காதல் மயக்கம்

கல்லூரி வாயிலுக்கு வந்த கண்ணன் அப்படியே திகைத்து நின்றான். அவன் எதிரே பைக்கில் ஓர் ஆணழகன் அமர்ந்து நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தான். செதுக்கி வைத்த கட்டழகுத் தேகம். மயக்கும் மாநிறம். மணிமுடியாய் அழகான ஹேர்ஸ்டைல். குத்திக் கிழித்துவிடும் போன்ற ஈட்டிக் கண்கள். அளவாய்ச் சிரைத்த மீசையும் தாடியும். கடித்துவிடலாம் போன்ற காபிக்கொட்டை உதடுகள். சீரான முத்துப்பற்கள். கழுத்தைத் தழுவிக் கிடக்கும் பாக்கியம் பெற்ற சைன். அரணாய்ப் பரந்து விரிந்த மார்பு. சட்டையில் மூன்று பட்டன்கள் திறந்துவிட்டிருந்ததால் தெரிந்த நெஞ்சு முடி. தடித்த புஜங்கள். கைகளைக் கட்டிக் கிடக்கும் வாட்ச்சும் பிரேஸ்லட்டும். வடிவான‌ இடை. பெருத்து இறுகிய தொடை‌. பொருத்தமான உடையும் ஷூவும். காண்போரைக் கட்டியிழுக்கும் அழகனாய் அவனிருந்தான்.

தினமும் தான் இவனைப் பார்க்கிறான் என்ற போதும் புதிதாய்ப் பார்ப்பதான உணர்ச்சி கண்ணனுக்கு. நந்தன் இயற்பியல் மூன்றாமாண்டு பயில்பவன். ப்ளேபாய். தப்பாக நினைக்க வேண்டாம் வாலிபால் ப்ளேயர். இரண்டாமாண்டு வரலாறு பயிலும் கண்ணன் அவனிடம் பேச வேண்டும் எனக் கல்லூரி சேர்ந்த முதலில் இருந்தே நினைத்திருக்கிறான். நினைத்ததோடு சரி. அவனைப் பார்த்தாலே இவன் ஸ்தம்பித்துப் போகிறான். இதில் எங்கிருந்து இவனிடம் பேச? அந்தக் கல்லூரியிலேயே பேரழகி எனப் பெயரெடுத்த கவிதா நந்தனிடம் தானே தனது காதலைக் கூறினாள். அவனோ தான் வேறொருவரைக் காதலிப்பதாகக் கூறிவிட்டான். தனது சக்காளத்தியை மனதுக்குள் சபித்துத் தீர்த்தான் கண்ணன். பைக்கில் அமர்ந்திருந்த நந்தன் ஒரு கணம் இவனைப் பார்த்தான். அவ்வளவு தான்! அந்த விழிகளின் சந்திப்பில் கண்ணனுக்கு நெஞ்சே வெடித்திடும் போல இருந்தது. அப்படியே பார்வையைத் திருப்பிக்கொண்டு வகுப்பிற்கு வழியை விட்டான்.

ஆசிரியர் பாடம் நடத்தினார். ஜன்னலை நோக்கியபடி இருந்த கண்ணனுக்கு அந்தப் பார்வையே மனதெங்கும் நிறைந்தது. இது முதல் முறையல்ல எனினும் அவனுக்கு முதல்முறை போன்றே தோன்றும். அந்தப் பார்வை அவனிடம் ஏதோ சொன்னதாக அவனே நினைத்தான். என்னவாக இருக்கும்? கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டான். அது அவனை நந்துவிடம் சேர்த்தது. கண்முன்னே நந்து வந்தான். உண்மையிலேயே அந்த கணத்தில் நந்தன் அவ்வகுப்பைப் பாரத்த்படி நடந்து சென்றான். சிலிர்த்தான் கண்ணன். ஸ்போர்ட்ஸ் ரூம் செல்வாதானால் இவர்கள் அறையைத் தாண்டித்தான் போக வேண்டும். போகும் போது இவர்களின் வகுப்பைப் பார்த்தபடியே நந்தன் செல்வான். எல்லோரையும் பார்த்தபடியேதான் செல்கிறான் என்ற போதும் அவனுக்கு ஏதோ தன்னைத்தான் பார்க்கிறானோ என்ற பிரேமை. இன்றும் அப்படியே! விழிகள் சநந்தித்தன. மீண்டும் திகைத்தான். ப்ரொபசர் “கண்ணா! எழுந்து வெளிய போ! க்ளாச கவனிக்காம வெளிய பாத்திட்டிருக்க.” கண்ணன் எழுந்து வெளியே வந்தான். சிறிது நேரம் அங்கேயே நின்றான். ஆசிரியர் அழைப்பது போல் தெரியவில்லை. வெளியேறினான். அவனை நந்தனின் பார்வையே வழிநடத்தியது.

கிரௌண்டுக்குச் சென்றான். அவன் நினைத்தது போலவே நந்தன் அங்கிருந்தான். யுனிவெர்சிட்டி அளவிலான வாலிபால் போட்டிக்குப் பயிற்சி எடுத்துக்கொண்டு இருந்தனர். டீசர்ட் சார்ட்ஸ் தான் அணிந்திருந்தான். அவ்வுடையில் கண்டதும் கண்ணன் ஒருவித கிளர்ச்சியடைந்தான். புடைத்து நின்ற புஜங்கள் பந்தை எகிறி அடிக்கும் போது குலுங்கியடங்கும் கட்டுடலைக் கண்டு வியந்தான் கண்ணன். அந்தப் பந்தை எதிரணி தவறவிட்ட போது தன்னையறியாமல் கைதட்டினான். இன்னும் சிலர் கைதட்டியதால் தப்பித்தோம் என நினைத்தான் கண்ணன். ஆனால் நந்தன் வழிந்தோடும் வியர்வையைத் துடைத்தபடி மீண்டும் அவனைப் பார்த்தான். தூக்கிவாரிப்போட்டது போல உணர்ந்தவன் உடனே கிளம்பிவிட்டான்.

வகுப்பிற்கு வரும்போது ப்ரொபசர் போயிருந்தார். விழிப் பாய்ச்சலில் தாக்கப்பட்ட அதிர்ச்சியில் மீளாதவனாய் இருக்கையில் அமர்ந்தான். “கண்ணா” என்று அழைத்தபடி வெட்கத்தோடு இலக்கியா வந்தாள். “என்ன?” என்று சிரித்தபடி கேட்டான் கண்ணன். கேள்விப்பட்டிருந்தான் ஏற்கனவே. “இந்தா! எனக்கு கல்யாணம். கண்டிப்பா வந்துடனும்!” என்று சிரிப்போடு திருமண அழைப்பிதழைக் கொடுத்தாள். “வாழ்த்துக்கள்! கண்டிப்பா வந்துடறேன்.” என்றான். இதழைத் தூக்கிப் பையில் போட்டான். நண்பர்களோடு கலந்தாலோசித்து நேரத்தைத் தீர்மானித்தான். இன்னும் இரண்டு நாட்கள் உள்ளன. விடுமுறை தான். இரண்டு நாட்கள் விடுமுறையால் நந்துவைக் காணாது ஏக்கமுற்றான்.

தோழியின் திருமணத்திற்குக் கிளம்பினான். நண்பர்களோடு மண்டபத்திற்கு வந்து சேர்ந்தான். வரவேற்பில் துணையோடும் தோழியரோடும் நின்றிருந்த இலக்கியா அவர்களைக் கண்டதும் கையசைத்து மேலே வரும்படிக் கூறினாள். சென்று பரிசுகளை அளித்துக் கைகொடுத்து வாழ்த்திவிட்டு புகைப்படம் எடுக்க போஸ் கொடுக்கும் போது முன்னே அமர்ந்திருந்தோரை எதேச்சையாகக் கண்ணன் கண்டான். திகைத்து நின்றான். எதிரே ஓர் இருக்கையில் நந்தன் அமர்ந்திருந்தான். கண்ணனைப் பார்த்து காபி உதடுகளைப் புன்னகைத்தபடி இருந்தான். அந்த திகைப்பே கேம்ராவில் ‘க்ளிக்’ ஆகியது. கண்ணன் நண்பர்களோடு கீழே நோக்கியபடி இறங்கினான்.

அனைவரும் பந்திக்குச் சென்று உணவருந்தினர். ரெஸ்ட் ரூம் போய்வருவதாக நண்பர்களிடம் கூறிச் சென்றான் கண்ணன். சென்று முகம் அலம்பினான். கண்ணாடியில் தனது முகத்தைப் பார்த்தான். திக் என்றது. பின்னால் அவனைப் பார்த்து நந்தன் புன்னகைத்தபடி இருந்தான். கண்ணாடியில் ஜோடியாக நிற்பது போலத் தெரிந்தது. மனதுக்குள்ளே ரசித்தான் கண்ணன். “ஹலோ!” என்றான்‌ நந்தன். நெஞ்சுக்குள்ளே ஏதோ உருள ,”ஹலோ” என்றான்.
“நீங்க பெருமாள் காலேஜ் தான?”
“ஆமா நீங்களும் தான்”
“என்ன தெரியுமா?”
“தெரியும். நந்தன். பிசிக்ஸ் தேர்ட் இயர். வாலிபால் ப்ளேயர். கரெக்டா?”
“ரொம்ப சரி.”
“என்ன தெரியுமா?”
“கண்ணன். ஹிஸ்டரி செகண்ட் இயர் சரியா?”
வியந்த கண்ணன் “அதேதான்” “நீங்க எங்க இங்க?” கேட்டான்.
“என் மாமா பையன்‌தான் மாப்பிள்ளையே. சரி வாங்க இங்கேயா பேசுறது” என்று அழைத்துப் போனான். கண்ணனும் கண்ணுக்குத் தெரியாத கயிறொன்று இழுப்பது போல் நந்துவின் பின்னே சென்றான்.

ஒரு ரூமைத் திறந்து “உள்ள வாங்க” என்றான் நந்தன். கண்ணன் உள்ளே சென்றான். தாழ்ப்பாள் போடப்பட்டது‌. உள்ளே இருந்த கட்டிலின் மேல் இருவரும் இடைவெளிவிட்டு அமர்ந்தனர். நான்கு சுவர்கள் அவர்களைக் காவல் காத்தன. நீண்ட நேரம் நந்தன் கண்ணனைப் பார்த்தபடியே இருந்தான். கண்ணன் கீழே பார்த்தபடியே இருந்தான். மௌனத்தை உடைக்க விரும்பிய நந்தன் “என்ன நீங்க கவனிச்சிங்களானு தெரியல ஆனா நான் உங்கள தினமும் கவனிப்பேன். நான் காலைல கேட் கிட்டவே தினமும் இருப்பேன். ஏன் தெரியுமா? உங்கள பாக்கத்தான். சும்மாவே ஸ்போர்ட்ஸ் ரூமுக்குப் போவேன் ஏன் தெரியுமா? உங்கள பாக்கத்தான். ஆனா நீங்க… ஏன் நான் உங்களைப் பாக்கும்போது அப்படியே பாக்காம கூட
அங்கிருந்தே போயிடுறீங்க. என்ன பாத்தா பிடிக்கலையா?” என்று பாவப்பட்டவன் போலக் கேட்டான். திடுக்கிட்ட கண்ணன், “இல்ல இல்ல அப்படிலாம் இல்ல.” பதற்றப்பட்டான்.

கீழே இறங்கி மண்டியிட்ட நந்தன் கீழே பார்த்தபடி இருந்த கண்ணனின் கண்களைப் பார்த்து ,”அப்ப என்னப் பிடிக்குமா?” என்று கொஞ்சலுடன் கேட்டான். வெட்கத்தில் புலர்ந்த புன்சிரிப்போடு “ம்…”என்றான். பெருமகிழ்ச்சி அடைந்தவனைப் போல நந்தன் அவன் கைகளைப் பற்றினான். அந்த தொடுதலில் சிலிர்த்து எழுந்த கண்ணன் மெல்ல அவனைப் பார்த்தான். களிப்புற்ற கண்கள் அவனைக் காதலோடு பார்த்தன. அடடா! இந்தப் பார்வை. இதுதானே அவனுக்கு இத்தனை நாட்களாக பொருள் புரியா புதிராக இருந்தது. இப்பார்வையின் பொருள் காதல் என்று இப்பொழுது தான் உணர்ந்தான். உணர்ந்த கணம் அந்த பயம் அவனை விட்டகன்றது.

“என்ன எவ்வளவு பிடிக்கும்?” நந்தன். கண்ணன் நாணத்தோடு மெதுவாக,”ரொம்ப…” என்றான். கையைப் பிடித்திருந்த நந்தன் அதன் மேல் ஒரு முத்தமிட்டான். கண்ணனின் மெய்சிலிர்த்தது. சுகானுபவத்தில் கண்களை மூடித்திறந்தான். அவற்றைக் காதலோடு நோக்கியபடி உணர்வுப்பூர்வமாக “ஐ லவ் யூ!” என்றான் நந்தன். கண்ணனுக்கு இது என்ன கனவா! என்பது போல இருந்தது. அவன் நெஞ்சு மகிழ்ச்சியில் துடிதுடித்து வெடித்துவிடும் போலிருந்தது. இறக்கைகள் முளைத்து ஆகாயத்தில் மிதப்பது போலிருந்தது. தன்னை மறந்த நிலையில் “ஐ லவ் யூ” என்றான். காதல் இருவரையும் இழுத்துப் பிணைத்தது.

இதற்கு மேலும் முடியாது என்பது போல நந்தன் கண்ணனைக் கட்டித் தழுவினான். கண்ணனுக்கு உடலெங்கும் ஏதோ ஒரு உணர்வு பற்றியெரிந்தது. இருவரும் முகத்தை நோக்கினர். மெல்ல இதழ்கள் தனது இணையைத் தேடி அடைந்தன. இதழ்ப்பதித்த போது இருவருக்குள்ளும் மின்சாரம் பாய்ந்தது. ஒருவரின் இதழை ஒருவர் சுவைத்தனர். நாநுழைத்து உமிழ்நீர் பருகினர். நந்தனின் காபி உதடுகள் தேனைப் போல இனித்தன. நந்தன் அப்படியே கண்ணனைக் கட்டிலின் மேல் தள்ளினான். தானும் அவன் மேல் விழுந்தான். காமத்தின் ஆட்சி மேலோங்க ஒருவர் மீது ஒருவரென கட்டிப் புரண்டனர். உடலோடு உடலுரச அதன் மேலெங்கும் முத்தமழை பொழிந்தான். சுகதத்தில் “ம்… ம்.. நந்து ந..ந்..து” என முனகினான் கண்ணன். நந்து என்றழைத்தது நந்தனுக்கு மிகவும் பிடித்திருந்தது அவன் காதருகே “கண்ணா…” என்று கொஞ்சினான். செல்லமாகக் காதைக் கடித்தான்.

நந்தன் முத்தமிட்டபடி சட்டை பட்டன்களைக் கழட்டினான். அக்குளை நுகர்ந்தான் அந்த மணம் கிறங்கடித்தது. பரந்த அவன் மார்பில் அப்படியே முகம் புதைத்தான். முலைக்காம்பின் மேல் முத்தமிட்டான். நாவினால் வருடினான். பற்களால் வலிக்காதபடிக் கடித்தான். கைகளால் முலையைப் பிசைந்தான். கண்ணன் கண்களை மூடி சுகத்தில் திளைத்தான். வயிற்றில் முத்தமிட்டான். அடிவயிற்றில் கிளம்பிய அந்த முடிக்கோடு அவனைக் கீழே இழுத்தது. பேண்ட் பட்டனை ஜிப்பைக் கழட்டி இழுத்துக் கீழே போட்டான்.‌

சிவந்து‌ பெருத்த தொடைகள். உள்ளாடைக்குள் அவன் உள்ளம் நுழைந்தது. மெல்ல கழட்டினான். கண்ணனின்‌ குறி விரைத்து நின்றது. “வாவ்! அழகா இருக்கு ! உன் லாலி பாப் இனி எனக்குத்தான் சொந்தம்” என்று கூறினான். கண்ணன் நாணினான். கையில் பற்றியபோது கண்ணுக்குள் தீ பற்றியது. மெல்ல அதன்‌ மேல் தோலை இழுத்தான். சிவந்த மொட்டின் மேல் சூடான முத்தமிட்டான். துடித்தது. நாவினால் சுழற்றி வருடினான். தனது வாயினுள் நுழைத்தான். மெல்ல தலையை அசைத்து அதனைச் சப்பினான். கண்ணன் கிறங்கிப்போனான். “ஹா ஹா ம்ம்… நந்து..” என்று முனகினான். அதன் தண்டை நாவினால் நக்கினான். விறையைச் சப்பினான்.

சிறிது நேரம் இவ்வாறு செய்தபிறகு அவனைக் கண்ணன் இழுத்துப் போட்டான். அவனது சட்டையைக் களைந்தான். விளையாட்டு வீரனின் செதுக்கி வைத்த சிக்ஸ் பேக் கட்டுடலை ரசித்தான். மார்பில் முகம் புதைத்தான். விம்மி எழும் நெஞ்சு முடியை முத்தமிட்டான். முலையைச் சுவைத்தான். அக்குளை நுகர்ந்தான். வியர்வை மணம் வெறியேறச் செய்தது. பேண்ட்டைக் கழற்றி எறிந்தான். தெடைகள் பெருத்திருந்தன. உள்ளாடைக் கூண்டில் அடைந்து கிடந்த அந்தப் பறவையை விடுதலை செய்தான். மகிழ்ச்சியில் எழுந்தாடி விரைத்து நின்ற குறியைக் கண்டு வியந்தான். தன்னுள் நுழைந்து ஈருடலை ஓருடலாக இணைக்கப்போகும் அதனை “ரொம்ப பெருசா அழகா இருக்கு” என்று பாராட்டினான். நந்து வெட்கப்பட்டான். அதன் மொட்டைத் திறந்துத் தேனைப் பருகும் ஆவலில் சப்பினான். முத்தமிட்டான். நக்கினான். கையால் நீவினான். விதையைச் சப்பினான். நந்தன்,”ம்… ஹா… கண்ணா… அப்படிதான்.. “என் முனகினான்.
அவன் தலையைப் படித்த நந்தன் தனது இடையை அசைத்து அசைத்து குறியை அவன் வாயினுள் செலுத்தினான். தொண்டை வரை சென்று‌ மீண்டது. தொடர்ந்து செய்தவன் அப்படியே சில கணங்கள் அழுத்திப் பிடித்தான். எடுத்தான். கண்ணின் முகத்தில் குறியால் தடவினான். அதனாலே செல்லமாய் அடித்தான். இழுத்து முத்தமிட்டவன் அப்படியே கண்ணனைத் திருப்பிப் போட்டான்.

அவன் பிட்டங்கள் பெருத்து சிவந்திருந்தன. அதன் மேல் முத்தமிட்டான். அடித்தான். பிசைந்தான். இரண்டு கதவுகளுக்கிடையே அந்தப் பூட்டைத் தேடியடைந்தான். முகத்தைப் புதைத்து துளையினுள் நாநுழைத்தான். கண்ணன் முனகினான். அசைந்து கொடுத்தான். சிறிது நேரம் நாவால் நக்கினான். விரலை கண்ணனிடம் நீட்டினான்‌. குழந்தைத் தாயின் முலையைச் சப்புவது போல் சப்பினான். அவ்விரலை மெல்ல துளையினுள்‌ சிலமுறை நுழைத்து எடுத்தான். இப்பொழுது இருவிரல்களால் அப்படிச் செய்தான். கண்ணனுக்கு வலிப்பது போல் இருந்தது. சுகத்தின் முன்னே வலி பெரிதா என்ன?

இப்பொழுது துளை‌ கொஞ்சம் திறந்தது. “நான் உன்னுள்ளே என்னை நுழைக்கலாமா?” என்று காமத்தோடு காதோரமாக கெஞ்சினான் நந்தன். “ம்…” என்றான் கண்ணன். அந்த அறையில் இருந்த எண்ணெய் பாட்டிலை எடுத்து கையில் கொஞ்சம் எண்ணெயை ஊற்றி குறியின் மேலும் துளையிலும் தடவினான். கண்ணன் நான்கு கால்களால் நின்றான். அவன் பின்னால் மண்டியிட்டிருந்த நந்தன் தனது குறியை மெல்ல துளையினுள் நுழைத்தான். மெதுவாக உள்ளே சென்றது. இருவரும் இன்பவலியில் முனகினர். மெல்ல வெளியே இழுத்தான். மீண்டும் உள்ளே நுழைத்தான். கொஞ்சம் கொஞ்சமாக துளை இளகியது.

அவனது சாவிக்குப் பூட்டு திறந்து கொண்டது. இடையை அசைத்து அசைத்து குறியை இயக்கினான்.”ம்…ஹா… இன்னும்… இன்னும்… நந்து…” என்று முனகினான் கண்ணன். இருவரின் கண்களும் சந்தித்தன. பற்றியெரியும் ஒருவரின் காமம் மற்றொருவரைச் சுட்டது. வேக இயங்கத் தொடங்கினான்‌ நந்தன். அந்த நிலத்தை தனது ஏர்க்கலப்பையால் ஆழ உழுதான். “பட்! பட்!” எனச் சத்தம் கேட்டபடியே இருந்தது. இருவரும் “ம்… ஹா…”முனகியபடியே இயங்கினர். வேக வேக இயங்கிய நந்தன். அப்படியே‌ கண்ணனின்‌ மீது சாய்ந்து இறுகத் தழுவினான். படுத்தபடியே இயங்கினான்.
காதோரம் முனகினான். இதழ்களைச் சுவைத்தான்.

அப்படியே சில நிமிடங்கள் இயங்கியவன் உணர்ச்சிவயப்பட்டவனைப் போல் முனகினான். சூடான வெண்திரவம் கண்ணனின் உள்ளிடத்தை நிறைத்தது. மீண்டும் இதழ் கலந்தனர். குறியை வெளியே எடுத்தான். துளை வழியே விந்து கசிந்தது. அதை வழித்து கண்ணன் வாயில் ஊட்டினான்.‌
கண்ணனின்‌ குறியைக் கையிலெடுத்து நீவினான். சிறிது நேரத்தில் பெருமுனகலிட அவனது குறியும் விந்துவை நந்தனின் முகத்தில் உமிழ்ந்தது. விரலால் வெண்ணமிழ்தத்தை வழித்தெடுத்துச் சுவைத்தான்.

கட்டிப்பிடித்து படுத்துக்கொண்டனர். இருவரும் கண்களை நோக்கியபடி “ஐ லவ் யூ” சொல்லிக்கொண்டனர். மனநிறைவின் மௌனம் நிறைந்திருந்தது. சிறிது நேரம் கழித்து போன் ஒலித்தது. கண்ணனின் நண்பன் தான்‌. “எங்கடா போன?”
“தெரிஞ்சவங்க வந்திருந்தாங்க. அவங்க கூடதான் டா இருக்கேன். நீங்க போய் தூங்குங்க. நான் இவங்க கூடவே தூங்கிக்கிறேன்”, என்று நந்தனைப் பார்த்துச் சிரித்தபடியே கூறிப் போனை வைத்தான். கட்டிலில் வந்து நந்தனின் மார்பின் மேல் படுத்தான். அவன் இதயத் துடிப்பை எண்ணினான். “நந்து” என அழைத்தான். கட்டியணைத்தபடி அவனும்”கண்ணா” என்று அழைத்தான். பிறவிப்பயனை அடைந்தது போல் உணர்ந்தனர். இருவரும் தழுவியபடியே உறங்கினர்.

Leave a Comment