கமலி 3

நிருதி கால் நீட்டி சோபாவில் நன்றாக சாய்ந்தான். இரண்டு பக்க கைப் பிடி மீதும் கைகளை நீட்டி அமர்ந்து, எதிரில் இருக்கும் டிவி ஸ்டேண்டின் மேல் ஓரமாக வைத்திருக்கும் போட்டோவைப் பார்த்தான்.

கமலி, அவள் கணவன் பிரேம், அவர்களின் குழந்தை என மூவருமே இணைந்து சிரித்துக் கொண்டிருந்தனர். பிரேம் குண்டுதான். அவனுடன் இணைத்து பார்க்கும் போது கமலி ஒல்லியாய் இருப்பதாகத் தோன்றியது. ஆனால் அவள் அவ்வளவு ஒல்லி இல்லை. மீடியமான உடலமைப்புதான்.

அவள் கணவன்தான் கொஞ்சம் குண்டு. கமலிக்கு உடல் அழகை விட முகமே மிகவும் அழகாயிருந்தது. இளம்பிறை வளைவான புருவங்களும், அதன் கீழ் மின்னும் சின்னக் கண்களும், வடிவான கூர் மூக்கும், மெலிந்த உதடுகளும் அவள் நல்ல ஃபிகர் என்பதைக் காட்டியது. வலது பக்க மூக்கில் அவள் அணிந்திருக்கும் சிறு மூக்குத்தி அவள் முகத்துக்கு கூடுதல் அழகைச் சேர்த்திருந்தது. மற்றபடி கணவன் மனைவி இருவரும் ஒரே உயரம்தான் இருந்தனர்.. !!

கமலி பாத்ரூமில் இருந்து வெளியே வந்தாள். முகம் கழுவியிருந்தாள். துப்பட்டாவை உறுவி எடுத்து சுருட்டி ஈர முகம் துடைத்தாள். மூக்கை உறிஞ்சி அந்த துப்பட்டாவில் கை துடைத்து அதைச் சுருட்டி ஓரமாகப் போட்டாள்.

சுடிதாரில் செழுமையாய் விம்மியிருக்கும் அவளின் முலைப் பந்துகளை இயல்பாக ஒரு பார்வை பார்த்து விட்டு அவள் முகத்தைப் பார்த்தான் நிருதி. களைத்திருந்தாலும் அவள் முகத்தில் சோர்வை மீறிய ஒரு மலர்ச்சி தெரிந்தது. கன்னத்தில் அப்பிய ஈர மென் மயிரை விரல்களால் பற்றி எடுத்து காதோரம் ஒதுக்கியபடி மெல்ல சிரித்தாள். அவள் சிரிப்பும் குளிர்ந்திருந்தது.

“என்ன மாமா அப்படி பாக்கறீங்க?” பெண்மையின் கனிவில் விரியும் கன்னக் குழைவுடன் கேட்டாள்.
“கலக்குறயே” என்றான்.
“கலக்குறேனா? எப்படி?”
“அழகாருக்க”

“இன்னிக்குத்தான் இதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியுதாக்கும்?” லேசான வெட்க நகையுடன் சுடிதாரை இழுத்து விட்டாள். இறுகி நிமிர்ந்த முலைகளின் விம்மல் பந்து போலாகி அவள் நெஞ்சத் திரட்சியை அழகூட்டியது. அதன் மேல் தங்கச் சங்கிலியுடன் பிணைந்த தாலியின் அசைவிருந்தது.

“அப்படித்தான் நெனைக்கிறேன்” என்று மெல்லிய புன்னகையுடன் அவளின் ஏற்ற இறக்கங்களின் வடிவை முழுதாய் பார்த்தபடி கால்களை மடக்கினான்.

“எப்படி நெனைக்கறீங்க?” அருகில் வந்தாள்.
“இத்தனை நாளா நெஜமாவே உன் அழகு என் கண்ணுக்கு தெரியல”
“லொள்ளுதான?”

“அட நெஜமா. நம்ம வீட்டு பொண்ணுகள நாம தப்பா பாக்க மாட்டமில்ல? அந்த மாதிரி இவ்வளவு நாளா நெனைச்சிட்டேன்”
“ம்ம்.. சரி இன்னிக்கு மட்டும் எப்படி தெரிஞ்சுதாம் என் அழகு?”
“அதான் தெரியல” சிரித்தான்.

“அப்ப நான் அழகுதான்?” பெருமிதமாய் கேட்டாள்.
“நிச்சயமா.! உங்கக்காளே நீ அழகினுதான் சொல்லுவா”
“எங்கக்கா சொல்றது இருக்கட்டும். நீங்க என்ன சொல்றீங்க?”
“அழகிதான்”

“என்னை பிடிச்சிருக்கா உங்களுக்கு?”
“பிடிச்சா என்ன தர போற?” சட்டென கேட்டான்.

“என்ன வேணும்?” கேட்கும்போதே அவள் மனம் பதறியது. பெண்மையில் ஒரு விம்மல் எழுந்தது. இது உள்ளுரையும் பெண்மைத் தவிப்பின் விம்மல். அவள் உள்ளத்திலிருந்து வெளி வர முடியாமல் முட்டிக் கொண்டிருக்கும் வார்த்தைகளை சொல்லி விட இதுவே நல்ல வாய்ப்பு.

ஆனால் ரொம்பவும் இறங்கிப் போய் விடக் கூடாது. நான் அலைவதாய் ஒரு எண்ணத்தை அவன் மனதில் உருவாக்கிவிடக் கூடாது. அவனே தன்னை விரும்பி அணுக வேண்டும் என்று நினைத்தாள்.

“கேட்டா குடுப்பியா?” தலைமயைச் சாய்த்து அவள் முகத்தை ஒரு மாதிரி பார்த்தபடி கேட்டான். அவன் முகத்தில் சிரிப்பு நிலைத்திருந்தது.

“கேளுங்க?” குழைந்து விட்டாள்.
‘என்ன கேட்பான்? என்னைவே கேட்பானா? கேட்கட்டுமே. குடுக்க நான் தயாரா தானே இருக்கேன். அதுக்கு உரிமை இல்லையா என்ன? நீ கேளேன் மாமா.’

“அப்றம் கேக்கறேன்” என்று சிரித்தபடி அவள் மீதிருந்த பார்வையை விலக்கினான். பக்கவாட்டில் திரும்பி எட்டி மறைவாக வைத்த பியர் பாட்டிலை எடுத்தான் நிருதி.

சட்டென தாவிப் போய் அவன் மடியில் உட்கார்ந்து விட வேண்டும் போல் ஒரு தவிப்பெழுந்தது கமலிக்கு. அவன் மடியில் அமர்ந்து அவனைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்க வேண்டும் போலிருந்தது. அவனைத் தழுவி அவனுடன் காமத்திலாடும் ஆசை அவள் பெண்மையில் பெருங் காமமாய் எழுந்தது.

காமக் கிளர்ச்சியின் தாக்கத்தில் முறுகிப் பின்னி விரைத்துக் கொண்ட கமலியின் உடல் சில நொடிகளில் சூடாகி வெம்பி விட்டது. உள்ளாடைகளுக்குள் படர்ந்த உடல் சூட்டில் உள்ளே புழுங்கியது. மனதில் தவிப்பு, உடலில் புழுக்கம்.. சே என்ன இது?

பியர் பாட்டிலை எடுத்து முன்னால் வைத்தான் நிருதி. அவனது ஆர்வம் அதில்தான் என்று தோன்றியது.
“நீ சாப்பிடலியா?” அவளைப் பார்த்துக் கேட்டான்.
“என்னது பீரா?” சிரித்தாள்.

Related sex stories :   நண்பனின் அக்கா உடன் விளையாட்டு

“பீரா? பிரியாணி சாப்பிடலயானு கேட்டேன்”
“நீங்க ஆரம்பிங்க”
“அப்படியே நீயும் எடுத்துட்டு வந்து சாப்பிடு. கம்பெனி தரேன்”.

“சரி இருங்க” முலைகள் வெதும்பி விம்மலாய் எழுந்தடங்க மூச்சை ஆழமாக உள்ளிழுத்து விட்டபின் ‘இரு மாமா வந்து உன்னை வெச்சிக்கறேன்’ என நினைத்தபடி திரும்பி கிச்சன் சென்றாள்.

அவன் ‘வெச்சிக்க வெச்சிக்க’ என்று சொல்வதாய் அவளுக்குள் ஒரு எண்ணம் ஓடியது. அந்த சீன் எந்த படத்தில் வருகிறது என்று யோசித்தாள். அது நினைவில் எழவில்லை.

அவளின் நடையில் மெலிதான ஒரு தளர்விருந்தது. கால்கள் வலுவிழந்து பின்னிக் கொள்வதைப் போலிருந்தது. அவள் பெண்மை முழுவதுமாக காமம் ஏறி உறவுக்கு ஏங்கித் தவித்தது. அவள் புழையின் மெல்லிய உதடுகள் கம்பளிப் பூச்சியால் தீண்டப் பட்டது போல அதிர்ந்து துடித்தது. இப்போது அவளுக்கு ஒரு ஆணின் உறவு தேவையாயிருப்பதை அவள் நன்றாகவே உணர்ந்தாள். உடல் தகிக்க புத்தி அலைந்தது. பெருமூச்சு விட்டு சில நொடிகள் நின்றாள்.

கிச்சனில் நன்றாக மறைந்து மெல்ல தொடைகளை அகட்டி அதன் மேல் இடது கை வைத்து அழுத்தி ஒரு தேய் தேய்த்து விட்டாள். உடல் சொக்கியது.

‘ப்ப்ப்பா.. செம மூடா இருக்கே. பிரேம், ஐ ஆம் ஸாரிடா. இதுக்கு மேல என்னால கண்ட்ரோல் பண்ண முடியாது. இன்னிக்கு நான் ஒரு பெரிய தப்பு பண்ண போறேன். நீ என்னை என்ஜாய் பண்ணி ரொம்ப நாளாகிருச்சு. உனக்கு என்கிட்ட பயம். கடைசியா பண்ணப்ப கூட நீ என்னை சரியா பண்ணவே இல்ல.

ஏதோ பேருக்கு கடனேனு என்னை பண்ண. நீயே சொல்லு நாம கல்யாணம் ஆன புதுசுல எப்படி எல்லாம் பண்ணோம்? ரெண்டு பேரும் ஒண்ணா சேந்து அந்த மாதிரி வீடியோ எல்லாம் பாத்துட்டு செம மூடாகி அதுல பண்ற மாதிரி எல்லாம் நாமளும் பண்ணமே? நமக்கு கல்யாணம் ஆகி நாலு வருசம் கழிச்சுதான நமக்கு பாப்பா பொறந்தா? அதுவரை நாம எப்படி எல்லாம் என்ஜாய் பண்ணோம்?

ஆனா பாப்பா பொறந்தப்பறம் நமக்குள்ள வேற பிரச்சினைகள்ளாம் வந்து சண்டை போட்டு நாம செக்ஸ் வெச்சிக்கறதே கொறைஞ்சு போச்சு. அது நாளாக நாளாக ரொம்ப கம்மியாகி இப்ப நமக்குள்ள அப்படி ஒண்ணு நடக்கறதே நின்னு போச்சு. மொத நீ நல்லாதான் என்னை பண்ணிட்டிருந்த. ஆனா இப்ப நீ எதுக்கோ பயந்து என்னை சரியாவே பண்றதில்ல.

உனக்கு ஒடம்புல மனசுல எல்லாம் ஏதோ பிரச்சனை. அதான் உனக்கு அந்த பயம். ராத்திரில உச்சா போறதும் அதனாலதான். சரி நீ வா நாம நல்ல டாக்டர் கிட்ட போய் பாக்கலாம். உன்னை நான் நல்லா கவனிச்சிக்கறேன். உனக்கு அந்த பிரச்சனை செரியாகிடும். ஆனா அதுவரைக்கும் என்னால தாங்கிட்டிருக்க முடியாது. இன்னிக்கு என்னால ரொம்ப முடியல. அந்த ஆண்டவனா ஒரு சான்ஸ் குடுத்துருக்கான்.

வீட்ல நீயும் இல்ல. பாப்பாவும் இல்ல. மாமாவும் நம்ம வீட்லயே உக்காந்து பீர் குடிக்கறாரு. இது ஒரு நல்ல சான்ஸ். நான் மாமா கூட செக்ஸ் பண்ணத்தான் போறேன். இந்த ஒரு தடவை என்னை மன்னிச்சிரு. ஸாரி ஸாரி ஸாரி’ என்று மனதுருக தன் கணவனை நினைத்து மனதுக்குள்ளேயே மன்னிப்பு கேட்டுக் கொண்டாள் கமலி.

பெருமூச்சுடன் நிலை மீண்டாள். காமம் வேலை செய்தது. வலது பக்க கழுத்துப் பகுதியில் சுடிதாரினுள் விரல் நுழைத்து ப்ரா ஸ்ட்ராப்பை வெளியே தெரியும்படி இழுத்து விட்டாள். பச்சை சுடி, வெள்ளை பிரா. நன்றாக தெரியும். குனிந்து பார்த்து முலைப் பிளவு தெரியும்படி சுடிதார் கழுத்தை கீழே இழுத்து விட்டாள். அதன் மேல் தாலியை தவழ விட்டு தங்கச் செயினைப் பிரித்து முலைப் பிளவில் திணித்தாள். நிமிர்ந்தபோது பிதுங்கித் தெரியும் முலையிணையின் கவர்ச்சி கூடியிருந்தது.

ஒரு தட்டும் பிரியாணி பொட்டலத்தையும் எடுத்து வந்து டேபிளில் வைத்தாள். அருகிலிருந்த சேரை இழுத்துப் போட்டு அவன் முன் நேராகப் பார்த்து உட்கார்ந்தாள். இருவருக்கும் நடுவே டேபிள் மேட். தன் கால்களை டேபிளுக்கடியில் நீட்டினாள்.

நிருதி பியரை எடுத்து பல்லால் கடித்து கொஞ்சமாய் ஓபன் பண்ணி காற்றை வெளியேற விட்டான். தளும்பிய நுரை காற்றாக வெளியேறியதும் மொத்தமாக மூடியை நீக்கி அவளைப் பார்த்து விட்டு ஓரம் துடைத்து அப்படியே அண்ணாந்து குடித்தான்.

அவனை வியந்து பார்த்தாள் கமலி.
“ஐயோ.. செம குடிகாரன் போலருக்கே”.

Related sex stories :   சித்தியுடன் நிர்வாணமாக 5 நாட்கள் -2

கால் பாட்டில் பியரைக் குடித்து வாயைப் பிளந்து ஏப்பம் விட்டபடி பாட்டிலை டேபிளில் வைத்தான். உடனே ஒரு சில்லி துண்டை எடுத்து வாயிலிட்டுக் கடித்தான்.

“டம்ளர் வேணுமா மாமா?” மெல்லும் அவன் வாயைப் பார்த்தபடி கேட்டாள் கமலி.
“வேண்டாம். அப்படியே குடிச்சுக்குவேன்”.
“பிரேம் டம்ளர்ல ஊத்திதான் குடிப்பான்”.
“நீ குடிச்சிருக்கியா?”

“இல்ல” சிரித்தாள் பின் “ஒரே ஒரு தடவை. கொஞ்சமா குடிச்சு பாத்தேன். எப்படி இருக்குனு” என்று கண்கள் சுருங்கச் சொன்னாள்.
“அவனே குடுத்தானா?”

“ஆமா.. அவன் குடிக்க சொன்னான். ஆனா நான் குடிக்கல”
“ஏன்?”
“அதெல்லாம் நல்ல குடும்பத்து பொண்ணுங்க பண்ற காரியமா?” என்றாள். அதைக் கிண்டலுக்காகத்தான் அவள் சொன்னாள்.
“ஓஓ..” சிரித்து மீண்டும் பியரை எடுத்துக் குடித்தான்.

கமலி பிரியாணி பொட்டலத்தை பிரித்து எடுத்து அளவாக தட்டில் போட்டாள். கை மணிக்கட்டுவரை இறங்கி வந்த தடிமனான வளையலையும் நீண்டு சுருண்டிருந்த சுடிதார் கையையும் மேலே இழுத்து விட்டுக் கொண்டு அவனைப் பார்த்து விட்டு குனிந்தபடி சாப்பிட்டாள்.

“சில்லி எடுத்துக்கோ” என்றான் நிருதி.
“நீங்க சாப்பிடுங்க மாமா” நிமிர்ந்து மென்றபடி சொன்னாள்.
“எடுத்து கடிச்சிக்கோ”.

“ம்ம். நான் எடுத்துக்கறேன். நீங்க பிரியாணியும் ரெண்டு வாய் சாப்பிடுங்க”
“அய்யய்யோ..”
“என்ன?”
“என்கிட்ட ஒரு வாய்தான இருக்கு. இன்னொரு வாய்க்கு எங்க போறது?”
“இன்னொரு வாய் என்கிட்ட இருக்கு” எனச் சிரித்தாள்.

அவனும் சிரித்தான். அவன் பார்வையே அவளை மீண்டும் மீண்டும் கிளர்ச்சியடைய வைத்தது. வெளியே இயல்பாக இருப்பதை போல காட்டிக் கொண்டாலும் உள்ளே அவள் மிகவும் தளர்ந்து கொண்டிருப்பதை உணர்ந்தாள். அவளின் ஆடைக்குள் மறைந்திருக்கும் பெண்ணங்கங்கள் வெம்பிச் சினந்து கொண்டிருந்தன. முலைகள் திரண்டு இறுகுவதை விந்தையென உணர்ந்தாள்.

அவளுக்குள் இந்த மாதிரி நிகழ்ந்ததெல்லாம் திருமணத்துக்கு முன்புதான். கன்னிப் பெண்ணாய் இருக்கும்போது, அவள் பிரேமைக் காதலித்துக் கொண்டிருந்த கால கட்டத்தில் அவன் அவள் பக்கத்தில் நெருக்கமாக இருக்கும் போது அவளறியாமல் அவள் உடல் சிலிர்த்து வெம்பி முலைக் கண்கள் இறுகி தொண்டையை வரள வைக்கும்.

ஆனால் திருமணமான பின் அப்படி ஒரு நிலை வந்ததில்லை. அதை மறந்தே போயிருந்தாள். இத்தனை வருடங்கள் கடந்து இப்போது மீண்டும் அவள் உடல் ஒரு ஆணின் அண்மையில் காமம் கொண்டு உறவுக்காக கிளர்ந்து கொந்தளித்து எழுவதை உணர்ந்து சிலிர்த்துக் கொண்டாள். அவள் உடலில் காமம் திமிறி எழுந்ததால் உண்ணும் பிரியாணி கூட சுவை குன்றித் தெரிந்தது.

“நல்லாருக்கா?” நிருதி கேட்டான்.
“என்ன மாமா?”
“பிரியாணி?”
“ம்ம்” தலையாட்டியாள் “சாப்பிட்டு பாருங்க” சட்டென கொஞ்சம் பிரியாணியை எடுத்து அவன் வாய்க்கு கொண்டு போனாள்.

அவன் திகைத்து அவளைப் பார்த்தான்.
“ஆ காட்டுங்க” சிரித்தாள்.
“ஊட்டி விடுறியா?”
“ஏன்?”
“சரி” சிரித்தான்.
“தப்பா?”

அதே சிரிப்புடன் வாயைத் திறந்து காட்டினான். அவன் வாயில் ஊட்டினாள்.
“என் மாமனுக்கு நான் ஊட்டறேன்”
“சூப்பர்..” மென்று விழுங்கினான்.

அதே கையில் அவளும் உண்டாள். உணவு ஏனோ உள்ளே இறங்க மறுத்தது. பெண்மைத் தவிப்பு மிக அதிகமானது. அவனை உறவுக்கு அழைக்க மனம் தவித்தது. உள்ளே வார்த்தைகள் திரண்டு முட்டி மோதின. ‘என்ன சொல்லி அழைப்பது? வா மாமா.. என்னை பண்ணுன்னா? சே.. நான் எப்படி அப்படி..? ம்கூம் மெதுவா பேச்சு குடுத்து..’

அவன் அடுத்த மிடறு குடித்து வைக்க அவளே மீண்டும் அவனுக்கு உணவை ஊட்டினாள். பாதி பாட்டில் காலியாகியிருந்தது.
“ஏய் நீ சாப்பிடு” குளறல் வாயுடன் சொன்னான்.

“நீங்க சாப்பிடுங்க” சிரித்து பியர் பாட்டிலைப் பார்த்தாள். “நான் கொஞ்சம் குடிச்சு பாக்கட்டுமா மாமா?”
“குடிக்கறியா?” லேசான திகைப்புடன் பார்த்தான்.
“ஒரு சிப். ப்ளீஸ் மாமா..” குழைந்தாள்.

“நீதான் நல்ல குடும்பத்து பொண்ணுக குடிக்க மாட்டாங்கனு சொன்னே?”
“இன்னிக்கு ஒரு நாள் நான் கெட்ட குடும்ப பொண்ணாவே இருந்துக்கறேன்” என்று சிரித்தாள்.
“அப்படியா?”

“நீங்க யாருக்கும் சொல்லாம இருந்தா சரி” உணவை கீழே வைத்து விட்டு பியரை இடது கையில் எடுத்தாள்.
“குடி குடி..” என்ச் சிரித்தான் நிருதி.. !!

Updated: June 25, 2021 — 10:23 PM

Leave a Reply