கியின் முகம் வெளுத்து போய் இருந்தது. அதுவும் அவள் ஜாக்கெட் கலட்டிய அந்த தருணத்திலிருந்து அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்தான். அவன் மிகவும் வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தான். கோமதி ஏன் முழு முதுகையும் மறைத்து ஜாக்கெட் போடுகிறாள் என்பது அவனுக்கு இப்போது தான் புரிந்தது.

கோமதியின் முதுகில் சில புண்கள் இருந்தன. அதுவும் சூடான கம்பியால் சூடு போட்ட தடங்கள். சிலது சிகரெட்டினால் சுட்டபட்ட வடுகள். இன்னும் சிலது சூடான திரவத்தை ஊற்றியதால் ஏற்பட்டது. அவளின் கீழ் முதுகில் இருந்ததும் இதே தழும்புகள். அவை பிறக்கும் போது இருந்தவை அல்ல.

வெங்கியின் மனம் வேதனை மற்றும் கோபத்தின் உட்சகட்டத்தில் கொதித்துக் கொண்டிருந்தது. அவளுக்கு நடந்த கொடுமைக்கு ஏதாவது செய்ய நினைத்தான். ஆனால் அதற்கு முன் மனைவியை சமாதானம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தான்.

தொடரும்.

2635100cookie-checkபூவினில் தேனை உறிஞ்சி எடுக்க ஆயத்தம் ஆனான் 2no

Updated: February 18, 2022 — 5:23 PM

Leave a Reply