ஒரு வேளை எங்க ஓழ் மேட்டரை தெரிஞ்சுகிட்டு என் பெண்டாட்டி போட்டு வாங்குறாளோ

போட்டோ ஆல்பத்தை கொடுக்கப் போனது தான் பவித்ரா எனக்கு அறிமுகம் ஆனாள். அவள் என் மனைவிக்கு தூரத்து சொந்தம். என் மனைவி மூலமாக தன் பவியும் அறிமுகம் ஆகி அவளோட கல்யாணத்துக்கு போட்டோ வீடியோக்களை எடுத்தேன். அவள் என்னை அண்ணா என்று தான் அழைப்பாள். அவளுக்கு கல்யாணம் முடிந்து கணவன் வெளிநாட்டுக்கு போன பிறகு தான் அவள் கல்யாண போட்டோ ஆல்பம் வீடியோ சிடிக்களை டெலிவரி செய்யப் போனேன். அப்போது பவி போட்டோ வீடியோக்களை பார்க்க ஆர்வம் காட்டாமல் வெறுத்துப் போய் இருந்தாள்.

அப்போது அவளிடம் என்ன பவி, கல்யாணப் பொண்ணு களையே முகத்துல இல்லையே என்னாச்சு. எல்லாப் பொண்ணுகளுக்கும் ஒரு மூணு மாசமாவது கல்யாணக் களை முகத்துல ஜொலிக்கும். உறவினர் வீட்டு விருந்துகள் கூட அதனாலத் தான் அவ்ளோ நாள் பொண்ணு மாப்ளை ஜோடிகளை மாத்தி மாத்தி கூப்பிட்டு விருந்து கொடுத்து சந்தோஷப்படுத்துவாங்க. இப்போ தானே ஹனிமூன்.

அப்போ உறவினர் வீடுகளுக்கு வெளியூர்களுக்கு போகும் போது அங்கே வேவ்வேறு வீடுகளில், வேவ்வேறு சூழ்நிலையில் தங்கும் போது பொண்ணு மாப்ளைக்கு என்ஜாய் பண்ண போரடிக்காது. ஆனா உன் முகத்தை பார்த்தா சந்தோஷமாவே இல்லையே. புரியுது மாப்ள வெளிநாட்டுக்கு உடனே போயிட்டார்னு வருத்தம் இருக்க தான் செய்யும். ஆனா இதெல்லாம் முன்னாடியே தெரிஞ்சதால உன் மனதை தேத்திக்கனும் இல்லையா என்றேன்.

அடப்போங்கண்ணா, நீங்க வேறை கடுப்பை கிளப்பாதீங்க. இருந்த பத்து நாள்லயே ஒண்ணும் பெருசா சந்தோஷமா இல்ல. இதுல அவரு இங்கேயே இருந்து நீங்க சொல்ற மாதிரி ஊர் ஊரா உறவினர் வீட்டு விருந்துக்கு போனாலும் எந்த உபயோகமும் இல்ல. இப்போ பசங்க ஏண்ணா இப்படி இருக்காங்க. கல்யாணத்துக்கு முன்னாடி அப்படி இப்படி இருந்தாலும் கல்யாணத்துக்கு அப்புறமாவது பொறுப்பு வேண்டாமா. பத்து நாளும் தண்ணி அடிச்சிட்டு மப்புல தான் இருந்தாரு.

நாங்க தனியா இருக்கும் போது சிகரெட் வேற. அந்த நாத்தம் தாங்க முடியாமலேயே நான் பக்கத்துல போகல. அப்படியே போனாலும் பாவம் அவரால எதுவும் முடியல. எதைச் சொல்றது உங்களை அண்ணானு கூப்பிட்டாலும் இந்த அசிங்கத்தை வேற யாருகிட்டேயும் சொல்ல முடியாமத் தான் உங்க கிட்டே புலம்பினேன். உங்க வைஃப் கிட்டே சொல்லிடாதீங்க. அவங்க கிட்டே கூட இதெல்லாம் பேசல என்றாள். அப்புறம் இதைப் போய் உங்க கிட்டே சொன்னேனு தெரிஞ்சா தேவையில்லாம உங்க குடும்பத்தில என்னால குழப்பம் வரும் என்றாள். அதற்கு பிறகு தான் பவி மேல் எனக்கு அனுதாபம் வர, அடிக்கடி அவளுக்கு ஆறுதல் சொல்ல ஆரம்பித்தேன்.

பக்கத்து தெருவில் தான் என் போட்டோ ஸ்டூடியோ என்பதால் வெளியே கோவிலுக்கு, மார்கெட்டுக்கு போகும் வழியில் என் ஸ்டூடியோவுக்கு வருவாள். புருஷன் அங்கே கூட மப்புல தான் இருக்காரு. நானே கூப்பிட்டா கூட பிஸியா இருக்கேன் அப்புறமா பேசுறேனு சொல்றாரு. இப்போ நான் கூப்பிடுறதே இல்ல என்றாள். நான் இதெல்லாம் சரி ஆகிடும். ஆனா அதுக்காக பேசாம இருந்திடாதே.

அந்த தொடர்பு அப்படியே விட்டுப் போகிடும். இப்போ தான் புருஷன் பொண்டாட்டிக்குள்ள விருப்பு, வெறுப்புகள் இருந்தாலும் ஒருத்தர் குணத்தை ஒருத்தர் புரிஞ்சிக்க முடியும். அந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதே அப்புறம் பின்னாடி அது பெரிய விரசலா மாறிடும். கெளரவம் பார்க்காம நீயே கூப்பிட்டு பேசிடு என்றேன்.

அவளோ இல்லைனா அவருக்கு ஃப்ரெண்ட்ஸோட ஜாலியா தண்ணி அடிச்சுட்டு அரட்டை அடிச்சு ஊர் சுத்துறது தான் ஜாலி போல. என் கிட்டே பேசும் போது கூட சுதந்திரமா இருந்தவனை என்னை இப்படி சிக்க வச்சுட்டாங்க. எனக்கு அது தான் ஜாலியான வாழ்க்கைனு சொல்றாரு. நான் அப்போ வீட்ல சொல்லி இருக்கலாமே.

Related sex stories :   இலியானா இடுப்பழகி 5

என் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டு என் வாழ்க்கையை கெடுக்கணும்னு கேட்டேன். அதுக்கு அவங்க கேட்டா தானே. புருஷன் விருப்பத்துக்கு தான்டா பெண்டாட்டி, நீ கல்யாணம் முடிஞ்சு பத்த நாள்ல வெளிநாட்டுக்கு போயிடுவே. அப்புறம் ரெண்டு வருஷத்துக்க ஒரு தடவை தான் வரப்போறே. அதனால பெரிய வித்தியாசம் இருக்க போறது இல்ல. ஆனா பொண்டாட்டினு வந்துட்டா நீயும் செலவை குறைச்சு சிக்கனமா இருப்பே. நீ இங்கே செட்டில் ஆகும் போது ஒருத்தி உன்னை கவனிச்சுக்க வேண்டாமானு கெஞ்சி கூத்தாடி கல்யாணம் செஞ்சு வச்சுட்டாங்கனு சொன்னாரு அண்ணா.

அதே கேட்கும் போது தான் கடுப்பா ஆகிடுச்சு. இவனோட செளகரியத்துக்கும், சுகத்தும் நான் ஏதோ அவன் வீட்டை காவல் காத்துகிட்டு, அவனைப் பெத்தவங்களுக்கு சமைச்சு போடுற வேலைக்காரி மாதிரி வாழ்றேன். இந்த வாழ்க்கை எனக்கு தேவையானு எங்க வீட்ல புலம்ப ஆரம்பிச்சாலும் அவங்களும் இதை கண்டுக்கிற மாதிரி இல்ல. மாப்ள வீட்டுக்கு ஒரே புள்ள டி. வீடு, நிலம், மொத்த சொத்தும் உனக்குத் தான். சொத்துக்கு எந்த போட்டியும் கிடையாது. இந்த வாய்ப்பும் நமக்கு அமையாது. வாழ்க்கையை சந்தோஷமா அனுபவி டி. பொண்ணுக்கு இப்படி வசதியான வீடு, வக்கனையான சாப்பாடு, பொழுது போக டிவி, அக்கம்பக்கத்து வீடு வேற என்னடி வேணும்.

ஆம்பளைக்கு கல்யாணம் ஆன உடனே பொறுப்புலாம் வந்துடாது. அதெல்லாம் மெல்ல மெல்ல தான் வரும். நீ புள்ளையை மட்டும் பெத்துகிட்டா அப்புறம் புருஷன் நினைப்பு கூட குறைஞ்சு போயிடும். புள்ளையை பாதுகாத்து வளர்க்கவே நேரம் சரியா இருக்கும். அதனால உன் வாழ்க்கையை கெடுத்துக்காதே.

அப்படி நீ உன் இஷ்டத்துக்க முடிவு எடுத்தா இனிமே எங்களால உனக்கு வேற ஒரு வாழ்க்கையை அமைச்சு கொடுக்க முடியாது. இந்தக் கல்யாணக் கடனே தீரல. அதனால நல்ல யோசிச்சுக்கோ டி. எங்களுக்குத் தெரிந்து உனக்கு மாமியார், நாத்தனார் கொடுமை ஏன் புருஷன் கூட பக்கத்துல இருந்த கொடுமை பண்ணல. நீ ராணி மாதிரி வாழலாம்னு சொல்றாங்க அண்ணே.

பெத்தவங்க இப்படியும் இருப்பாங்கனு இப்போ தான் புரியுது. அவங்க கடமை முடிஞ்சிது இனிமே அது உன் வாழ்க்கை, உன் முடிவுனு சொல்லிட்டாங்க. எனக்கு என்ன பண்றதுனு தெரியல. படிப்பு இருக்கு. வேலை தேடினாலும் இனிமே அந்த வாழ்க்கையை புதுசா ஆரம்பிச்சு எப்படினே பொழைக்கிறது என்று பவி புலம்பிய போது எனக்கே கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.

ஆனால் நான் இல்ல, நீ வீட்ல தனியா இருந்தா இதே நினைப்பு வரும். முதல்ல ஒரு வேலையை தேடிக்கோ. பகல்ல வீட்டை விட்டு வெளியே போயிட்டு வந்தா கூட கொஞ்சம் மாற்றம் தெரியும். இல்லேனா வீட்ல மாமனார், மாமியார் முகத்தை பார்த்தா கூட எரிச்சல் வந்து அதுவே வாக்குவாதம், சண்டையினு மாறிடும் என்றேன்.

என் யோசனை சரியாகப் பட சரிண்ணா. எனக்கு உங்க ஸ்டூடியோல வேலை கொடுத்தா கூடப் போதும் எனக்கு கம்ப்யூட்டர் ஆபரேட் பண்ணக் கூடத் தெரியும். ஏதாவது அக்கவுன்டஸ் லெட்டர் டைப்பிங் கூட பண்ணுவேன் என்று சொன்ன போது, நான் சிரித்துக் கொண்டே கம்ப்யூட்டர்ல அக்கவுன்ட்ஸ் பாக்குற அளவுக்கு என் ஸ்டூடியோ வளரல தங்கச்சி. ஆனா ஒரு ஐடியா இருக்கு. நான் கம்ப்யூட்டர்ல போட்டோஷாப் தான் பயன்படுத்துறேன். அதுல தான் போட்டோவை எடிட் பண்ணி ப்ரிண்ட் அப்புறம் ஆல்பம் டிசைன் போட்டு கொடுப்பேன். அதனால உனக்கு போட்டோஷாப் கத்து தர்றேன்.

உனக்கும் கம்ப்யூட்டர் தெரியும்னால சீக்கிரமா கத்துக்கலாம். எனக்கும் நான் வெளியே ஆர்டருக்கு போயிட்டா ஸ்டூடியோவை பொறுப்பா பார்த்துக்கா, கம்ப்யூட்டர்ல வேலை பார்க்க ஆள் தேவை. என்னால முடிஞ்ச சம்பளத்தை தர்றேன். வருமானம் கூடும் போது சம்பளத்தை கூட்டித் தர்றேன். அதுக்கு முன்னாடி நீ கத்துகிட்டு தனியா போட்டோ எடிட் பண்ண சீக்கிரமா கத்துக்கனும். உனக்கு ஆர்வம் இருந்தா சொல்லு என்றேன். அவளும் சில எதிர்ப்புகளுக்கு பிறகு வீட்டில், வெளிநாட்டு புருஷன் சம்மதத்தோடு ஸ்டூடியோவுக்கு வேலைக்கு வந்தாள்.

Related sex stories :   மும்பை ட்ரிப் எப்படி இருந்தது 2

அவள் வேலைக்கு வந்து ஸ்டூடியோவில் போட்டோஷாப் கத்துக் கொடுக்கும் போது தான் நாங்களும் போட்டோக்களை மெர்ஜ் பண்ணி கோலாஜ் பண்ணுவது போல் நாங்களும் மெல்ல மெல்ல மெர்ஜ் ஆகி கோலாஜ் ஆனோம். அப்போது சின்ன சின்ன தொடுதல், சீண்டல், ஸ்பரிசங்கள் உருவாக மூடில் ஒரு நாள் பவியே என் மேல் தாவி கட்டி அணைத்து கன்னாபின்னா என்று கிஸ் அடித்தாள். அந்த மூர்க்கதனத்தை நானே எதிர்பார்க்கவில்லை என்றாலும் அவளோட அப்ரோச் எனக்கு சூட்டை கிளப்பே நானும் பவியை அணைத்துக் கொண்டு கிஸ் அடித்தேன்.

அன்று கார்த்திகை தீபத் திருவிழா ஊரே உற்சாகமாக ஒளி வெள்ளத்தில் குதூகலிக்க நாங்கள் ஸ்டூடியோவில் காமத்தில் குதூகலித்து அம்மண வெளியில் அங்கங்கள் உரச ஒருவரை ஒருவர் அள்ளி அணைத்து கிஸ் அடித்து காமத் திருவிழாவைத் தொடங்கினோம். அப்போது தான் பவியை அம்மணமாக அணைத்து ரசித்த போது அவள் புருஷன் படாத பட்டு போராடியும் சீல் உடையாத அவள் கூதியை நான் அன்று சீல் உடைத்து பவியை கன்னி கழித்தேன். அதற்கு பிறகு நாங்கள் ஸ்டூடியோவில் புருஷன் பெண்டாட்டி போலவே வாழ ஆரம்பித்து விட்டோம்.

இப்போது பவிக்கு மனதில் புருஷனைப் பத்தி எந்த சலனமோ, கவலையோ இல்லை. நீ அங்கே ஜாலியா உன் இஷ்டம் போல இரு. உன்னை நம்பி நான் வந்தேன். என்னை நீ ஏமாத்தினியானு தெரியாது. உனக்கு உன் சந்தோஷம். எனக்கு என் சந்தோஷம். எப்படியும் உன்னால இனிமே இன்னொரு பொண்ணை கட்டிகிட்டு சந்தோஷமா வச்சுக்க முடியாது. உனக்கு நான் தான் முதலும் கடைசியும். அதேப் போல நானும் உன்னை விட்டுட்டு என் அண்ணாவை கட்டிகிட்டு குடும்பம் நடத்த விரும்பல. எனக்கு இது சந்தோஷமா இருக்கு. என்று தீர்மானித்த பவி இன்று வரை என்னோட முதலும் வட்டியுமாக நினைத்த போதெல்லாம் காம விருந்து படைத்கிறாள்.

இருவரும் காமலோகத்தில் சஞ்சரிக்கிறோம். இப்போ என் மனைவிக்கும் பவி ரொம்ப நெருக்கம் ஆகி விட, என் மனைவி ஏங்க புருஷன் பக்கத்துல இல்லாத ஏக்கத்துல பவி இருக்கிற மாதிரி தெரியுது. எனக்கு ஒரு யோசனை என்று சொல்லி என் முகத்தை பார்க்க நான் என் மனைவியை ஆர்வமாக பார்த்தேன்.

ஒரு வேளை எங்க ஓழ் மேட்டரை தெரிஞ்சுகிட்டு என் பெண்டாட்டி போட்டு வாங்குறாளோ என்று சந்தேகப்பட்ட போது, அவளோ ஒரு நாள் வீட்டுக்கே பவியை கூட்டி வந்து விருந்தளித்தாள். நானும் பவியும் எதுவும் தெரியாதது போல் கூச்சத்தோடு கும்மாளம் போட்டோம். என் மனைவியோ பவியிடும் என் முன்னாடியே, நீ என் கூடப்பிறந்த தங்கச்சியாவே இருந்தாலும் உன்னை என் புருஷனுக்கு கூட்டி கொடுத்திருப்பேன் டி என்றாள். அதற்கு பிறகு நாங்கள் கடையில் கள்ள ஓழை குறைத்து விட்டு வீட்டுக்குள் ஜோடி சேர ஆரம்பித்த விட்டோம்.

நன்றி!

Updated: February 23, 2021 — 5:23 PM

Leave a Reply