என் ஆசை அண்ணி (மாலினி) 1

என் குடும்பத்துல நான்(ஆகாஷ்), அம்மா(சங்கீத்தா), அண்ணி(மாலினி), மட்டும் மூத்த அண்ணண்(சந்தோஷ்).
நான் இளைய மகன் பொறியியல் கல்லுரியில் படித்து முடித்து வேலை தேடும் ஓர் இளைஞன், அண்ணண் ஒரு தனியார் பொறியியல் துரையில் துனை பொறியாளராய் வேலை செய்து கொண்டிருக்கிறான், அண்ணி இல்லத்தரசி.

என் மாலினி அண்ணி பாக்க ஹிரேயீன் பாவனா மாதிரி அழகா இருப்பாங்க எனக்கு ரொம்ப பிடிக்கும். அண்ணி மேல் நான் வைத்த பாசத்திற்க்கு இதுமட்டும் காரணமில்லை. இன்னொரு காரணம் இருக்கு! கல்லூரி முடித்த பிறகு எனக்கு பிடித்த வேலை கிடைக்காமல் சுற்றித்திரிந்தபோது அவள் தான் என் வீட்டில் அனைவரையும் சாமாதணம் செய்து எனக்கும் ஆருதலாக இருந்தால். என் மிது மிகவும் அக்கரையும், பாசமும் வைத்திரிந்தால் அண்ணி.

நன்றாக இருந்த எனது குடும்பத்தில் திடீரேன்று ஒரு பிரச்சனை பெரிதாக வளர தெடங்கியது, அதுவும் என் ஆசை அண்ணிக்கு. காரணம் திருமணம் முடிந்து ஓன்றறை வருடம் ஆகிவிட்டது இன்னும் அவர்களுக்கு குழந்தையில்லை.

அக்கம் பக்கத்தினர்கள் அம்மாவிடம் மாலினி அண்ணி ஏன் இன்னும் கர்பம் ஆகவில்லையேன்று அம்மாவிடம் நச்சரிக்க, அம்மாவும் தன் பங்கை அண்ணியிடம் காட்ட தொடங்கினார்கள். ஆரம்பத்தில் சிரிதாக இருந்த பிரச்சனை இப்பொழுது பூதாகரமானது.

ஒரு நாள் நான் ஹாலில் டிவி பாரத்தூக்கொண்டிருந்தேன், அண்ணி சமையலரையில் சமைத்துகொண்டிருந்தார்கள்.

வேளியே சென்றிருந்த அம்மா மிகவும் கோபமாக உள்ளே வந்தார்கள்.

அம்மா : இவளாள எனக்கு போர எடத்துலலாம் தெல்ல ட. எல்லார் முன் நாலையும் நா அசிங்க பட வேண்டியத இருக்கு.

நான் : இப்ப எதுக்கு நீ வீட்டுக்குள்ள வந்ததும் கத்திட்டு இருக்க.

அம்மா : பின்ன போர எடத்துலலாம் உங்க மருமக கர்பமா இருக்காளா இருக்காளானு கேட்டு அசிங்க படுத்துராங்கட.

நான் : மறுபடியும் ஆரம்பிச்சிடிய. உனக்கும் ஊர்ல இருக்க ஆளுங்களுக்கு வேற வேலையே இல்லையா எப்ப பாரு இத பத்தியே பேசிட்டு இருக்கிங்க.

அம்மா : உனக்கு என்னட தெரியும் இத பத்தி. எல்லா வீட்டுலையும் பசங்களுக்கு கல்யாணம் பன்னி வெச்சு பேரன், பேத்திய கொஞ்சிட்டு இருக்காங்க. இங்க மட்டும் தான் அதுக்கு கூடுப்பன இல்ல போல.

நான் அமைதியாக இருந்தேன்.

அம்மா : என்ன பாவம் பன்னாளுனு தெரில அந்த ஆண்டவன் இவளுக்கு குழந்தை பாக்கியத்த தரல.
ஹாஸ்பிட்டல்ல போய் செக் பன்னுனு சொன்னா கூட போக மாட்டிக்குரா.

நான் : சும்மா இருமா எப்ப பாரு அண்ணிய கெர சொல்லிடேயிருக்க. அவங்கள மட்டும் ஹாஸ்பிடல் போய் செக் பன்ன சொல்றீயே, முதல்ல உன் பைய்யன செக் பன்ன சொன்னியா.

கொர அண்ணி கிட்ட இல்லாம உன் பையன் கிட்ட இருந்தா என்ன பன்னுவ.

அம்மா இப்பொழுது அமைதியாக இருந்தார்கள்.

நான் : எப்ப பாரு அண்ணிய இப்படி தீட்டிடே இருக்கியே அவங்க மணசு எவ்வளே கஷ்ட படும். மத்தவங்க என்னவேன பேசடும் ஆனா நீ அவங்களுக்கு இன்னொரு அம்மா மாதிரி தான, நீயே இப்படி பேசலாமா.

அண்ணா இடையில 5மாசம் வேலையில்லாம இருந்தபோது குடும்ப செலவுக்கு, என் கல்லூரி பிஸ், இவ்வளேயேன் உன்னோட மருத்துவ செலவுக்கும் அவங்க தன தன்னோட நகைய குடுத்து இந்த குடும்பத்த காப்பாத்துனாங்க.
இவ்வளவும் பன்ன அண்ணிய எப்படிமா உனக்கு திட்ட மணசு வருது.

அம்மா : அதுகில்லட, எனக்கும் என்னோட பேரன், பேத்திய கெஞ்சனும்னு ஆச இருக்காதா.

நான் : உன்னோட ஆசை நாயமானது தான் ந இல்லனு சொல்லல, ஆனா அதுக்காக இப்படி அவங்கள அசிங்கபடுத்தாத. கடவுள் அவங்களுக்கு எப்போ குழந்தை குடுக்கனும்னு ஆச படுராறே அப்ப குடுக்கட்டும். அதுவரை அவங்கள தொந்தரவு பன்னாத.

நா இதை கொஞ்சம் கோவமாக அம்மாவிடம் சொல்விட்டு என்னோட ரூம்முக்கு போய்டன். தண்ணீர் குடிக்கலாம் நு வாட்டர் பாட்டிலை பார்த்த பொழுது அதுல தண்ணீர் இல்லை.

செரி னு சமையல் கட்டுல தண்ணீ குடிக்கலாம்னு போனபொழுது அங்கே அண்ணி அழுதுடு இருந்தாங்க.

நான் : அண்ணி என்ன ஆச்சு எதுக்கு அழரிங்க.

அண்ணி கண்ண தொடச்சிட்டு ஒன்னும் இல்லை னு சொன்னாங்க.

எனக்கு புரிஞ்சிடுச்சு. இவ்வளோ நோரம் அம்மா பேசுனது சமையல் அறைல இருந்த அவங்க காதுல விழுந்துருக்கும் போல.

நான் : அண்ணி அம்மாவ பத்தி தான் உங்களுக்கு தெரியுமே, அவங்க உங்களுக்கு குழுந்தை இல்லையேன்ற வருத்தத்துல இப்படி பேசிடாங்க. அவங்க பேசுன எதையும் காதுல வாங்கிகாதிங்க.

அண்ணி மருபடியும் அழுதாங்க.

நான் : அழாதிங்க அண்ணி. உங்க நல்ல மனசுக்கு குடிய சிக்கிரம் குழந்தை பிறக்கும்.

அவங்க கண்ல வந்த கண்ணீர என் கையால தொடச்சி விட்டன்.

கொஞ்ச நேரம் அவங்களுக்கு ஆருதல் குறினேன்.

நான் : அண்ணி எனக்கு ரொம்ப பசிக்குது, சாப்பாடு எப்ப போடுவிங்க.
நா என்னோட வயிற்றை பிடித்து பசியேற்பட்டால் போல் நடித்தேன்.

அண்ணி : கண்ணை துடைத்துக்கொண்டு இன்னும் அறை மணி நேரத்துல முடிஞ்சிடும் ஆகாஷ்.

நான் அவங்க பின்பக்கமாய் என்னோட இரண்டு கைகளையும் அவங்க தோள்மிது போட்டு கொண்டு.

நான் : யார் என்ன சொன்னாலும் நீங்க கவலைப்படாதிங்க அண்ணி, உங்களுக்காக எப்பவும் நா இருப்பேன்.

அண்ணி அவங்களோட இடது கையை என்னோட கண்ணத்துல வைச்சாஞ்க.

அண்ணி : நன்றி ஆகாஷ்.

நான் : நன்றி எல்லாம் வேண்டாம்.

அண்ணி : வேறு என்ன வேண்டும்?

நான் : எனக்கு ஈவினிங் உங்களோட அந்த ஸபெஷல் ஸ்விட் செஞ்சுகுடுங்க.

அண்ணி சிரிச்சிக்கிட்டே செஞ்சு குடுக்குரனு தலை ஆட்டுனாங்க.

எனக்கும் அண்ணிக்கும் ஆறு வயது தான் வித்தியாசம் ஆனால் அண்ணி எங்க விட்டுக்கு வந்ததுல இருந்து நாங்க இரண்டு பேரும் இப்படி தான் நண்பர்களை போல பழகுவோம்.

அடுத்த மூன்று தினங்களுக்கு பிறகு சென்னையல் உள்ள பெரிய மல்ட்டி நெஷ்னல் கம்பனியிலிருந்து இன்டர்வுக்காக அழைத்தார்கள். இந்த நல்ல செய்தியை முதலில் அண்ணியிடம் தான் கூறினேன்.

அவங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சி. அடுத்து அம்மா, அண்ணன், மாமா, அத்தையென்று எல்லாரிடமும் கூறினேன்.

இரண்டு தினங்களாக அந்த இன்டர்ய்வுக்கு தேவையான அனைத்தையும் கற்றுகொண்டேன்.

இன்டர்வீயூ நடக்கும் நாளன்று அண்ணி என்னுடை துனியய் அயன் செய்து நான் கிளம்புவதற்க்கு தயராக வைத்தார்கள்.
அனைவரும் எனக்கு வாழ்த்துகுறி அனுப்பிவைத்தார்கள்.

நான் நீனைத்தார்போல் எல்லா ரவுண்டிலும் நன்றாக வெற்றி பெற்று, இருதியாக மேளாளர் என்னிடம் எனக்கு வேலை அளிப்பதாக குறி இன்பத்தை அளித்தார், அதுமட்டும்மில்லாமல் எண்ணோட மாத சம்பளம் 45ஆயிரம் ருபாய் என்று குறி எண்ணுடய அஃப்பாயின்ட்மென்ட் ஆர்டரை என் கையில் கொடுத்தார்.

அதை வாங்கி கொண்டு வீட்டை வந்தடைந்தேன். இந்த மகிழ்ச்சியான சம்பவத்தை முதலில் அண்ணியிடம் தான் கூறவேண்டும் என்று அண்ணி அண்ணி என்று அழைத்தேன்.

Related sex stories :   என் அத்தையின் தொண்டையில் இறக்கினேன் 2

அம்மா : அவ அவங்க அம்மா வீட்டுக்கு போயிர்காடா.

நான் : அம்மா வீட்டுக்கா. எதுக்கு?

அம்மா : தெரில. போண் வந்துச்சி கிளம்பி போயிருக்கா.

நான் : நி என்ன எதுனு கேக்கலையா.

அம்மா : இல்ல.

வேண்டா வெருப்பாக பதில் கூறினாங்க, எனக்கும் வருத்தமாக இருந்தது. பிறகு அம்மாவிடம் இன்டர்வுவ்ல செலக்டானதை கூறினேன். மிகவும் சந்தோஷம் அடைஞ்சாங்க.

அன்றைய தினம் மாலை அம்மா வழக்கம் போல் கோவிலிக்கு சென்றுவிட்டார்கள். அண்ணி 5மணி போல் விட்டிற்குள் நுழைந்தார்கள்.

அண்ணி : ஹாய் ஆகாஷ்.

நான் எதுவும் பேசாம என்னோட முகத்தை திரிப்பிகொண்டேன்.

அண்ணி உள்ளே வந்து என் ஏதிரில் இருக்கும் சோபாவில் அமர்ந்தார்கள்.

அண்ணி : சாரி ஆகாஷ். ஷடனா அம்மா கால் பன்னி அப்பாக்கு உடம்பு செரியில்லைனு சென்னாங்க ஆகாஷ். , அதான் அப்பாவை பாக்க கிளம்பி போய்டேன். ஐம் ரியலீ சாரி ஆகாஷ்.

அண்ணி இப்படி கூறியதும் அவங்க மேலே இருந்த கோபம் போயிடுச்சி.

நான்: பரவாயில்லை அண்ணி விடுங்க. இப்பே மாமா எப்படி இருக்காரு. ஹாஷ்பிடல் கூடிட்டுப்போனீங்களா.

அண்ணி : ஆஆ. கூடிட்டுப்போயிட்டு வந்தோம் ஆகாஷ். இப்பே நல்லா இருக்காரு. உன்னோட இன்டர்வுய் என்ன ஆச்சு?

நான் டேபிள் மேல் இருந்த கவரை எடுத்து அண்ணியிடம் நீட்டினேன்.

அண்ணி ஆர்வமாய் அதை வாங்கி படிக்க ஆரம்பித்தார்கள். அதை படிக்க படிக்க அவங்க வேஷ்ல சந்தோஷ எஃக்ஷ்பெரஷன் மாருச்சு. கடைசியாக அண்ணி என்னை பார்த்தார்கள்.

நான் : எனக்கு வேலை கிடச்சுடுச்சு அண்ணி.

அண்ணி : கங்ராஞ்சுலேஷன் ஆகாஷ், கை நீடுனாங்க.

நானும் சந்தோஷமாய் கை குடுத்தேன்.

அண்ணி : ஒரு நிமிஷம் ஆகாஷ்.

அவங்க பர்சில் இருந்த மொபையில் ஃப்போனை கைல எடுத்து கால்பன்னாங்க.

நான் : யாருக்கு அண்ணி கால்பன்ரிங்க.

அண்ணி : கொஞ்சம் பொரு ஆகாஷ்.

ஆ ஹலோ அம்மா நா மாலினி போசுரன். வீட்டுக்கு வந்துடேன். உன் கிட்ட ஒரு விஷயம் சொல்ல தான் கால் பன்னன்.

என் கொழுந்தன் வேலைக்கு போகம சும்மா இருக்காருனு சொன்னல இப்ப பாரு சென்னைலயே மிக பெரிய வெளிநாட்டு கம்பனில மாசம் ஐம்பதாயிரம் சம்பளம்ல வேலை கிடைச்சுருக்கு. இப்ப என்ன செல்ற.

அண்ணி மேல் நான் வைத்த பாசத்திற்க்கு இது தான் காரணம். அவங்க அம்மா கிட்ட கூட என்ன விட்டு தரமாட்டாங்க. அவ்வளோ பாசம் என் மேல.

ப்போனை கட்பன்னிட்டு. கொஞ்ச நேரம் வெயிட் பன்னு ஆகாஷ் உனக்கு புடிச்ச ஸ்வீட் செஞ்சு கொண்டு வரன். அறை மணி நேரத்துல கைல ஸ்வீட்டோட வந்தாங்க.

அவங்களுக்கு தான் நா முதல்ல ஊட்டி விட்டேன். அப்புறம் அவங்க எனக்கு ஊட்டி விட்டாங்க.

அன்று இரவு அண்ணண் வீட்டிற்க்கு வந்தவுடன் அவனிடமும் எனக்கு வேலை கிடைத்த விஷயத்தை கூறினேன். அவனும் சந்தோஷம் அடைந்தான். அன்று முதல் விட்டில் சந்தோஷம் அதிமாக நிலவியது.

நான் வேலைக்கு சென்று இன்றொடு 15நாள் ஆனது. அன்று இரவு நான் விட்டிற்க்கு வருவதற்க்கு முன் அண்ணண் வீட்டில் இருந்தான். அதிசியமாக இருந்தது, எப்பொழுதும் தாமதமாக வருபவன் இன்று எனக்கு முன்னதாகவே வந்துவிட்டான்.

நான் : என்னட சந்தோஷ் எப்பவும் லேட்டா தான வருவ! இன்னைக்கு எனக்கு முன்னாடி வந்துட???

அண்ணா : வாட ஆகாஷ்.

நான் உள்ளே வந்து அமர்ந்ததும் எல்லாரும் அமைதியாக இருந்தார்கள்.

அண்ணி சமையல் கட்டுக்கு முன்னாடி நின்னூட்டு இருந்தாங்க.

என்ன அண்ணி! என நான் கண்களாளே கேட்டேன். அண்ணி உன் அண்ணணிடம் கேள் என்று சைகை செய்தாங்க.

நான் : என்னட சைலன்டா இருக்க எதாச்சும் ப்ஃராப்ளமா.

சந்தோஷ் : ப்ஃராப்ளம்லாம் இல்லடா.

நான் : அப்புறம் எதுக்கு இப்படி சைலன்டா இருக்கிங்க.

சந்தோஷ் : என்னோட கம்பனில எனக்கு வெளிநாட்டு போக சான்ஸ் கூடுத்துருக்காங்கட.

நான் : நல்ல விஷயம் தானட. இதுக்கு எதுக்கு சோகமா உட்கார்ந்துட்டு இருக்க.

சந்தோஷ் : அது இல்லட. மெஃக்ஷிமம் 1 வருடம் நா அங்க தான் இருக்கனும்.

நான் : என்னடா சொல்ற.

சந்தோஷ் : ஆமாடா பெரிய ப்பராஜக்ட். இந்த ப்பராஜக்ட் மட்டும் முடிச்சுடன எனக்கு இங்க ப்பெரோமோஷன் அண்டு சம்பளம் அதிகமா கூடுப்பாங்கடா.

நான் : அதெல்லாம் ஓக்கே தான்டா ஆனா அண்ணி எப்படிடா தனியா இருப்பாங்க. அவங்களையும் கூட்டிட்டு போடா.

சந்தோஷ் : கம்பனில எனக்கு மட்டும் தான்டா விஸா கூடுத்துருக்காங்க. உன் அண்ணிய கூட்டிட்டு போகனும்னா பொருப்பு என்னோடதுடா.

நான் : சரி கூட்டிட்டு போ.

அம்மா : அதெல்லாம் வேண்டாம். அவ இங்கையே இருக்கட்டும். நீ மட்டும் போய்ட்டு வாட. எதுக்கு தேவையில்லாம வீன் செலவு.

நான் : அம்மா.

அண்ணி : ஆகாஷ் நீ அமைதிய இரு. என்னங்க நீங்க மட்டும் பொய்ட்டு
வாங்க.

அம்மா : அதான் அவளே சொல்லிட்டால அப்புறம் என்ன.

நான் : என்னவோ பன்னி தொலைங்க.

நான் என்னோட ரூமுக்குள்ள வந்துடன்.

என்னோட அண்ணனும் அண்ணிமேல் பாசம் வைத்திருக்கிறான், ஆனால் அவன் அம்மா பிள்ளை. அம்மா சொல்றத அப்படியே செய்வான்.

அடுத்த 1வாரத்தில் அண்ணண் வெளிநாடு சென்று விட்டான். நானும் அண்ணியும் ஏர்போர்ட் வரை சென்று அவனை வழியனுப்பி வைத்தோம்.

அண்ணிக்கு வருத்தம் இருந்தலும் அதை என்னிடம் இருந்து மறைத்தார்கள்.

நாட்கள் நகர்ந்தது. இன்று சனிக்கிழமை எனக்கு வேலை மதியம் 3மணி வரைதான், அதுமட்டும் இல்லை இன்னைக்கு தான் என்னோட மதல் மாதம் சம்பளம் வரபோர நாள்.

மதிய உணவு இடைவேளையில் சப்பிட்டு மூடித்து என்னோட அறைக்கு செல்லும்பொழுது என்னோட மொபைலில் நோட்டிபீக்கேஷ்ன் சவுன்டு. எடுத்து பார்த்த போது என்னோட அக்கவூன்ட்ல 50 ஆயிரம் போட பாட்டிருந்தது.

மிகவும் சந்தோஷத்துடன் !, மீதம் இருந்த வேலைகளை முடித்துக்கொண்டு விட்டிற்கு சென்றேன்.

நான் வீட்டை திறந்த போது அண்ணி அழுது கொண்டிருந்தார்கள்.
நான் சென்று என்னவென்று கேட்ட பொழுது. அம்மா மறுபடியும் குழந்தை யில்லலாததை காரணம் காட்டி சன்டையிட்டுருக்காங்க.

நான் : அம்மா அம்மா.

அம்மா சண்டை போட்ட பிறகு அத்தையின் அம்மா இறந்துவிட்டாதால் ஊருக்கு சென்றுவிட்டதாக அண்ணி என்னிடம் கூறி அழுதாங்க.

நான் அவர்களை சாமாதனம் செய்ய தொடங்கினேன்.

நான் : அண்ணி என்னோட கல்லூரி நண்பனோட அக்கா பெண்மைப் பிணியியல் மருத்துவராக இருக்காங்க. அவங்க கிட்ட ஓரு தடவ உங்களுக்கு செக்கப் பன்னி பாத்துரலாம் அண்ணி.

அண்ணி : அப்ப நீயும் கொறை என்கிட்டதான் இருக்குனு சொல்றிய ஆகாஷ்???.

நான் : அப்படி சொல்லவரலை அண்ணி. நமக்கு தெரியாம எதாச்சும் ப்ராபளம் இருந்தா அதை செரிப்பன்னிக்களாம்ல்ல.

அண்ணி : ப்ராபளம் என்கிட்ட இல்லை ஆகாஷ். உங்க அண்ணா கிட்டதான் இருக்கு.

நான் : என்ன அண்ணி சொல்றிங்க.

அண்ணி வேகமாய் அவங்களோட ரூமுக்குள்ளபோய் ஒரு ஃப்பையில் கொண்டு வந்து என்கிட்ட கூடுத்து படிக்க சென்னாங்க.

Related sex stories :   ஆண்ட்டி செம்ம பீஸ் டா செரியான டிக்கி டா – 2

அது ஒரு மெடிக்கல் ரீப்பொர்ட் மாதிரி இருந்துச்சு. உள்ளே என்னோட அண்ணண் பெயர் போடப்பட்டுருந்துச்சு.

நான் அதை படித்து முடித்து அண்ணியை பார்த்தேன்.

அண்ணி : இப்போ தெரியுதா ஆகாஷ். கொறை யார் கிட்ட இருக்குனு.
என்னால அத்தை கூப்பிடும்பொழுது எனக்கு டெஸ்ட் எடுத்துருக்க முடியும். ஆனால் அதுக்கு அப்புறம் அசிங்கம் எனுக்கு இல்லை ஆகாஷ் இந்த குடும்பத்துக்குதான். அதனால தான் நா பொருத்துட்டுருந்தேன்.

ஆம் அண்ணி சொல்வதுபொல் கொறை என் அண்ணனிடம் தான் இருக்கு. அவனுக்கு விந்தனுக்கள் போதுமாணதாக இல்லையென்று மருத்துவ கடிதம் கூறியிருக்காங்க.

அண்ணி : உன் அண்ணனால என்கூட 5நிமிஷம் கூட சந்தோஷமா இருக்க முடியல ஆகாஷ்.

முதல் முறை அண்ணி என்னிடம் அவர்களது இல்லர வாழ்க்கை பற்றி போசுறாங்.

அண்ணி : நானும் பொண்ணு தான ஆகாஷ்! எனக்கும் மற்ற பொண்ணுங்கள மாதிரி குழந்தை பெத்துக்கிட்டு சந்தோஷமா வாழனும்னு தான் ஆசை. ஆனா என் தலையெழுத்து இப்படிதான் என்றால் என்ன பன்னமுடியும் சொல்லு.

ந அண்ணி பக்கத்துல உட்கார்ந்து அவங்கள சமாதானம் பன்னிட்டு இருந்தேன். கடைசியாக என் மடியில் படுத்து அழுதாங்க.

எனக்கு அவங்கள சமாதானம் பன்ன 1மணி நேரம் ஆனது. அமைதியாக இருந்தாங்க இப்போ.

நான் : அண்ணி. வெளிய போலாமா.

அண்ணி :எனக்கு மனசு செரியில்லை நான் எங்கையும் வரல ஆகாஷ்.

நான் : அதனால தான் வெளிய போலாம்னு சொல்றன். இங்க இருந்தா நீங்க இன்னும் அதையே நெனச்சிட்டுருப்பிங்க. வெளிய போனா மைன்டு ரிலாக்ஷ்ஷேஷன் ஆகும்.

அண்ணி : ஆகாஷ்.

நான் : இப்ப நீங்க என்கூட வரிங்க அவ்வளோதான்.
அவங்களோட தோள்பட்டைய புடிச்சு அவங்களோட ரூமுக்குள்ள கொண்டுப்போய்விட்டுட்டு நான் ரெடியாக சென்றேன்.

அரை மணி நேரத்திர்க்கு பிறகு நான் முதலில் வெளியே வந்தேன். சிறிது நேரத்திற்க்கு பிறகு அண்ணி வெளியே வந்தாங்க. இளஞ்சிவப்பு நிறை சேலையில் தேவதை மாறி வந்தாங்க. ஆனால் ஏதே குறையிரா மாதிரி இருந்துச்சு.

அண்ணி : ஆகாஷ்ஷ்ஷ்ஷ்ஷ். என்னட யேசிச்சுட்டு இருக்க என்று என்னை அசைச்சாங்க.

நான் : ஒன்னும் இல்லை அண்ணி. போலாமா.

அண்ணி : இப்ப வெளிய போய் தான் ஆகனுமா.

நான்: ஆமா கன்டிப்பா நீங்க வந்தே ஆகனும் வாங்க. , என்று அவங்க கைய புடிச்சு வெளிய கூட்டிட்டு வந்தேன்.

அதன் பிறகு அண்ணி அமைதியாக என்னுடன் பைக்கில் வந்தார்கள்.
சிரிது தூரம் சென்றவுடன் நான் பைக்கை நிறுத்திநேன்.

அண்ணி : என்னடா ஆச்சு.

நான் : ஒரு நிமிஷம் இருங்க அண்ணி வந்துடரன்.

2நிமிடம் பொருத்து. அண்ணியிடம் வந்தேன்.

அண்ணி : எங்கடா போயிருந்த. ஆமா பின்னாடி கைல என்ன வெச்சிருக்க??

என் கையில் வைத்திருந்த மல்லிகை பூ வை அண்ணியிடம் நீட்டினேன்.

அண்ணி : என்னடா இது.

நான் : இன்னைக்கு நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க. இப்ப இந்த பூவ மட்டும் வெச்சிகிட்டிங்கனா அப்படியே தேவதை மாதிரி இருப்பிங்க.

அண்ணி சிரிச்சுகிட்டே அதை வாங்கி அவங்க தலையில வெச்சிகிட்டாங்க.

அண்ணி : இப்ப சந்தோஷமா உனக்கு.

நான் : ரொம்ப.

வண்டிய மீண்டும் ஓட்ட தொடங்கீனேன்.

அண்ணி : எங்கடா கூட்டிட்டு போற.

நான் : படத்துக்கு தான் அண்ணி.

அண்ணி : என்னடா இன்னைக்கு சர்ப்ரைஸ் மேல சர்ப்ரைஸ் பன்ற? என்ன ஆச்சு உனக்கு.

நான் : அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை அண்ணி. இன்னைக்கு தான் சலரி கெரெடிட் ஆச்சு. உங்களுக்கு தான் முதல்ல எதாச்சும் வாங்கி தரனும்னு ஆச பட்டேன். அதான்.

அண்ணி : நன்றி ஆகாஷ்.

நான் : என்ன அண்ணி நன்றியெல்லாம் சொல்லிட்டு. இது என்னோட கடமை அண்ணி.

அண்ணி சிரிச்சுட்டே என்னோட தோளில் கை வைத்து பிடித்துகொண்டார்கள்.

அதன் பிறகு பெரிய மாலில் இருக்கும் திரையரங்கிற்க்கு கூட்டிசென்றேன். நாங்கள் சென்ற நேரம் ஒரு ஆங்கில படம் மட்டுமே ஓடிக்கொண்டிருந்தது.
வேறு வழியின்றி நாங்கள் அந்த திரைப்படத்திற்க்கு சென்றோம். உள்ளே அதிகம் ஆட்கள் இல்லை ஒரு 50 பேர் மட்டுமே அதிலும் காதலர்கள் தான் அதிகம்.

நாங்கள் எங்கள் இருக்கையை கண்டுப்பிடித்து அமர்ந்தோம். அது காதலர்கள் அமரும் இருக்கை.

படம் ஓட தொடங்கியது. , சறிது நேரத்திற்க்கு பிறகு எங்கள் இருக்கை தள்ளி அமர்ந்திருந்த காதல் ஜோடிகள் தங்களது லீலைகளை ஆரம்பித்தனர்.

அந்த பையன் தன் காதலின் ஊதட்டில் முத்தமிட்டு கொண்டிருந்தான். அதை பார்த்துகொண்டிருந்த என் கண்ணத்தை தீருப்பி.

அண்ணி : ச்ச்சிசி அங்கயென்ன பாக்குற படத்த பாருட.

நான் சிரித்துகொண்டே படம்பாக்க தொடங்கினேன். சிறிது நேரத்திற்க்கு பிறகு அண்ணி தன்னுடைய இடது கையை என் வலது கையிக்கிடையில் பிடித்துகொண்டு என் தோளில் சாய்ந்துகொண்டார்கள். நான் அவர்கள் கைமேல் என்னோட கையை வைத்துகொண்டேன்.

சிறிது நேரத்திர்க்கு பிறகு அண்ணி அந்த காதல் ஜோடியின் லீலைகளை பார்த்துகொண்டிருந்தாங். அந்த பையன் இப்பொழுது அந்த பெண்னின் மார்பகத்தை ஒருகையால் பிசைந்துகொண்டும், மற்றொரு கையை அந்த பெண்னின் தலையை பிடித்துகொண்டு ப்ஃரெஞ்சு கிஸ் அடித்து கொண்டிருந்தான்.

அண்ணியின் ஏக்கம் எனக்கு புரிந்தது, நான் அவர்களின் தாடையை பிடித்து தீருப்பி என்னை பார்க்க வைத்தோன்.

அண்ணியின் கண்கள் கலங்கிருந்தன. நான் அவர்களின் கண்ணிரை துடைத்து அவங்க நெற்றியில் முத்தமிட்டேன்.

அதன் பிறகு அண்ணியை பார்த்தேன். அவங்க கண் ல முதல்முறை ஒரு புது உனர்ச்சிய பாத்தேன்.

அப்படியே அண்ணியின் இதழில் ஒரு முத்தமிட்டேன். இதை சிரிதும் எதிர்பாக்காத அண்ணி என் முத்ததை அனுபவிக்காமலும், அதை தடுக்கவும் முயர்ச்சி சொய்யாமல்!. மாறாக என் கையை இருக பிடிக்க ஆரம்பித்தாள்.

சிரிது நிமிஷத்திற்க்கு பிறகு அண்ணியின் உதட்டில் இருந்து என் உதட்டை எடுத்து அண்ணியை பார்தேன். அவங்க கண்ல இப்போ இதுவரை பாக்காத ஓர் உனர்வு. அந்த உனர்வு காதல் கடந்த காமமாக தெரிந்தது.

மறுபடியும் அவங்க கண்ணத்துல என் கையை வெச்சு உதட்டுல கிஸ் பன்ன ஆரம்பிச்சேன். இந்த முறை ஆங்கில படத்துல அடிக்குறா மாதிரி டிப்ப்ப்ப் ஃப்ரஞ்சு கிஸ் ட்ரை பன்னேன். அண்ணியும் என்னுடைய செயலுக்கு ஒத்துழைப்பு அளிக்க ஆரம்பித்தாள்.

அண்ணியேட இதழ் கோவ பழம் மாதிரி ரொம்ப சாஃப்டா இருந்துச்சு. என் 23து வயதில் முதல் முறை ஒரு பெண்னின் இதழில் முத்தமிடுகிறேன், அதுவூம் என்னோட அண்ணணிண் மனைவி, என் ஆசை அண்ணி (மாலினி). அந்த உதட்டை ருசிச்சிடே இருக்கனும் என்று தோன்றியது.

Updated: May 6, 2021 — 10:23 PM

Leave a Reply