காதல் என்பது விபத்து என்பார்கள்

வழக்கம் போல வேலையை முடித்து விட்டு வெறுப்பாக எனது பைக்கில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தேன். இரவு மணி 9:32. தனிமையான சாலை ஆள் நடமாட்டம் அவ்வளவாக இல்லை. வாழ்க்கையை பற்றிய யோசனை அதிகமாக வந்தது. அடுத்து நாம் என்ன செய்யப்போகிறோம்.

அக்காவிற்கு கல்யாணம் முடித்து விட்டோம். அடுத்தது நாம் தான். ஆனால், எனக்கோ கல்யாண ஆசையே சுத்தமாக இல்லை. எந்த பெண்ணை பார்த்தாலும் உடலுறவு கொள்ள வேண்டும் என்றே தோன்றுகிறது காதல் கொள்ள வேண்டும் என்று தோன்ற மனம் மறுக்கிறது.

இந்த மானங்கெட்ட மனம் மனிதனை சித்தரவதை செய்கிறது. நமக்கென்று எவளாவது வருவாளா அல்லது வீட்டில் பார்க்கும் பெண்ணையே திருமணம் செய்து கொள்ளலாமா? நாம் இப்போது சம்பாதிக்கும் பணம் போதுமா? நமது நண்பர்கள் அனைவருக்கும் திருமணம் நடந்து விட்டது.

சிந்தனைகளின் சித்தவரவதையில் சிக்கிக்கொண்டேன். தனிமையான சாலை இதமான காற்று வாழ்கையை பற்றிய சிந்தனைகள். சிந்தனைகளின் சித்திரவதை இருந்தாலும் இந்த தருணம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத சுகத்தை தருகிறது.

இன்பமும், துன்பமும் கலந்தது தானே வாழ்க்கை.நான்கு பக்கமும் செல்லும் சாலை வந்தது. நான் நேராக செல்ல வேண்டும். எனக்கு எதிரே ஒரு கார் அசுர வேகத்தில் வந்தது. பார்த்தாலே குடித்துவிட்டு தான் அந்த காரை ஓட்டி வருகிறார்கள் என்று தெரிந்தது. நான் ஓரமாக எனது காரை நிப்பாட்டி விட்டேன்.

திடீரென்று வலது பக்க சாலையில் இருந்து ஒரு பெண் ஸ்கூட்டியில் வந்தாள். அவள் அந்த காரை கவனிக்கவில்லை. நான் உயிரை வெறுத்து கத்தினேன்.அவள் வண்டியை நிறுத்தினாள். அதிவேகமாக வந்த கார் அவளுடைய ஸ்கூட்டரின் முன்பக்கத்தை இடித்தது.

நல்ல வேலையாக அவளை இடிக்கவில்லை. அவளுடைய வண்டியின் முன்பக்கத்தை சிதைத்து. அந்த காரின் வேகம் அவளின் வண்டியை சுற்ற வைத்தது. அவள் தூக்கி எரியப்பட்டாள். அந்த கார் நிற்காமல் சென்று விட்டது.நான் எனது இருசக்கர வாகனத்தை அப்படியே கீழே போட்டு விட்டு எனது ஹெல்மெட் ஐ கழட்டி விட்டு அவளை நோக்கி ஓடினேன்.

நல்லவேளை அவள் உயிரோடு தான் இருந்தாள். ஆனால், உடல் முழுவதும் சிராய்ப்புகள். நல்ல வேளையாக ஹெல்மெட் போட்டு இருந்தாள். திரும்பி படுத்துக்கிடந்தாள். அவள் வெள்ளை டாப்ஸ் முழுவதும் இரத்தமாக இருந்தது. அவளருகே சென்று மண்டியிட்டேன்.

அவளது ஹெல்மெட்டை கழட்டி அவளை திருப்பினேன். அவள் முகம் என்னை ஏதோ செய்தது. வார்த்தைகளும் வர்ணிக்க திணறும் அப்படியொரு அழகு. அவள் மயக்கம் போட்டு விழுந்து கிடந்தாள். வேகமாக என் வண்டியை நோக்கி ஓடினேன்.

எனது பையில் இருந்த தண்ணீரை எடுத்து வந்து அவள் முகத்தில் தெளித்தேன். அவள் தலையை என் மடியில் வைத்து. அவள் மெல்லமாக கண்விழித்தாள். அவளின் கண்கள் எனது கண்களை நோக்கிய தருணம்.

சூரியக் குடும்பத்தில் உள்ள அனைத்துக் கோள்களும் சூரியனை சுற்ற மறந்து விட்ட தருணம். கடிகாரமும் நகர மறந்த தருணம். உலகமே உறைந்து விட்டது. அவளுக்கு தண்ணீரை குடிக்க வைத்தேன். அவள் மெதுவாக தன் செவ்விதழ்களை திறந்தாள்.

அவள்: நான் செத்துட்டேனா?

நான்: இல்ல நல்லா தான் இருக்க உனக்கு ஒன்னும் இல்ல பயப்படாத.

அவள்: என்ன இப்படியே சாக விட்டுறுங்க ப்ளீஸ்.

நான்: உனக்கு மண்டையில அடிப்பட்டுறுச்சுனு நினைக்குறேன்.

அவள்: இல்ல எனக்குனு யாருமே இல்ல. என்ன பாத்துக்குறதுக்கும் இந்த உலகத்துல யாரும் இல்ல. நான் இப்படியே நிம்மதியா செத்துரேன்.

நான்: ஏன் பைத்தியம் மாதிரி பேசுற. வா ஹாஸ்பிடல் போலாம்.

அவள்: விடுங்க நான் இப்படியே செத்துறேன். எனக்குனு அழுக கூட இந்த உலகத்துல யாரும் இல்ல.

(அவள் யார், அவள் பெயர் என்வென்று கூட எனக்கு தெரியாது. அவள் அப்படி பேசியதை கேட்கும் போது. என் உள்ளம் சுக்குநூறாக நொருங்கி போனது. என் கண்களில் கண்ணீர் வந்தது. யாரென்று தெரியாத ஒரு பெண்ணிற்காக நான் ஏன் அழுகிறேன் என்று தெரியவில்லை. அவள் கைகளை பிடித்தேன்)

நான்: உனக்கு நான் இருக்கேன். இப்படியெல்லாம் பேசாத.

அவள்: எனக்காக அழுகிறிங்காளா, ஏன்?

நான்: தெரியல.

நான் இந்த பக்கம் தான் வாகனத்தில் செல்வதால் அருகில் ஒரு மருத்துவமனை இருப்பது திடீரென்று நியாபகம் வந்தது. அவளை அப்படியே துண்டுக்கட்டாக தூக்கினேன். அவளுடைய இரத்தம் என் உடல் முழுவதும் ஆனது. அவள் இரத்தம் கொண்டு என் ஆன்மாவையும், உடலையும் ஆக்ரமிப்பு செய்து விட்டாள்.

ஆனால், அவளுக்காக நான் அழுதுகொண்டே இருந்தேன். ஏன் அழுகின்றேன் என்று எனக்கே தெரியவில்லை. மருத்துவமனையில் அவளை சேர்த்தேன். அவளுடைய பெயரை கேட்டார்கள் அப்போது தான் தன்னுடைய பெயரை சொன்னால் “ஆதிரா” என்று.

அந்த மயங்கிய நிலையில் என் பெயரை கேட்டாள் ” இராவணன்” என்று கூறினேன். ஒரு வித்யாசமான அறிமுகம் அல்லவா. அவளுடைய தோழி “பாவ்யா” வின் ஃபோன் நம்பரை சொல்லி அவளுக்கு சொல்ல சொன்னாள். அவளுடைய தோழிக்கு ஃபோன் செய்து அவளை மருத்துவமனைக்கு வரச்சொன்னேன்.

பிறகு போலீஸ் க்கு ஃபோன் செய்து விபத்தை பற்றி கூறினேன். அவர்களும் வந்தார்கள். என்னிடம் விசாரித்தார்கள் நான் நடந்தவற்றை கூறினேன். அவள் தோழி பாவ்யா விடம் விசாரித்தார்கள். டாக்டர் வந்து ஆதிராவிற்கு வலது கால் மட்டும் உடைந்து விட்டது என்று கூறினார்கள்.

அனைத்து நடந்து முடிந்தது. எனது அம்மாவிற்கு ஃபோன் செய்து சொன்னேன். சரிடா பொறுமையா வா வீட்டிற்கு என்றார்கள். இவையெல்லாம் நடந்து முடிக்க 11:04 ஆனது. நானும், பாவ்யாவும் நின்று கொண்டிருந்தேன்.

பாவ்யா: இராவணா?‌உங்களுக்கு ஆதிராவ தெரியுமா?

நான்: இல்ல தெரியாது.

பாவ்யா: அப்புறம் ஏன் அழுதிங்க?

நான்: எனக்கே தெரியலை மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு ஆதிரா பேசுனதெல்லாம் கேட்டப்போ.

பாவ்யா: அப்படி என்ன சொன்னா இராவணா?

(ஆதிரா கூறியவற்றை பாவ்யா விடம் கூறினேன்)

பாவ்யா: ஆமா, ஆதிராக்கு அப்பா, அம்மா னு யாரும் இல்ல. அவ வளர்ந்தது எல்லாமே அனாதை ஆசிரமத்தில் தான். அப்புறம் படுச்சு, இங்க வேலைக்கு வந்து சேர்ந்தா. அப்புறம் அவள ஒருத்தன் லவ் பண்ணுறேன்னு சொல்லி ஏமாத்திட்டு போய்ட்டான். அவளுக்குனு நான் மட்டும் தான் இருக்கேன். அவ ரொம்ப பாவம்.

(அழுதுகொண்டே பாவ்யா என்னிடம் ஆதிரா பற்றி சொல்ல எனக்கும் கண்கள் கலங்கி விட்டது)

நான்: இனிமேல் நானும் ஆதிராக்குனு இருக்கேன்னு சொல்லிடுங்க.

பாவ்யா: ரொம்ப தங்கஸ் இராவணா. நான் கூட இருந்து பாத்துக்குறேன். நீங்க வீட்டுக்கு கிளம்புங்க.

நானும் வீட்டிற்கு சென்றேன் என் வாழ்க்கையில் அந்த அளவுக்கு நான் மனவேதனை அடைந்தது இல்லை. உயிரினுள் ஊசி இறங்கியது போல் வலி. யாரென்றே தெரியாத ஒரு பெண்ணிற்காக ஏன்‌ என் மனம் இவ்வளவு வலிக்கிறது என்று.

அவள் என் வாழ்க்கையில் வந்ததற்கு காரணத்தை புரிந்து விட்டேன். காரணம் ” காதல்” தான். அந்த கடவுள் நான் காதல் கொள்ள வேண்டுமென்று அவளை என் வாழ்க்கையினுள் அனுப்பி வைத்திருக்கின்றார். என் அம்மாவிடம் சொன்னேன்.

நாளைக்கு என்னையும் அந்த பொண்ண பாக்க கூட்டிட்டு போ என்றார்கள். மறுநாள் வந்தது ஆதிராவை பார்க்க நானும், எனது அம்மாவும் சென்றோம். அங்கே ஆதிராவும், பாவ்யா வும் பேசிக்கொண்டு‌ இருந்தார்கள். ஆதிராவிற்கும், பாவ்யாவிற்கும் எனது அம்மாவை அறிமுகப்படுத்தினேன்.

எனது அம்மா ஆதிராவிடம் பேசினார்கள். உனக்கு யாருமில்லைனு நினைக்காத நாங்க இருக்கோம். என்ன உன் அம்மாவா நினைச்சுக்கோ என்று எனது அம்மா ஆதிராவிடம் பேசி முடித்தார்கள். ஆதிரா அழுது தீர்த்தாள். நான் ஆதிரா விடம் பேச தொடங்கினான். பாவ்யா வும் எனது அம்மாவும் வெளியே பேசிக்கொண்டு இருந்தார்கள்.

ஆதிரா: இராவணா ரொம்ப தங்கஸ். உங்கள அந்த கடவுள் தான் என் லைஃப் ல அனுப்பிருக்கனும்.

நான்: அதே தான் நானும் நினைக்குறேன்.

ஆதிரா: எனக்காக ஏன் அவ்வளவு ஃபீல் பண்ணிங்கனு தெரியல. எனக்காக அழுதிங்க அது ஏன் கூட தெரியல.

நான்: என் அப்பா இறந்ததுக்கு கூட நான் இவ்வளவு கஷ்டப்பட்டது இல்ல. ஆனால், உங்க விசயத்துல தெரியல ரொம்ப கஷ்டமா இருக்கு.

ஆதிரா: எனக்கு நீங்க ரொம்ப ஸ்பெஷல் ஆ தெரியுறிங்க இராவணா.

நான்: எனக்கு தான் ஆதிரா.‌ ரெஸ்ட் எடு நாளைக்கு வந்து உன்ன பாக்குறேன்.

ஆதிரா: நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆகுறேன். காலு மட்டும் தான உடஞ்சுருக்கு. பெரிய பிரச்சினை ஏதும் இல்ல னு சொல்லிட்டாங்க.

நான்: சரி ஓகே ஆதிரா.

ஆதிரா: இதான் என் அட்ரெஸ் நோட் பண்ணிக்கோங்க‌ இராவணா.

நான்: ஓகே ஆதிரா.

(இறுதியாக அவள் நெற்றியில் முத்தமிட்டு அவள் கையை பிடித்துக்கொண்டு உனக்கு நான் இருக்கேன் என்று சொல்லி விட்டு வந்தேன்.)

காதல் என்பது விபத்து என்பார்கள். ஆனால், எனக்கோ விபத்தின் மூலம் காதல் வந்து விட்டது. நம்மை படைத்த இறைவன் அப்படித்தான் வேதனைகளில் மகிழ்ச்சியை தருவார். நானும்,அவளும் நெருங்கி பழக ஆரம்பித்தோம். 7 மாதங்கள் கடந்தது‌. மிகவும் நெருக்கமானோம்.

என் வீட்டிற்கு அவளை அழைத்துக்கொண்டு சென்றேன். ஊர் சுற்ற‌ ஆரம்பித்தோம். அவளிடம் என் காதலை தெரிவித்தே ஆக வேண்டும் என்று முடிவு செய்தேன். அவளுக்கு நான் அவளை காதலிப்பது தெரியும் அவளும் என்னை காதலிப்பது தெரியும்.‌

ஆனால், நான் அவளிடம் காதலிப்பதை Officially ஆக சொல்ல வில்லை. அவள் சற்று கூச்சம் உடையவள் என்பதால் தன் காதலை சொல்ல வெட்கப்படுகிறாள். என்னை பார்த்தாளே அவள் வெட்கி தலை குனிந்து விடுவாள். ஒரு நாள் அவளை கடற்கரைக்கு கூட்டிச்சென்றேன்.

நான்: ஆதிரா, அங்க பாரு சூரியன் கடலுக்குள்ள மூழ்குது.

ஆதிரா: அட‌ போடா கிருக்கா, பூமி சுத்துது அதான் சூரியன் மறையுது.

நான்: போடி உனக்கு இரசணையே இல்ல நான் கிளம்புறேன்.

ஆதிரா: ஐய்யோ செல்லம் கோச்சுக்காத டா இங்க வா நான் விளையாட்டுக்கு சொன்னேன்.

நான்: அந்த சூரியன் கடல் உள்ள இழுக்குற‌ மாதிரி நீ என்னோட ஆத்மா உன் கண்ண பாத்த முதல் நாளே இழுத்துட்டடி.

ஆதிரா: இராவணா……

(அவள் முன்பு இரு கால்களாலும் மண்டியிட்டேன். கைகளை கூப்பினேன்)

நான்: உனக்கு நான் அடிமையாகிட்டேன்டி. நீ இல்லாம என்னால வாழ வாய்ப்பே இல்லடி. வார்த்தைல சொல்லி புரியவைக்க முடியாது டி செல்லம். உன்மேல மட்டும் தான்டி எனக்கு லவ் ஃபீலே வருது. உனக்கு நான் எல்லாவாவும் இருப்பேன்டி. நீ அந்த கடவுள் கொடுத்த கிஃப்ட் டி. I love you so much di and I’m addicted to you di தங்கம்.

ஆதிரா: முதல எந்திரிடா இராவணா.

நான்: எந்துருச்சுட்டேன்.

(கண்களில் கண்ணீரோடு என் கட்டியணைத்து என் இதழில் இதழ் பதித்து தன் காதலை சொல்லாமலே வெளிப்படுத்தினாள்)

எனக்கும், அவளுக்கும் திருமணம் நடந்து முடிந்தது. ஆனால், நாங்கள் காதலில் உன்னத உணர்வான காமத்தை ருசிபார்க்கவில்லை. ஏனென்றால், 1ஸ்ட் நைட் அன்று இருவரும் மிகவும் டையர்ட் ஆக இருந்ததால் தூங்கி விட்டோம். பிறகு கொடைக்கானல் கூட்டிக்கொண்டு சென்றேன். இருவரும் எங்கள் ரூமை வந்தடைந்தோம். இரவு உணவை சாப்பிட்டு முடித்தோம்.

|தினமும் கதையை படி கையை அடி தமிழ்செக்ஸ்ஸ்டோரீஸ்.இன்போ|

ஆதிரா: இராவணா, உனக்கு உன்மையிலேயே‌ Romance பண்ண தெரியுமா டா ?

நான்: என்னடி இந்த இராவணா வ பாத்து இப்படி‌ கேட்டுட்ட?

ஆதிரா: பின்ன என்னடா லவ் பண்ணும் போதும் கிஸ் தவிர எதுமே பண்ணல. இப்போ தான் கல்யாணம் ஆகிடுச்சுல இப்ப கூட எதுவும் பண்ண மாட்டிங்குற. இல்ல உனக்கு ஏதாச்சும் பிரச்சினை இருக்கா?

நான்: அடிப்பாவி என்ன பாத்து இப்படி சொல்லிட்ட என் ஆஃபிஸ் பொண்ணுங்க கிட்ட கேளு நான் எப்படின்னு சொல்லுவாங்க. நீ பேசுன பேச்சுக்கு உன்ன இன்னைக்கு சும்மா விட மாட்டேன்டி.

ஆதிரா: நீ வெறும் வாய் தாண்டா, நீ ஒரு வேஸ்ட்.

என்னை மிகவும் அவமானப்படுத்தி விட்டாள். பேசுவதை நிறுத்தி விட்டு என்னுள் காதல் என்ற சங்கிலி போட்டு கட்டப்பட்டிருந்த அரக்கனை “காமம்” என்ற கள்ள சாவி போட்டு திறந்து விட்டேன்.

மெதுவாக அவளை மெதுவாக கட்டிலில் தள்ளிவிட்டு எனது டீசர்ட்டை கழட்டி விட்டு எனது jean பேண்டுடன் என் கட்டுடலை காண்பித்துக்கொண்டு அவள் தலையின் இருபக்கமும் இரு கைகளை வைத்து ஊண்டி அவள் மேல் படாமல் படுத்தேன்.

அவளது நெற்றியில் முத்தமிட்டேன் அப்படியே அவளுடைய கன்னங்களை செல்லமாக கடித்தேன். அப்படியே மெதுவாக அவளுடைய காதுகளை நாவால் வருடி எடுத்தேன். அவளுடைய இதழ் மேல் இதழ் வைத்தேன். எனது ஆத்மாவை அவளும், அவளது ஆத்மாவை நானும் உறிஞ்சி எடுத்தோம்.

அப்படியே அவளுடைய நாடியில் முத்தமிட்டேன். அவளுடைய கழுத்தில் முத்தமிட ஆரம்பித்தேன். நாவால் வருடி எடுத்தேன். அப்படியே அவளுடைய டீசர்ட்டை கழட்டினேன். கழட்டும் போதே அவளுடைய கைகளை பிடித்து என் இதழாலும், நாவாலும் வருடி எடுத்தேன்.

அப்படியே ‌அவள் கழுத்திலிருந்து அவள் தொப்புள் வரை இதழால் இன்ச் பய் இன்ச் ஆக முத்தமிட்டேன். அப்படியே மறுபடியும் அவளின் கழுத்திலிருந்து என் நாவால் வருட ஆரம்பித்தேன். அப்படியே அவள் தொப்புள் வரை என் நாவால் வருடி எடுத்தேன்.

அவள் தொப்புளின் கீழ் நாவால் வருடிக்கொண்டே அவளுடைய பேண்ட்டை உருவினேன். அவளுடைய மாநிற உடலுக்கு வெள்ளை நிற ப்ராவும், பேண்டியும் அவ்வளவு அழகாக இருந்தது.அவளது கால்களை என் இதழ்களால் வருடி எடுத்தேன்.

அவளுடைய தொடைகளும், உள் தொடைகளையும் நாவால் வருடி எடுத்தேன். அவள்‌ ஹாஹாஹாஹஹாஹா இராவணா என முனங்கினாள். அவளது ப்ராவை அவிழ்த்து விட்டு அவளது மார்பகங்கள் இரண்டையும் என் கைகளாலும் நாவாலும் வருடி எடுத்தேன்.

அவள் ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் ஷ்ஷ்ஷஷ்ஷ்ஷ் என முனங்கினாள். அவளது நிப்பில்களையும் என் நாவால் வருடி எடுத்தேன். நாவால் வருடிக்கொண்டே அவளுடைய பேண்டியை வந்தடைந்தேன் அது மிகவும் ஈரமாக இருந்தது. அதை மெதுவாக அவள் இதழிள் முத்தமிட்டுக்கொண்டே கழட்டினேன்.

அவளது பெண்ணுறுப்பை எனது விரலால் வருடி எடுத்தேன். அவள் இதழ்களில் முத்தமிட்டுக்கொண்டே அவள் கிளிட்டோரிசை என் விரலால் வட்டமிட்டமடி வருடி எடுத்தேன்.. அவள் ம்ம்ம்ம்ம்ம் ம்ம்மம்ம்ம்மம்ம் என முனங்கினாள்.

10 நிமிடத்தில் அவள் மதன நீரை ஹாஹாஹாஹா ஹாஹஹா ஆஹஹா என முனங்கி கொண்டே பாய்ச்சினாள். அப்படியே என்னுடைய பேண்ட்டை கழட்டினேன். அப்படியே அவள் இதழ்களில் இருந்து முத்தமிட்டுக்கொண்டே இன்ச்‌ பை இன்ச்சாக அவள் பெண்ணுறுப்பு வரை சென்றேன்.

அவள் பெண்ணுறுப்பின் மேல் பகுதியை என் நாவால் வருடிக்கொண்டே அவளை அப்படியே திருப்பினேன். அவள் தோள்களில் முத்தமிட்டுக்கொண்டே அவள் முதுகில் இன்ச் பை இன்ச்சாக முத்தமிட்டுக்கொண்டே அவளுடைய பின்பகுதியை என் நாவாலும் இதலாலும், கைகளாலும் வருடி எடுத்தேன்.

அப்படியே அவளை திருப்பினேன். அவளது பெண்ணுறுப்பை என் நாவால் வருட ஆரம்பித்தேன். அவள் கிளிட்டோரிசை என் நாவால் 5 நிமிடம் வருடிக்கொண்டே அவளுடைய பெண்ணுறுப்பினுள் இரு விரல்களை உள்நுழைத்து அவளது ஜி-ஸ்பாட்டை என் விரல்களால் வருடி எடுத்தேன்.

என் நாவும், விரலும் அவளை துடிதுடிக்க வைத்தது. அவள் ஷஷ்ஷ் ஹாஹாஹா ஹஹாஆ..ஆ.ஆ என கரண்ட் ஷாக் அடித்தது போல் துடித்தாள்.15 நிமிடத்தில் மதன நீரை பாய்ச்சினால். பிறகு எனது ஜட்டியை கழட்டி எனது மன்மதக்கோலை அவளுடைய பெண்ணுறுப்பினுள் வைத்து தேய்த்தேன்.

அவள் இராவணா டேய் அரக்கா ஹாஹாஹஹாஹா ஹாஹாஆஹா என கதறினாள். அப்படியே எனது இரும்பு கம்பி போன்ற‌ மன்மதக்கோலை உள்நுழைத்தேன். மெதுவாக இசைய ஆரம்பித்தேன். அவள் ஷ்ஷ்ஷ்ஷ்ஷஷ்ஷ் ஷ்ஷ்ஷ்ஷ் என முனங்கினாள்.

என்னுள் இருந்த அரக்கனை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. அசுர வேகத்தில் இசைய ஆரம்பித்தேன். அவள் ஹாஹாஹா ஹாஹாஹா ஹாஹாஹா ஹாஹாஹா ஹாஹா ஷ்ஷ்ஷ்ஷ் ஷ்ஷ்ஷஷ் என கதறி துடித்தாள். 6 நிமிடத்தில் அவளினுள் என் மன்மத இரசத்தை பாய்ச்சினேன்.

நான் கீழே படுத்துக்கொண்டேன். அவள் எனது மன்மதக்கோலுக்கு முத்தமிட்டு விளையாடினாள். எனது மன்மதக்கோலை அவள் இதழ்களாலும், நாவாலும் வருடி எடுத்தாள். அவள் செவ்விதழ்கள் பட்ட எனது மன்மதக்கோல் செங்குத்தாக எழுந்தது.

அவளை என் மன்தக்கோலின் மீது உட்கார வைத்து இசைய ஆரம்பித்தேன். என் மீது அவள் படுத்துக்கொண்டாள். அவளுடைய பெண்ணுறுப்பினுள் என் மன்மத்கோல் அசுர வேகத்தில் இசைய ஆரம்பித்தது. அவள்‌ ஐய்யோ டேய் அரக்கா ம்ம்ம்ம்மம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம் ம்ம்மம்ம்ம்ம் ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் ஷ்ஷ்ஷ்ஷஷ்ஷ்ஷ்…. என முனங்க தெம்பு இல்லாமல் முனங்கினாள்.

23 நிமிடத்தில் அவளினுள் என் சூடான என் மன்மத இரசத்தை பாய்ச்சி அடித்தேன். பாவம் அவள் மிகவும் சோர்ந்து விட்டாள். என்னை இறுக கட்டிப்பிடித்துக்கொண்டாள் ஐ லவ் யூ டா செல்லம் என் முகத்தில் முத்தமிட்டாள். இருவரும் நிர்வாணமாக கட்டியணைத்து தூங்கினோம்.

அவள் என் வாழ்க்கையில் வந்த வசந்த காலம் தான். காமம் மட்டுமே தெரிந்த என் கண்களுக்கு காதலின் ஆழத்தை காண்பித்தாள். என்னை காதாலால் கட்டிப்போட்டாள் ” காதல் என்பது விபத்து என்பார்கள்”……

Leave a Comment