நானும் கல்யாணம் ஆன ஒரு பெண்ணும்

என் பெயர் ராகேஷ், வயது 31, நான் ஒரு மலையாளி, படித்தததெல்லாம் சென்னை, so எனக்கு மலையாளம், தமிழ், ஹிந்தி, இங்கிலிஷ் தெரியும், இப்போ பெங்களூருவில் ஐ டி கம்பெனியில் டீம் மேனேஜர், so கொஞ்சம் கன்னடமும் தெரியும், எனக்கு மோஸ்டலி டே டைம் ஒர்க் தான், என்னுடைய உயரம் 5.11, நல்ல கலர், என் சுன்னி சைஸ் 7 இன்ச், ஆனாலும் கல்யாணம் ஆகவில்லை,

ஓகே இந்த சம்பவம் நடந்தது உண்மை, ஏன் சொல்கிறேன் என்றால் எங்களுடைய நட்பு அவளோ டீப் ஆனது, so நீங்களும் புரிந்து நடந்து கொள்ளுங்கள். முடிந்தால் கல்யாணம் பண்ணிக்கொள்ளுங்கள், ஏமாற்றாதீர்கள்.
ஓகே சம்பவத்திற்கு வருகிறேன், நான் சென்னையிலிருந்து மாற்றல் வாங்கி பெங்களூரு வந்தேன் வேலைக்கு, வந்தவுடன் தங்கினது ஒரு சின்ன ரூம், வேற வழியில்லை, அப்புறம் என் கம்பெனியில் வேலை செய்யும் நண்பர்களிடம் எனக்கு நல்ல பேரு இருந்தது, கொஞ்ச காலம் கழிந்தது,

எனக்கு குடகு நண்பர்கள் இருந்தார்கள், அவர்கள் ஊருக்கும் நான் போயிருக்கேன், அங்கு இருக்கும் கூர்கி பெண்கள் ரொம்பவும் அழகா இருப்பார்கள், மாடர்ன் டிரஸ் தான் அணிவார்கள், ஜீன்ஸ், ஸ்லீவ் லெஸ் பனியன், சுடிதார் தான் மொஸ்ட்லீ அணிவார்கள், நல்ல நிறம், நல்ல உடல்வாகு உள்ளவர்கள், ஜோவியலாக பழகுவார்கள். நானும் வந்து ஒருவருடம் கழிந்தது, என்னுடைய நண்பன் ஒருத்தன் கூர்கி ரொம்ப க்ளோஸ், நாங்கள் இரவானால் பாருக்கு போவோம், சாப்பிடுவோம் ரூமுக்கு வருவோம். அவனுக்கு பேமிலி உள்ளது, அவன் தனியாக வசிக்கிறான், சிலசமயம் அவன் வீட்டிலேயே தண்ணி அடிப்போம், அவர்கள் அதை கண்டுகொள்ள மாட்டார்கள், அவங்க கல்ச்சர் பெண்களும் ஆண்களும் அம்மா அப்பா எல்லோரும் ஒன்றாக தண்ணி அடிப்பார்கள், ஓகே விஷயத்திற்கு வருகிறேன்.

என் ரூம் சௌகரியம் இல்லாததால் வேறு நல்ல வீட்டை பார்க்க சொல்லியிருந்தேன், அவனும் கொஞ்ச நாள் கழித்து ஒரு வீடு இருக்கு, வாடகை 12000 ரூபாய்,அட்வான்ஸ் 50000ரூபாய் என்றான், ஓகே போய் பார்ப்போம் என்றேன், சனி, ஞாயிறு என்னக்கு விடுமுறை, so சனிக்கிழமை வீட்டை பார்க்க போனோம், மாடியில் வீடு, கீழே வீட்டு ஓனர் இருக்கிறார்கள், வீட்டை பார்த்தேன் வீடு பிடித்திருந்தது, வீட்டு ஓனரின் மனைவி இருந்தாள், அப்பப்பா என்ன அழகு, தமன்னா, அனுஷ்கா இவர்களெல்லாம் அவள் முன்னாடி தூசி, செவ செவேன்னு இருந்தாள், அளவான உடம்பு, அகலமான குண்டி, பார்த்தாலே ஒழுகிவிடும் அப்படி இருந்தாள், ஆனால் முகத்தில் ஒரு வாட்டம் தெரிந்தது, ஓகே என்று பேசி அட்வான்ஸ் கொடுத்திட்டு வந்தேன், அடுத்த வாரம் சனிக்கிழமை வீட்டை ஷிப்ட் செய்தேன், என் நண்பனின் சிபாரிசு அந்த வீடு, ஏனென்றால் அவனும் கூர்கி என் வீட்டு ஓனரும் கூர்கி, so பேசி முடித்தான்.

நாட்கள் சென்றது ஆனால் அந்த பெண் வீட்டிலிருந்து வெளியே எங்கும் செல்வதில்லை, புருஷனையும் பார்த்ததில்லை, ஒரு பெண் குழந்தை இருந்தது, மூன்று வயதிற்கும் அதுக்கு,, யாரிடமும் பேசவும் மாட்டாள், நாட்கள் கடந்தது, ஒரு ஞாயிற்றுக்கிழமை அந்த பெண்ணும், குழந்தையும் வெளியில் நின்றிருந்தார்கள், நான் மெதுவா பேச்சு குடுத்தேன், அந்த குழந்தையிடம் ஹெலோ பேபி உன் பெயர் என்ன என்று கேட்டேன், மை நேம் இஸ் அவந்திகா என்றாள், ஓகே நைஸ் நேம் என்றேன், தேங்க் யூ அங்கிள் என்றாள், அந்த குழந்தையின் அம்மா பேசவே இல்லை, என்ன மேடம் பேசமாட்டேங்கிறீங்க என்றேன், ஒண்ணுமில்ல என்னமோ யோசனையில் இருந்தேன் என்றாள், ஓகே இன்னைக்கு சண்டே என்ன ஸ்பெஷல் என்றேன், அந்த குழந்தை இன்னைக்கு வெஜ் புலவு என்றது,

அய்யே இன்னைக்கு சண்டே அல்ல மட்டன் சிக்கன் இல்லையா என்றேன், இல்லை அங்கிள் என்றது, என்ன மேடம் நீங்க நான் வெஜ் சாப்பிட மாட்டீங்களா என்று கேட்டேன், அப்படி இல்லை சாப்பிடுவோம் இன்னைக்கு வேலைக்காரி வரலை so வாங்கலை என்றாள், ஏன் உங்க ஹஸ்பண்ட் இல்லையா இங்கே என்று கேட்டேன், ம்ம் இருக்கார் but அவரால் நடக்க முடியாது என்றாள், ஷாக் ஆயிட்டேன், எப்படி என்று கேட்டேன், அவருக்கு ஆக்சிடென்ட் ஆனாதில தண்டுவடம் உடைஞ்சு சுக்குநூறா போயிருச்சு, so எந்திரிக்க முடியாது படுத்த படுக்கை தான் என்றாள், சாரி மேடம் அவரை பார்க்கலாமா என்றேன், ம்ம் பாக்கலாமே என்றாள், அன்றுதான் அவள் வீட்டினுள் முதலாமுறையாக சென்றேன், என்னை அறிமுகப்படுத்தினாள், என்னுடைய வயது தான் அவனுக்கும், பார்த்ததும் என்னை அறியாமலே கண்கள் கசிந்தது, இந்த வயதில் இப்படி ஒரு சோதனையா என்று, பேசிட்டு கிளம்பினேன்,

நான் போய் சாப்பிட்டிட்டு வந்து ரூமில் படுத்தேன், சாயிங்காலம் எழுந்து குளித்து ட்ரெஸ் மாற்றிக்கொண்டு கிளம்ப கீழே வந்தேன் அந்த பெண்ணும், குழந்தையும் வெளியில் உட்கார்ந்துந்திருந்தார்கள், ஹாய் அவந்திகா என்றேன், பாப்பாவும் ஹெலோ அங்கிள் என்றாள், அந்த குழந்தையின் அம்மா பெயர் வந்தனா என்று தெரிந்து கொண்டேன், அவர்களுக்கு குடகில் சொந்தமாக காபி எஸ்டேட் உள்ளது, கிட்டத்தட்ட 100 ஏக்கர் உள்ளது, அவர்கள் சொந்தக்காரர்கள் யாரும் இவர்களை பார்க்க வரமாட்டார்களாம், குடும்ப பிரச்சினை, வந்தனாவின் அண்ணன் மட்டும் எப்போதாவது வருவான்..

என்ன அவந்திகா டீ சாப்பிட வரீயா என்று கேட்டேன், வந்தனாவோ இல்லை அவள் டீ குடிக்க மாட்டாள் என்றாள், ஓகே கூல்ட்ரிங்க்ஸ் வேணுமா என்றேன், ம்ம் ஓகே அங்கிள் என்றாள், வந்தனாவோ வேண்டாம் நீங்க போய்ட்டு வாங்க என்றாள், நான் வெளியில் சென்று வீட்டிற்கு அருகில் ஒரு மளிகை கடை இருந்தது அங்கே இருந்து ஒரு fizz ஆப்பிள் ஜூஸ் வாங்கிட்டு வந்து பாப்பாவின் கையில் கொடுத்தேன், எதுக்கு வாங்குனீங்க, உங்களுக்கு எதுக்கு சிரமம் என்றாள், இதில என்ன சிரமம் என்று வெளியே கிளம்பினேன், என் நண்பனுடன் பாருக்கு கிளம்பினேன், தண்ணி அடித்தோம், பிரைட்ரைஸ் க்ரில் சிக்கன் சாப்பிட்டோம், ரொம்பவே நல்லா இருந்தது, சாப்பிட்டு முடித்து இரண்டு பிரைட்ரைஸ், இரண்டு க்ரில் சிக்கன் பார்சல் வாங்கினேன், யார்க்கு என்றான் என் நண்பன், அவந்திகாக்கு என்றேன்,

ஓகேனு கிளம்பினோம், வீட்டுக்கு போனேன் கேட்டை திறந்து பைக்கை நிறுத்தினேன், பார்சலை எடுத்தேன் கதவை தட்டினேன் வந்தனா வந்தாள், என்ன என்று கேட்டாள், ஒண்ணுமில்ல கொஞ்சம் பிரைட்ரைஸ், சிக்கன் வாங்கினேன் பாப்பாவுக்கு என்றேன், எதுக்குங்க இங்க சாப்பாடு இருக்கு பின்னே எதுக்கு வாங்குனீங்க என்றாள், பரவால்ல பாப்பாவை கூப்பிடுங்க என்றேன், பாப்பா வந்தாள் பார்சலை கொடுத்தேன் சந்தோஷமா வாங்கினாள், நானும் ரூமுக்கு போய்ட்டேன், காலையில் எழுந்து குளித்து ட்ரெஸ் மாற்றி கிளம்ப கீழே வந்தேன், வந்தனா கீழே இருந்தாள், பாப்பா எங்கே என்றேன், அவ உள்ளே இருக்காள் என்றாள், ஓகே மேடம் நான் ஆபீஸ் போறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினேன், சாயிங்காலம் வந்தேன் குளித்துவிட்டு கீழே வந்தேன், பாப்பா விளையாண்டு கொண்டிருந்தாள்,

ஒரு கூலட்ரிங்க்ஸ் வாங்கிகுடுத்தேன் அவளும் குடித்தாள், வந்தனா வந்தாள் ஓ இன்னைக்கும் கூலட்ரிங்க்ஸா என்று கேட்டாள், நீங்க இப்படி வாங்கி குடுத்து பழக்கனீங்கனா அவளோ தான் என்னை சும்மா இருக்க விடமாட்டாள் என்றாள், பரவால்ல குழந்தை தானே என்றேன், ஓகே அவந்திகா நான் போய்ட்டு நைட் வரேன் உனக்கென்ன வேணுமென்றேன், நேத்து மாதிரி பிரய்டுரைஸ் என்றாள், உடனே வந்தனா அது ஒண்ணும் வேண்டாம், அவளுக்கு வேற வேலை இல்லை வேண்டாம் என்றாள், பரவால்ல குழந்தை தானே, நான் வாங்கிட்டு வரேன் என்று சொல்லிட்டு கிளம்பினேன், நைட் 8 மணி வாக்கில் திரும்ப வந்தேன், பார்சலை குடுத்தேன், ஆசையோடு வாங்கினாள், உடனே வந்தனா இதுக்கு கண்டிப்பா காசு வாங்கியே ஆகணும் என்றாள், அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் என்று சொல்லிட்டு ரூமுக்கு போய் விட்டேன். நாட்கள் கடந்தன, வந்தனா குடும்ப தேவைகளை நானே வலுக்கட்டாயமாக நானே செய்து கொடுப்பேன், எனவே அவர்கள் மூவரும் என்கூட நெருங்கி பழகினார்கள்,

குடும்பத்தில் ஒருத்தனாக என்னை நினைத்தார்கள், ஒரு நாள் என்னை காணவில்லை என்றால் போதும் போன் போட்டு எங்க போயிட்டா, ஏன் லேட், லேட் ஆகும்னா போன் போட்டு சொல்லியிருக்கலாமே என்றெல்லாம் கேட்க தொடங்கினான் வந்தனாவின் கணவன் லோகேஷ், ஏனென்றால் அவர்கள் யாரிடமும் நெருங்கி பழக மாட்டார்கள், கோடீஸ்வர குடும்பம் தான் என்ன சொல்ல, லோகேஷின் நிலைமை அப்படி ஆயிற்று, இப்படியே சென்று கொண்டிருந்த வந்தனாவின் வாழ்க்கையில் சில மாற்றங்கள் தெரிந்தது, சிரிப்பே இல்லாமல் இருந்தவள் சிரிக்க ஆரம்பித்தாள், முதலில் வெளியே எங்கேயும் போவதில்லை ஆதலால் வெறும் சுடிதாரில் தான் பார்த்திருக்கிறேன், இப்போதெல்லாம் ஒருநாள் சுடிதார் போடுவாள், சிலசமயம் சேலை கட்டுவாள், ஏன் சிலசமயம் ஜீன்ஸ், ஸ்லீவ்லெஸ் பனியன் கூட போட ஆரம்பித்தாள், ஹேர் ஸ்டைலில் மாற்றத்தை கண்டேன், என்னிடம் உரிமையோடும் ஒருமையில் நீ வா, நீ போ என்று உரிமையோடு பேச ஆரம்பித்தாள், அவளுடைய புருஷன் லோகேஷும் ஒரு நாள் என்னிடமே ஓப்பனா சொன்னான்,

ராக்கி என்று சுருக்கமா தான் கூப்பிடுவான், இப்போ தான் ராக்கி எனக்கே கொஞ்சம் சந்தோஷமா இருக்கு, என்ன லோக்கி என்று கேட்டேன், எனக்கு ஆக்சிடென்ட் ஆனபிறகு வந்தனா ரொம்பவே உடைஞ்சுப்போய் எங்கேயும் போறதில்லை, அவள் முகத்தில் சிரிப்பை பார்த்ததில்லை, ஏன் ட்ரெஸ் கூட சரியா போடுவதில்லை, ஏன் குழந்தை அவந்திகா கூட சரியாக சரியாக பேசமாட்டாள் வந்தனா, இப்போ கொஞ்சநாளா நான் அவளை வாட்ச் பண்ணிட்டிருக்கேன், ட்ரெஸ் சென்ஸ் மாறிடுச்சு, ஹேர் ஸ்டைல் மாறிடுச்சு, எல்லோரிடமும் சகஜமா பேச ஆரம்பித்துவிட்டாள், வீட்டு சாமான் வாங்க போகாதவள் இப்போ கடைக்கு பாப்பாவை கூட்டிட்டு போய்ட்டு வராள், நல்லா சேஞ்சஸ் தெரியுது, இப்படியே அவள் இருந்தால் போதும் எனக்கு, இல்லையேல் எனக்கே கஷ்டமா இருக்கும் அவளை பார்க்க, நீ மட்டும் தான் இந்த வீட்ல எங்களில் ஒருவனா இருக்கவிடறா, இல்லனா என் பிரண்ட்ஸ் ஒருத்தரை கூட கண்டுக்கவும் மாட்டாள், வீட்டினுள் சேர்க்கவும் மாட்டாள், உன்னிடம் மட்டும்தான் இவளோ பிரீயா,

உரிமையா பேசறா, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ராக்கி என்றான், அவனே சொல்லுவான் நீ சிலசமயம் நைட் லேட் ஆனால் அவளோ தான் வீட்டுக்குள்ள அங்கேயும், இங்கேயும் நடந்திட்டிருப்பாள் சாப்பிடக்கூட மாட்டாள், கேட்டா நான் அப்புறம் சாப்பிட்டு கொள்வேன் என்பாள் என்றான், என்னடா இவனே இப்படி சொல்றானே என்று வியந்து போனேன். அதற்கு தகுந்தாற்போல் அவளும் அப்படித்தான் என்னிடம் நடந்து கொள்கிறாள், வேலைக்காரி பெண் காலையில் வருவாள் சாயிங்காலம் போய்விடுவாள், லோகேஷை கவனிக்க ஒரு ஹோம்நர்ஸ் காலையில், மதியம், சாயிங்காலம் என்று வந்து பார்த்து அவனை குளிப்பாட்டுவது, மருந்து கொடுப்பது, போன்ற வேலைகளை செய்துவிட்டு போவாள்.
வந்தனா மேல ஏற்கெனவே எனக்கொரு கண் இருந்தது, ஏனென்றால் அப்படி ஒரு அழகியை நான் பார்த்ததே இல்லை, அவள் ஒரு பெண் தேவதை, எந்த ஒரு மனுஷனும் பார்த்து வெறி கொள்வான், எனக்கே தோன்றியது இவள் எனக்கு மனைவியாக வாய்திருக்க கூடாதா என்று.

நாட்கள் கடந்தது, இவளுடைய நடத்தையில் ரொம்பவே மாற்றம் தெரிந்தது, அவள் வீட்டிலேயே நைட்டும், காலையும் சாப்பிட சொல்வாள், இவளை ஒரு நாள் செக் பண்ணனும் இவள் மனதில் என்ன நினைச்சிட்டிருக்கிறாள் என்று எண்ணினேன். அதற்கு தகுந்த காரணத்தை கண்டு பிடிக்கவேண்டாமா, ஒருசில நாட்கள் நான் ஆபீஸ்ல இருந்து நேரே என் பிரண்ட் வீட்டிற்கு போய் உட்காந்து தண்ணி அடிச்சிட்டு பேசிட்டு உட்கார்ந்துந்திருப்பேன், ஆனால் என் மனம் வந்தனாவை நினைத்துக்கொண்டே இருக்கும். என் பிரண்டும் கேப்பான் என்ன யோசிச்சிட்டிருக்கன்னு, ஒண்ணுமில்ல ஆபீஸ் ஒர்க் பத்திதான் என்பேன். ராத்திரியில் வேண்டுமென்றே ரொம்ப லேட்டா வீட்டுக்கு போவேன் கேட் திறந்து வண்டியை ஸ்டார்ட் பண்ணாமல் தள்ளிட்டு போய் நிறுத்துவேன், உடனே வெளியே லைட் எரியும், முறைத்து பார்ப்பாள், என்ன ஐயா இன்னைக்கு லேட்டா வரீங்க பார்ட்டியா என்பாள், போங்க போய் தூங்குங்க சார் என்று கோபமா சொல்லுவாள், ஏன் நீ தூங்கலையா என்று கேட்டால் நான் தூங்கினா என்ன, தூங்காட்டி என்ன என்பாள் கோபமாக, அவளுடைய அந்த அழகான முகத்தில் கோபத்தை பார்க்கும் போது எனக்கு என்னமோப்போல இருக்கும், ஒன்னும் பேசாமல் நான் ரூமுக்கு போயிருவேன்.

ஒருநாள் சனிக்கிழமை துணிகளை வாஷிங் மெஷினில் இட்டு துவைத்து கொண்டிருந்தேன், வந்தனா வந்தாள் என்ன சார் துணி துவைக்கிறீங்க போல என்று கிண்டலா கேட்டாள், ஆமா என்ன செய்வது என்றேன், ஏன் என்கிட்ட குடுத்தா நான் துவைச்சு தரமாட்டேனா என்றாள், அட நீ வேற உனக்கெதுக்கு சிரமம் என்றேன், எனக்கொன்னும் சிரமம் இல்லை, இனி ஆபீஸ் போகும் போது வீட்டு சாவியை குடுத்திட்டு போ என் வேலைக்காரிய வச்சு வீட்டை பெருக்கி, துணியை துவைச்சு வச்சிடறேன் என்றாள், வேண்டாம் என்றாலும் விடவில்லை, சரி என்று விட்டுவிட்டேன், நைட் படுத்துக்கொண்டே யோசித்தேன் என்னடா வந்தனா இப்படி என்கிட்ட பழகுராளே, ரொம்பவும் நெருங்குகிறாள் என்று. இவளை எப்படி டெஸ்ட் பண்ணுவதென்று யோசனை செய்தேன், ஒரு நாள் அவள் புருஷனிடம் வேண்டுமென்றே பொய் சொன்னேன், லோகேஷ் அநேகமா எனக்கு ப்ரோமோஷன் கிடைச்சிரும் போல இருக்கு என்றேன், லோக்கியும் வாழ்த்துக்கள் ராக்கி என்றான், என்ன ஒரு பிரச்சனை என்றால் அநேகமா புனே ஆபீஸ்க்கு ட்ரான்ஸ்பர் பண்ணுவாங்கனு நினைக்கிறன் என்று பொய் சொன்னேன், 5 லட்சம் சம்பளம் கிடைத்தாலும் வந்தனாவையும், அவள் வீட்டையும் விட்டு போகமாட்டேன் என்று முடிவே பண்ணியிருக்கேன், நான் போவேனா, லோகேஷ் உடனே வந்தனா இங்கே வா என்று அழைத்தான், அவளும் வந்தாள்,

என்ன என்றாள், இல்ல ராக்கிக்கு ப்ரோமோஷன் கிடைச்சிருமாம் என்றான், உடனே வந்தனா சிரித்துக்கொண்டே வாழ்த்துக்கள் சார் என்றாள், உடனே லோகேஷ் ஆனால் புனேக்கு ட்ரான்ஸ்பர் பண்ணுவாங்களாம் என்றான் அவ்வளவு தான், வீர்றேன்று ரூமை விட்டு வெளியே போய்விட்டாள், லோகேஷ் சொன்னான் நீ இங்க இருந்து போறது அவளுக்கு பிடிக்கலைனு நினைக்கிறேன், கோபத்தில போய்ட்டா போல என்று சிரித்தான், நானும் கண்டுக்காதது போல் இருந்தேன், லோகேஷிடம் பேசிவிட்டு ஹாலில் பாப்பாவுடன் பேசிகொண்டிருந்தேன், சிறிதுநேரத்தில் அவந்திகா இங்கே வா என்றாள் கோபமாக, இன்னும் உனக்கு தூக்கம் வரலையா நான் தூங்கபோறேன் என்று கோபமா கத்தினாள், ஓகே ஓகே எனக்கு கண்பாரம் ஆயிருச்சு இவளுக்கு என் மேல் ஒரு அட்டச்மெண்ட் இருக்குனு ஆனால் எங்களுக்குள்ள சொல்லிக்கொள்ள மனம் இடம் கொடுக்கவில்லை, ஈகோ பிராப்ளம். நானும் பேசாமல் அவந்தி கதவை தாழ் போட்டுக்கோ நான் போறேன் என்றேன், வந்தனா நில்லு என்றாள், பாப்பா வந்தாள் அம்மா சாப்பிட கூப்பிடுது வாங்க அங்கிள் என்றாள், எனக்கு வேண்டாம் உங்கம்மாவையே சாப்பிட சொல்லு என்று சொல்லிட்டு போய்விட்டேன் மாடிக்கு, சிறதுநேரம் கழிந்ததும் கதவை தட்டும் ஓசை கேட்டது,

போய் திறந்தேன், வந்தனா சாப்பாட்டு தட்டுடன் நின்றிருந்தாள், என்ன திமிரா உனக்கு என்றாள், ஆமா உனக்கு திமிர் இருக்கும் போது ஆம்பள எனக்கு இருக்காதா என்றேன், ஆமா ஆம்பள, பெரிய ஆம்பள, ம்ம் இந்தா சாப்பிடு என்றாள், நீ சாப்பிட்டியா என்றேன் நான் போய் சாப்பிடுவேன் என்றாள், இல்ல நீ சாப்பிட மாட்ட இந்த தட்டில இருக்கிற சப்பாத்திய பாதி பாதி சாப்பிடலாம் என்றேன், ம்ம் என்றாள் ஒரு தட்டை எடுக்க போனேன், என்ன எடுக்க போற என்றாள் தட்டு எடுத்திட்டு வரேன் என்றேன், எதுக்கு இந்ததட்டில ரெண்டுபேரும் சாப்பிடலாம் என்றாள், எனக்கோ சொர்க்கத்தில் மிதப்பது போலிருந்தது, தட்டை எடுத்து டேபிளில் வைத்தேன், குருமா எடுத்து வைத்தேன், தண்ணி எடுத்து வைத்தேன் அப்படியே அவளை ஓரகண்ணால் பார்த்தேன், என்னையே முறைத்து கொண்டிருந்தாள், நான் கண்டு கொள்ளாமல் இருந்தேன், ரெண்டு பேரும் டேபிளில் உட்கார்ந்து ஒரே தட்டில் சாப்பிட்டோம், அப்பொழுதும் முறைத்து கொண்டே இருந்தாள், சாப்பிட்டோம் கைய கழுவிட்டு தட்டையும் எடுத்திட்டு ஒண்ணுமே சொல்லாமல் கிளம்பி கீழே போய்விட்டாள், மணி இரவு 9 இருக்கும் ஒரு மெசேஜ் “good nite” னு வேறு ஒன்றும் இல்லை. நானும் தூங்கிட்டேன், காலையில் எழுந்து குளித்துவிட்டு ட்ரெஸ் மாற்றி அவளிடம் சொல்லாமல் ஆபீஸ் கிளம்பினேன், எங்கள் ஆபீஸில் போன் அனுமதிஇல்லை யாருக்கும்,

எல்லோரும் வாட்ச்மென் ரூமில் வைடித்துவிட்டு தான் உள்ளே போகணும், so சுவிட்ச் ஆப் செய்துவிட்டு ஆபீஸ் போய்ட்டேன். மதியம் டீ டைமுக்கு கேன்டீன் வந்தேன் லைட்டா சாப்பிட்டேன் மறுபடி உள்ளே போய்ட்டேன், ஈவினிங் டூட்டி முடிஞ்சு போனை ஆன் பண்ணிட்டு கேன்டீன் போனேன் டீ குடிக்க, லோகேஷிடம் இருந்து போன் வந்தது ராக்கி மார்னிங் ஏன் வீட்டுக்கு வரல, இங்க வந்தனா வீட்டை ரெண்டு பண்ணி வச்சிருக்கா போ, நீ ஏதாவது அவளை திட்டினியா என்று கேட்டான், இல்லையே லோக்கி இன்னைக்கு அர்ஜெண்டா ஆபீஸ் வரச்சொல்லி மார்னிங் போன் வந்திச்சு உடனே போய்ட்டேன் என்று பொய் சொன்னேன், ஆமா இங்க காலைல பாப்பாவுக்கு கூட டிபன் தராம, இங்கே எல்லார்கிட்டயும் வல் வல் என்று விழுகிறாள் என்றான் லோகேஷ், ஓகே ஓகே நான் இப்போ வந்துருவேன் என்று சொல்லிட்டு கிளம்பினேன், போகுவழியில் ஹோட்டலில் புரோட்டா, சிக்கன் வறுவல், நைட்டுக்கு மட்டன் சாப்ஸ் வாங்கிட்டு போனேன், வீட்டுக்கு போனதும் பாப்பாவை கூப்பிட்டு பார்சலை குடுத்தேன், நீயும் அப்பாவும் சாப்பிடுங்க நான் குளிச்சிட்டு வரேன் என்றேன், ஓகே அங்கிள் என்றாள். நான் பொய் குளித்துவிட்டு லுங்கியுடன் கீழே வந்தேன், வந்தனா வீட்டுக்குள் சென்றேன், லோகேஷ் படுத்திருக்கும் ரூமுக்கு போனேன்,

என்னை பார்த்ததும் வா ராக்கி என்றான் உட்கார்ந்தேன், நர்ஸ் வந்திட்டு போய்ட்டாளா என்று பேச்சை குடுத்தேன், ம்ம் இப்போ தான் கிளீன் பண்ணிட்டு பவுடர் போட்டுவிட்டு போனாள் என்றான், இன்னைக்கு இந்த வீடு ரெண்டாயிருச்சுனு நினச்சேன், பாப்பாக்கு திட்டு, வேலைக்காரிக்கு திட்டு இன்னும் சாப்பிடலைனு பாப்பா சொல்லி தான் தெரியும் எனக்கு மட்டும் சாப்பாடு கொடுத்துவிட்டு போனாள் என்னென்னு நீயே கேளு என்றான், ஓகே என்று ஹாலுக்கு வந்து அவந்திகா என்றேன் பாப்பா வந்தாள் சோகமா, ஏன் பாப்பா டல்லா இருக்கேனு கேட்டேன் நீங்க கொண்டுவந்த பார்சல அம்மா வாங்கி வச்சிட்டு தரமாட்டேங்குது என்றது, அம்மா எங்கே என்றேன் பெட்ரூமில் படுத்திருக்கு என்றாள், உள்ளே போனேன் கட்டிலில் சாய்ந்து படுத்திருந்தாள், பார்த்தேன் பார்சலை எடுத்து கிட்சனுக்கு போனேன், ஸ்டவ்வை பற்றவைத்து பரோட்டாவை சூடு பண்ணி, சிக்கனையும் சூடு பண்ணி ஒரு இரண்டு பிளேட்டில் வைத்தேன் சிக்கனை இரண்டு கிண்ணத்தில் போட்டு கிட்சேனை விட்டு வெளியே போகலாம் என்று திரும்பினேன், கிட்ச்சன் வாசலை மறித்துக்கொண்டு நின்றிருந்தாள், பக்கமா போனேன் வழி விடாம என்னையே முறைத்து கொண்டிருந்தாள், வழி விடு என்றேன், தள்ளி நின்றாள் இரண்டு தட்டையும் எடுத்து ஒன்றை லோகேஷ்க்கு கொடுத்தேன்,

இருக்கா என்றேன், ஒண்னு சொல்லவா ராக்கி தப்பா நினைக்காத, ரெண்டு வருஷமாச்சு நான் படுத்து, வந்தனா அப்போதிலிருந்து எங்கயும் போறது கிடையாது, நல்ல dres சென்ஸ் இல்லாம போச்சு, அவ சிரிச்சு இப்போதான் நான் பாக்கறேன், so அவளை தயவுசெஞ்சு நோகடிச்சிராத என்றான், இல்ல லோகேஷ் என்றேன் ஓகே நீ சாப்பிடு, பாப்பாகும் குடுத்திட்டு வரேன் என்றேன் ஓகே என்றான் கண் கலங்கியப்படி, நானும் பாப்பாவிடம் போனேன் டேபிளில் உட்காரந்து பாப்பாவுக்கு ஊட்டிவிட்டேன், வந்தநாவும் வந்து உட்கார்ந்தாள், என்னையே பார்த்துக்கொண்டிருப்பதை நானும் கவனித்து விட்டேன், என்ன நீ சாப்பிடலயா என்றேன், ம்ம் எனக்கு நீ தந்தையா அப்பனுக்கும், மகளுக்கும் மட்டும் சூடு பண்ணி குடுத்த அப்போ என்னை நினைக்கல இல்ல என்றாள் கோபமாக, நான் வந்தேன் நீதான் பேசலை பாப்பாக்கு பசிக்கும்னு வாங்கிட்டு வந்தா அதையும் அவளுக்கு குடுக்காம வச்சிட்டே, உனக்கு வேணும்னா இன்னுமிருக்கு பொய் சூடு பண்ணி சாப்பிடு என்றேன், ஓ அப்படியா ஓகே ஓகே நானும் பாக்கறேன் என்று கோபமாக சென்றுவிட்டாள், நானும் வெளியே சொல்லாமல் போனேன்,

என்ன எங்க ரெண்டு பேருக்கும் அவங்கவங்க மனசில ஒரு பீலிங் இருக்கு சொல்ல தயக்கம், இல்ல ஈகோ பிராப்ளம் என்றும் சொல்லலாம், ரெண்டு பெக் போட்டிட்டு வீட்டுக்கு வந்தேன், உக்காந்து டிவி பார்த்துகொண்டிருந்தேன் லோகேஷ் போன் வந்தது எடுத்து என்ன லோகேஷ் என்றேன், நான் அவந்திகா பேசறேன் அங்கிள் என்றாள், என்னம்மா என்றேன் நைட் அம்மா சாப்பிடாம தூங்க போகுது என்றாள், சரி வை வரேன் என்று சொல்லி வந்தனாவுக்கு போன் போட்டேன் எடுக்கவில்லை, மறுபடியும் போன் போட்டேன் அட்டென்ட் பண்ணினாள் ஆனால் பேசவில்லை, கீழே போனேன் ஹாலில் பண்ண பாப்பா இருந்தாள், ஒன்னும் சாப்பிட பண்ணலயா என்று கேட்டேன், இல்ல நீங்க ஈவினிங் போனபிறகு உள்ளே போன அம்மா வரவே இல்லை என்றாள், ஓகே நீ இங்கயே இரு நான் சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரேன்னு சொல்லிட்டு ஹோட்டலுக்கு போனேன், பிரைட்ரைஸ் 4 வாங்கினேன், ஈவினிங் வாங்கின மட்டன் சாப்ஸ் இருக்கு போதும் என்று வாங்கிட்டு கிளம்பி வீட்டுக்கு போனேன், மட்டன் சாப்ஸை சூடு பண்ணி எடுத்து 4 பௌலில் போட்டேன் பிரைட்ரைஸ் எடுத்து டேபிளில் வைத்து விட்டு ஒரு தட்டில் லோகேஷ்க்கு எடுத்திட்டு போய் கொடுத்தேன், அவனும் சாப்பிட ஆரம்பித்தான், நானும் பாப்பாவும் ta

2829400cookie-checkநானும் கல்யாணம் ஆன ஒரு பெண்ணும்no

Leave a Comment