என்ன தாகினி என்ன பண்ணுற?

இந்த கொரோனா லாக்டவுனில் வீட்டிற்குள்ளேயே இருப்பதற்கு மிகவும் கடுப்பாக இருக்கிறது அல்லவா. அதுவுமில்லாமல் இந்த வெயில் வேறு வெளுத்து வாங்குகிறது. சரி வாருங்கள் மாலை நேரம் வந்து விட்டது என் வீட்டின் மாடிக்கு செல்வோம்.

உங்களிடம் மட்டும் நான் மாடிக்கு செல்வதற்கான இரகசிய காரணத்தை சொல்கிறேன். அங்கே தான் எனது சிகரெட் ஃபாக்ஸ் ஐ ஒளித்து வைத்திருக்கின்றேன். அதனால் தான். சரி வாருங்கள் போவோம். ஒரு நிமிடம் எனது ஹெட்செட்டை எடுத்து கொள்கிறேன்.

எனக்கு பழைய பாட்டுக்கள் என்றால் மிகவும் பிடிக்கும். இப்போது ” பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்” என்ற பாடல் ஓடிக் கொண்டிருக்கின்றது. நீங்களும் அந்த பாடலை என்னுடன் கேட்டு மகிழுங்கள். இதோ மாடிக்கு வந்து விட்டோம். எனது ஒளித்து வைத்திருந்த சிகரெட் ஃபாக்ஸ்-ல் இருந்து ஒரு சிகரெட்டை எடுத்துக்கொண்டேன்.

அதை பற்ற வைத்து விட்டேன். ஒரு Buff ஐ இழுத்து விட்டு திரும்பினேன்.” காணாத கண்களை காண வந்தாள்” நான் கண்ட‌ காட்சி கடவுளே என் கண் முன் வந்து நின்றது போல் இருந்தது. நான் இப்போது அந்த காணாத கண்களை கண்களை பார்த்துக்கொண்டு இருக்கின்றேன்.

ஒரு அழகிய பெண் சிற்பம் பட்டம் விட்டுக்கொண்டு இருக்கிறது. அவள் பட்டத்தை வானில் விடவில்லை என் உயிரில் கயிறு கட்டி அதை வானில் பறக்க விட்டுக்கொண்டு இருக்கின்றாள். மெய்மறந்து என்ற வார்த்தையை கேள்வி பட்டிருக்கின்றேன்.

ஆனால் அந்த “மெய்மறந்து” என்ற வார்த்தையை முதன் முதலாக உணர்ந்து கொண்டிருக்கின்றேன். எங்கும் காணமுடியாத அந்த பெண்ணின் கண்கள் என்னை பார்த்தது. நான் சிகரெட்டை வாயில் வைத்துக்கொண்டு என்னையும் மறந்து வாயில் சிகரெட் இருப்பதையும் மறந்து அவளை இரசித்து கண்கொண்டு இருந்தேன்.

அவளிடம் பேசியே ஆகவேண்டும் என்று இருதயம் என்னை இயக்குகிறது. நான் அவள் அருகில் சென்றேன். அவள்‌ எனது பக்கத்து வீட்டு மாடியில் இருந்தாள். அவளை பார்த்து ஒரு மெல்லிய புண்ணகை செய்து ஹாய் என்று எனது கையை காண்பித்தேன்.

அவள் என்னை கண்டுக்கொள்ளவேயில்லை. எனக்கு அவமானகா இருந்தது. ஆனால், அது ஒரு அழகிய அவமானம் என்றே நான் கூறுவேன். சரி அவளிடம் பேசுவதை நிறுத்திவிட்டு அவள் என்னதான் செய்கிறாள் என்று பார்த்தேன். இன்னொரு பக்கத்து வீட்டு சின்ன பையனுடன் அவள் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தாள். அவளும், அவளுடைய தங்கையும்.

கடைசியாக அந்த சின்ன‌ பையன் என் உயிரை உருக்கிக்க கொண்டிருந்த அந்த பெண்ணின் பட்டத்தை அந்த பையன் அவன் பட்டத்தை வைத்து அத்து விட்டான். அவன் முகத்தில் அளவற்ற மகிழ்ச்சியையும் அவள் முகத்தில் அந்த அழகான சோகத்தையும் கண்டேன்.

அந்த சிறுவன் அந்த பெண்ணை வம்பிழுத்துக்கொண்டு இருந்தான். அந்த பெண்ணின் தங்கை இன்னைக்கும் அவன் நம்ம பட்டத்த அத்துட்டான் போ அக்கா நீ பட்டம் விடவே வேஸ்ட் என்று அவள் மீது கோபித்துக்கொண்டு கீழே சென்றாள்.

இவளும் சாரி, சாரி என்று சொல்லிக்கொண்டே என்னை ஒரு பார்வை பார்த்து என்னுள் பட்டாம்பூச்சிகளை பறக்க வைத்துவிட்டு தன் தங்கையை சமாதானம் செய்ய அவள் பின்னே சென்று விட்டாள். என்னை கோடிக்கணக்கான சிந்தினைகளுள் சிக்கித்தவிக்க விட்டாள்.

நாம் ஏன் இவ்வளவு நாளாக நமது மாடிக்கு செல்ல வில்லை. இப்படி பக்கத்து வீட்டில் ஒரு தேவதை இருப்பதை நாம் ஏன் இவ்வளவு நாட்கள் பார்க்கவில்லை என்று நினைத்துக்கொண்டே 2 மணி நேர சிந்தனைகளின் சித்தவரவதையில் சிக்கிக்கொண்டேன்.

பிறகு எனது அம்மாவிடம் போய் யார் என்று அந்த பெண்ணை பற்றி விசாரித்தேன். என்னடா அந்த பொண்ண பத்தி விசாரிக்கிற என்று என் அம்மா கேட்க. அது ஒன்னுமில்ல மா அந்த பொண்ணு என்ன பாத்து கை காமுச்சா அதான் மா வேற ஏதும் இல்ல.

எனது அம்மா யாரு அந்த பொண்ணு உன்ன பாத்து கை காமுச்சாலா என்று என்னை பார்த்து நக்கலாக கேட்க நான் என் தலையை சொரிந்தேன். அந்த பொண்ண பத்தி தெரியனும்னா இந்த பாத்திரத்த எல்லாம் கழுவு வா என்று சொல்ல நானும் வேறு வழி இல்லாமல் கடுப்பாக கழுவி முடித்தேன்.

என் அம்மாவும் அந்த பெண்ணை பற்றி கூறினார். அவ கோயம்புத்தூர்-ல தான் படிக்குறா. ரொம்ப நல்ல பொண்ணு ஸ்கூல், காலேஜ்-னு எல்லாமே லேடிஸ் மட்டும் படிக்குறது தான். அவங்க அப்பா செம்ம strict டா. போன வருஷம் தான் இங்க குடி வந்தாங்க.

அவங்க அம்மா என்கிட்ட நல்லா பேசுவாங்க. என அந்த பெண்ணை பற்றி அனைத்தையும் கூறி முடித்தார். சரி மா அந்த பொண்ணோட நேம் என்ன மா? முக்கியமான விசயம் அத பத்தி எதுமே சொல்லல. எனது அம்மா நீயே நாளைக்கு கேட்டு தெரிஞ்சுக்கோ என்று சொல்லி முடித்து விட்டார். சரி என நானும் மறுநாளைக்காக மன்றாடிக்கொண்டிருந்தேன்.

மறுநாளும் வந்தது. நானும் ஒரு பட்டத்தை செய்து எடுத்துக்கொண்டு மேலே சென்றேன். அங்கே அந்த சின்ன பையனுக்கும் அவளுக்கும் போட்டி நடந்துகொண்டிருந்தது. நான் எனது பட்டத்தை வானில் பறக்க விட்டேன். அவள் தோற்கும் தருவாயில் இருந்தாள்.

நான் எனது பட்டத்தை கொண்டு அந்த சிறுவனின் பட்டத்தை அறுத்து விட்டேன். அவன் முகத்தில் சோகத்தையும் அவள் முகத்தில் அளவற்ற மகிழ்ச்சியையும் கண்டேன். அந்த சிறுவன் அழுதுகொண்டே வீட்டிற்கு சென்று விட்டான். நான் எனது வாயில் இருந்த சிகரெட்டை தூக்கி எறிந்து விட்டு அவளிடம் நெருங்கி சென்றேன். இதோ எங்களுக்கு உரையாடல் நடக்க தொடங்கியது.

நான்: Hi I’m krishna.

அவள்: Hi.

நான்: ஏன் என்ன பாத்து இப்படி பயப்படுறிங்க?

அவள்: இல்ல நீங்க ரொம்ப கெட்ட பையன் மாதிரி இருக்கிங்க அதான்.

நான்: கெட்ட பையன்-னு எத வச்சு சொல்லுறிங்க?

அவள்: அதான் சிகரெட்-லா அடிக்குறிங்கல அதான்.

நான்: Smoke பண்ணா Bad boy னு அர்த்தம் ஆ?

அவள்: ஆமா, எங்க அப்பா அப்படித்தான் சொல்லிருக்காரு.

நான்: சரி அப்புறம் எப்படி இந்த கெட்ட பையன் கிட்ட பேசுறிங்க?

அவள்: நீங்க இன்னைக்கு பண்ண கெல்ப் காக.

நான்: சரி sister எங்க காணோம்?. உங்க father தான் சொல்லிருக்காரு-ல என்ன மாதிரி கெட்ட பையன் கிட்ட பேசக்கூடாது-னு அப்புறம் ஏன் பேசுறிங்க?

அவள்: நான் எப்படியும் தோத்துறுவேன்-னு நெனச்சுக்கிட்டு அவ கோச்சுக்கிட்டு கீழ போய்ட்டா. ஹலோ, நானும் ஒரு பொண்ணு தான் எங்களுக்கு உங்கள மாதிரி ரவுடி மாதிரி இருக்க கெட்ட பசங்கனா தான் பிடிக்கும்.

நான்: என்ன நான் ரவுடியா?

அவள்: ஆமா பாக்க அப்படித்தான் இருக்கிங்க

நான்: இப்படி ஒரு ரவுடி கிட்ட-லா பேசுறது உங்க அப்பாக்கு தெரிஞ்சா திட்ட போறாரு பாத்துக்கோங்க. நீங்களும் என்கிட்ட இப்படி பயந்து பயந்து பேசனும்-னு அவசியம் இல்ல.

அவள்: அவருக்கு தெரிஞ்சா தான, எனக்கு ஒன்னும் உங்கள பாத்து பயம் லா இல்ல

நான்: அப்புறம் ஏன் கைலா நடுங்குவது உடம்பெல்லாம் வேர்க்குது ஏதும் நரம்பு தளர்ச்சியா இல்ல கொரோனாவா?

அவள்: ஹலோ அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல ரொம்ப ஹீட் ஆ இருக்கதால வேர்க்குது. one more thing நானும் எங்க காலேஜ்-ல பெரிய ரவுடி தான்.

நான்: ஐய்யோ நான் பயத்துட்டேன். உனக்கு பசங்க கிட்ட பேசியே பழக்கம் இல்ல-னு ஒத்துக்கோ பா

அவள்: யாரு சொன்னா I have so many boy friends.

நான்: இரு அப்படியே உங்க அப்பா கிட்ட மாட்டி விடுறேன்.

அவள்: என்ன மாட்டி விடுங்க?

நான்: Uncle உங்க daughter க்கு நிறைய பாய் ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்கலாம்-னு

அவள்: போய் சொல்லுங்க அவரு நம்ப மாட்டாரு.

நான்: அதான் நீ பேசுனத நான் ரெக்கார்ட் பண்ணி வச்சுருக்கேன்ல நான் இது ஆதாரமா காமிப்பேன்.

அவள்: உண்மையாவா?

நான்: ஆமா, நீயே பாரு.

அவள்: ஐயோ நான் உண்மைய சொல்லிறேன். நான் என் சொந்தக்கார பசங்க கிட்ட கூட அவ்வளோ பேசுனது கிடையாது. உண்மதான் எனக்கு பசங்க கூட பேசி பழக்கம் இல்ல.

நான்: அப்படி ஒத்துக்கோ.

அவள்: நீங்க ரவுடி இல்ல Criminal master mind. சரி நான் பேசுறத ஏன் ரெக்கார்ட் பண்ணிங்க எனக்கு உங்க கிட்ட பேச‌ லைட்டா பயமா இருக்கு.

நான்: ஐய்யோ அப்படியெல்லாம் நினைக்காத உன் குரல் கேட்க அவ்வளவு அழகா இருக்கு அதான் கேட்டுக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு. நீ இப்போ பேசுவ அப்புறம் போய்டுவ அதான்.

அவள்: நிஜமாவா? என் குரல் அவ்வளவு நல்லாவா இருக்கு?

நான்: குரல் மட்டுமா! உன் அந்த கண்ணு,lips, chin, jaw, neck, ears, hand, fingers னு எல்லாமே அவ்வளவு அழகா இருக்கு. உங்க அப்பா உன்ன செதுக்கு செதுக்குனு இப்படி செதுக்கி வச்சுருக்காரு.

அவள்: இப்படி தான் பாக்குற எல்லா பொண்ணுங்க கிட்டயும் சொல்லி கரைக்ட் பண்ணுவிங்களா?

நான்: நான் எந்த பெண்ணையும் கண்டுக்க கூட‌ மாட்டேன்.

அவள்: உண்மையாவா?‌

நான்: வேணும்னா என் அம்மா கிட்ட கேளு அவங்கள கூப்புடுறேன் Mummy…

அவள்: இல்ல இல்ல நம்புறேன். பட் முத தடவ ஒருத்தவங்க என்ன பத்தி இப்படி சொல்லும் போது கேட்குறப்போ ஏதோ புதுசா ஃபீல் ஆகுது அதான். இந்த ஃபீல் நல்லாவும் இருக்கு.

நான்: சரி, உன் Name சொல்லுவியா மாட்டியா?

அவள்: ஐய்யோ சாரி I’m Dakini.

நான்: I’m krishna call me Krish. Nice to meet you Dakini. Let’s be friends.

(தாகினி, தாகினி என அழைக்கும் குரல் கேட்டது.‌ அது அவளுடைய தங்கை காமினி. அம்மா அழைப்பதாக அழைத்து சென்று விட்டாள்)

அவளைப்பற்றிய எண்ண ஓட்டங்கள் என் மனதினுள் ஓடிக்கொண்டிருந்தது. எப்போது மறு நாள் வரும் என்று ஏங்கி தவித்துக் கொண்டிருந்தேன். மறுநாள் வந்தது கோடை காலம்‌ என்பதால் மாலை நேரமும் உஷ்ணமாகவே இருந்தது. அவளை காணவில்லை. அப்படியே நின்று கொண்டு இருந்தேன்.

சிகரெட்டை அடித்துக்கொண்டு. அப்போது தான் “கோடை கால காற்றாக” என் முன் வந்து நின்றாள். பசி வந்தாள் பத்தும் பறந்து போகும் என்பதை விட இவள் பார்வை பட்டால் ஆன்மாவும் உடலை விட்டு பறந்து போகும். அவளிடம் பேசத் தொடங்கினேன். இப்படியே அவளும் நானும் உரையாடலில் இந்த உலகினையே மறந்தோம். 1 மாதம் கடந்தது.

தாகினி: கிரிஷ், உன்கிட்ட பேசிக்கிட்டே இருக்கணும் போல இருக்குடா.

நான்: அதான் பேசிக்கிட்டு தான இருக்க அப்புறம் என்ன?

தாகினி: அது இல்லடா‌ லைஃப் லாங் உன்கிட்ட பேசிக்கிட்டே இருக்கணும் போல இருக்கு கிரிஷ். உன் நம்பர் கொடு.

நான்: அப்பாடா உன்கிட்ட நம்பர் வாங்க 1 மாசம் ஆகிருச்சு.

தாகினி: நான் ஒரு பொண்ணு டா நான் எப்படி கேட்க முடியும் நீ தான் கேட்கனும்.

நான்: எங்க நான் நம்பர் கேட்டு நீ என்ன தப்பா நினைச்சுகிட்டு என்கிட்ட பேசாம போய்டுவியோனு ஒரு பயம் தான்.

தாகினி: நானும் யோசிக்குறேன். என்னடா இவன்‌ இன்னும் நம்ம நம்பர் கேட்க மாட்டிங்குறான்-னு

நான்: நீயே என் நம்பர் அ கேட்கணும்னு ஆசைப்பட்டேன் அதான்.

தாகினி: நல்லா ஆசப்படட டா. இந்தா நோட் பண்ணிக்கோ.

நாங்கள் ஃபோனில் உரையாட தொடங்கினோம். 2 மாதங்கள் அந்த மங்கையின் குரல் கேட்டு நகர்ந்தது. அவளுக்கும் என் மீது காதல் என்ற கொடிய நோய் வந்துவிட்டது என உணர்கிறேன். ஏனென்றால் நாங்கள் உணர்வுகளால் பிண்ணிபிணைந்து விட்டோம்.

என்னால் எனது காதலை கட்டுக்குள் வைக்க முடியவில்லை அது கண்ணீராக ஓடுகிறது. எப்படியானாலும் என் காதலை அவளிடம் நான் தெரிவிக்க வேண்டும் என்று என்னுடைய சிந்தனைகள் என்னை சித்தரவதை செய்கின்றது. அவளுடைய பிறந்த நாள் இன்னும் இரண்டு மாதங்கள் கழித்து வரும் அப்போது என் காதலை அவளிடம் தெரிவிக்கலாம் என்று என் காதலை சங்கிலி போட்டு கட்டி வைத்திருந்தேன்.

4 மாதங்களுக்கு பிறகு. கொஞ்சம் கொஞ்சம் தளர்வுகள் கொடுக்கப்பட்டது கோவில்களுக்கு செல்லலாம் என்று கூட தளர்வுகள் கொடுக்கப்பட்டது. அவளுக்கு 12 மணிக்கு ஃபோன் செய்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறினேன். அவளை கோவிலுக்கு வர சொன்னேன்.

அவளுக்கு பிறந்த நாள் பரிசு தருவதாக அழைத்தேன். 4 மாதங்களாக நான் காத்துக்கொண்டிருந்த அந்த நாள் வந்தது. என்னுள் ஒளிந்திருக்கும் இரகசியத்தை உலகிற்கு உறக்க சொல்லும் நாள் இது. நான் கோவிலின் உள்ளே உட்கார்ந்து இருந்தேன். அவள் தனது தங்கையுடன் வந்தாள்.

அழகு என்ற வார்த்தையே வெட்கப்படும் அளவிற்கு அவள் பேரழகாக இருந்தாள். அவள் தங்கையை தனியே போக சொன்னேன். நானும், அவளும் அருகில் உட்கார்ந்தோம். எங்கள் இருவரின் இதயத்துடிப்பும் ஒரு சேர கேட்டது.

தாகினி: என்னடா கிரிஷ் ஏதோ கிஃப்ட் தரேன்னு சொன்ன?

நான்: இரு தரேன்.

(அவளின் கைகளை பிடித்தேன்)

தாகினி: என்னடா பண்ணுற?

நான்: இப்படியே இந்த கைய பிடிச்சுக்கிட்டு வாழ்க்க முழுக்க வாழனும்-னு தோணுது டி.

தாகினி: கிரிஷ் என்னாச்சு உனக்கு?

நான்: உன்ன பாத்ததுல இருந்து தான்டி என்னோமா ஆகிருச்சு. “உன் காதலால் உன்னைப் பற்றிய சிந்தனைகளின் சித்தரவதைகளுள் என்னை சிக்கித்தவிக்க விட்டாயடி பெண்ணே”.

தாகினி: டேய் எனக்கு என்னமோ மாதிரி இருக்கு டா. புது ஃபீலிங் ஆ இருக்குடா கிரிஷ். என்கிட்ட யாரும் இப்படியெல்லாம் பேசுனது இல்ல கவிதைலா சொல்லுற என்ன பாத்து

நான்: “உடலை விட்டு உயிரை வெளியே இழுக்கிறது உன்னுடைய பார்வை”.

தாகினி: போதும் கிரிஷ் நா போறேன்.

நான்: என்ன விட்டு எங்க போற?

தாகினி: வீட்டுக்கு போறேன்.

நான்: என் உடம்பு தான்டி இங்க இருக்கு உயிர எப்போ என்ன பாத்தியோ அப்போவே உறிஞ்சு எடுத்துக்கிட்ட நீ.

தாகினி: கிரிஷ், எனக்கு பதட்டமா இருக்குடா.

நான்: இரு இந்தா என்னோட கிஃப்ட். ஐ லவ் யூ.

தாகினி: எனக்கு என்ன செல்லுறதுனே தெரியல டா.

நான்: நீ ஒன்னும் சொல்ல வேணாம் வீட்டுக்கு போய்ட்டு இந்த கிஃப்ட் அ பிரிச்சு பாரு யாருக்கும் தெரியாம.

தாகினி: ஓகே டா‌,‌ என்ன ரொம்ப ஃபீல் பண்ண வச்சுட்ட இன்னைக்கு எனக்கு இதெல்லாம் ரொம்ப புதுசா இருக்கு டா. நான் என் வாழ்க்கையில முதல் தடவை நெருங்கி பழகுற பையன் நீ தான். நீ எனக்கு ஏதோ ஸ்பெஷல் ஆ தெரியுற‌ டா.

நான்: நீயும் நானும் லவ் பண்ணணும்ங்ககுறது அந்த கடவுளோட ப்ளான். அதான் நான் கோவில் என் லவ் அ சொல்லுறேன்.

தாகினி: கிரிஷ் என்னால ஏதும் பேச முடியல கிரிஷ். அழுகையா வருது.

நான்: உதடுகள் வேண்டுமானால் பொய் சொல்லலாம். கண்கள் சொல்லாது. நீ என் மீது கொண்ட காதலால் தான் உன் கண்கள் கலங்குகிறது.

தாகினி: கிரிஷ் நான் கிளம்புறேன்.

நான்: ” உன்னுடைய கண்களால் கடிதம் எழுதி அதைக்காற்றில் எனக்கு அனுப்பி என்னை‌ கனவிலும் படிக்க வைக்கின்றாய்” சரி நீ போய்ட்டு வா. நா உன்ன வற்புறத்தல உனக்கு என்ன புடுச்சா ப்ணணு இல்லனா வேண்டாம். எப்படியும் நம்ம எல்லாரும் ஒரு நாள் செத்துருவோம் உன்கிட்ட என் லவ் அ நான் சொல்லவே இல்லனு நினைச்சு நினைச்சு சாகக் கூடாது அதான் சொல்லிட்டேன். உன்ன அது ஹர்ட் பண்ண ஐம் ரியலி சாரி தாகினி.

தாகினி: அப்படிலாம் இல்ல கிரிஷ் என்ன ஒரு நாளுல ரொம்ப ஃபீல் பண்ண வைக்குற. எனக்கு என்ன சொல்லுறதனும் தெரியல டா. இதெல்லாம் புதுசா இருக்கு ரொம்ப நல்லாவும் இருக்கு. நான் கிளம்புறேன்.

நான்: சரி அந்த கிஃப்ட் அ யாருக்கும் தெரியாம ஓபன் பண்ணி பாரு. அது ஒரு டைரி.

தாகினி: ஓகே டா நான் கிளம்புறேன். நான் யோசுச்சு சொல்றேன் டா.

அவள் கிளம்பி விட்டாள் காலை 10:27 க்கு. ” என்ன சொல்லப்போகிறாய்” பாடல் தான் எனக்குள் ஓடத்தொடங்கியது. எனது வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸிலும் சரி. நான் என்ன பரிசு கொடுத்தேன் என்பதை பார்ப்போம்.

அது ஒரு டைரி என்பது உங்களுக்கு தெரியும். அது 300 பக்கங்கள் நிரம்பிய டைரி. அவளை பார்த்த முதல் நாளில் இருந்து நான் எழுதிய கவிதைகள் பக்கம் பக்கமாக. கடைசியாக “மீனம்மா அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் நியாபகமே ” என்ற பாடல் ஒளிக்க தொடங்கியது. அது எனது செல்போனில் இருந்து வருகிறது. இது என்னுடைய ரிங்டோன் தான்.

ஃபோன் செய்வதும் அவள் தான். அவளிடம் பேசினேன் மாலை 7 மணிக்கு மாடிக்கு வர சொன்னாள். அவளைப்பற்றிய சிந்தனைக்கடலில் மூழ்கியிருந்த நான் மணியை பார்க்க மறந்து விட்டேன். இப்போது மணி 2:41 ஆகிவிட்டது. மாலை 7 மணிக்காவும் அவளுக்காகவும் காத்துக்கொண்டு இருந்தேன். மாலை 7 மணியும் வந்தது. அவளைக்காண மாடிக்கு சென்றேன். அவள் எனக்காக காத்துக்கொண்டு இருந்தாள்.

நான்: என்ன தாகினி என்ன பண்ணுற?

தாகினி: டேய் மொத என் மாடிக்கு குதுச்சு வாடா.

நான்: ஐய்யோ போ, எனக்கு பயமா இருக்கு கீழ விழுந்துட்டேனா

தாகினி: 10 இன்ச் கூட‌ இல்ல இந்த கேப்-ல குதிச்சு வர மாட்டியா டா. நீ மொத வா இங்க.

நான்: சரி‌ சரி வரேன் ஏன் கோப படுற.

(நான் என் மாடியில் இருந்து தாவி அவள் மாடிக்கு சென்றேன் அவள் அருகே சிரித்துக்கொண்டு நின்றேன். எனக்கு பளார் என்று கன்னத்தில் அறை விழுந்தது)

தாகினி: லூசா டா நீ.

நான்: தாகினி. என்ன பிடிக்கலனா கோவில்லையே சொல்லிருக்கலாமே ஏன் இப்படி அடுச்சு அசிங்க படுத்துற. என்ன உனக்கு பிடிக்கல-னு தெரிஞ்சு கிட்டேன். சாரி, நான் உன்ன விட்டு போறேன் பாய். உன் லைஃப் ல நான் எப்பவுமே வர மாட்டேன்.

தாகினி: என்ன கொஞ்சம் பேச விடுறியா கிரிஷ்.

நான்: இதுக்கு மேல நான் அசிங்கப்பட விரும்பல. சரி,‌ உனுக்கு விருப்பம் இல்லாம நான் பண்ணதுக்கு என் இன்னைக்கே திட்டி தீர்த்து விடு.

தாகினி: அந்த டைரி-ல என்ன இருந்துச்சு.

நான்: உன்ன பாத்த முதல் நாளுள இருந்து நான் எழுதுன கவிதைகள்.

தாகினி: அது எனக்கு தெரியும் டா பேக்கு. கடைசி பக்கம் என்ன இருந்துச்சு?

நான்: என்ன இருந்துச்சு.

(இரு‌ கன்னங்களிலும் பளார்,பளார் என்று அடித்தாள்)

நான்: யப்பா,‌ஏன்டி இப்படி போட்டு அடிக்குற வலிக்குது டி. அப்படி‌ ஒன்னும் இல்லையே.

தாகினி: ஏன்டா எரும ‌மாடு எவ்வளவு தைரியம் இருந்தா உன் இரத்தத்துல என் நேம் எழுதி ஹார்ட் போட்டு கொடுப்ப. ஏன்டா, உன்ன நீயே இப்படி ஹர்ட் பண்ணிக்குற. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு கிரிஷ் போ.

(அவள் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது)

நான்: ஐய்யோ செல்லம் அழுவுறியா, அழுவாதடி தங்கம். இங்க பாரு என் கண்ண பாரு.

தாகினி: உனக்கு எவ்வளவு வலிச்சுருக்கும் ஏன்டா இப்படியெல்லாம் பைத்தியக்காரத்தனமா பண்ணுற எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடா.

(அவள் கன்னங்களில் கைவைத்து அவள் கண்ணீரை எனது கட்டை விரலால் துடைத்து விட்டு அவள் கண்களை பார்த்தேன்)

நான்: உன்ன பாத்த முத நாளுல இருந்தே உன்மேல பைத்தியம் பிடுச்சு அழையுறேன்டி.உன்க்காக என்ன வேணும் நாளும் பண்ணலாம்டி. இது Just blood தான. இதுக்கு ஏன் இப்படியெல்லாம் பண்ணுற.

தாகினி: உனக்கு அது Just blood. எனக்கு நீ உயிரு டா. உன் உடம்புல இருந்து இரத்தம் வந்தா நான் செத்துருவேன் டா. போடா I hate you. நீ‌ என்கிட்ட சும்மா இன்னைக்கு லவ் ப்ரப்போஸ் பண்ணிருந்தாலே நான் அக்சப்ட் பண்ணிருப்பேன். நீ இன்னைக்கு ப்ரப்போஸ் பண்ணாம இருந்துருந்தாலும் நான் பண்ணிருப்பேன் டா இன்னைக்கு. ப்ளீஸ் இனிமேல் இப்படியெல்லாம் பண்ண மாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணுடா கிரிஷ்.

நான்: ப்ராமிஸ் டா செல்லம்.

தாகினி: ஐ லவ் யூ டா ரவுடி.

(என என்னை கட்டியணைத்தாள். அவள் கண்களில் கண்ணீர் வர. நான் அவளுடைய நெற்றியில் முத்தமிட்டேன்.)

சிறு சிறு முத்தங்கள், கட்டியணைத்தல், சிறு சிறு சண்டைகள் என 2020 வருடம் மொத்தமாக முடிந்தது. அவளும், நானும் காதலில் களிப்புற்றோம். 2020 முடிந்து 2021 கல்லூரிகள் திறக்கலாம் என்று செய்தி வந்தது. நான் எனது Duke 390 ல் கோயம்புத்தூருக்கு சென்றேன்.

அவள் தனது தந்தையுடன் கோயம்புததூரை வந்தடைந்தாள். இருவரும் அவரவர் கல்லூரிகளுக்கு சென்றோம். Practical exam நடந்து முடிந்தது. நான் தனியாக தான் ரூம் எடுத்து தங்கியிருக்கின்றேன். அவள் கல்லூரியும் முடிந்து விட்டது, எனக்கும்.

வீட்டில் இன்னும் இரு நாட்கள் கல்லூரி இருப்பதாக பொய் சொல்லிவிட்டு என்னோடு வந்துவிட்டாள்.இருவரும் நன்றாக ஒரு நாள் முழுவதும் ஊர் சுற்றினோம். நன்றாக சாப்பிட்டோம்.இரவு இருவரும் சாப்பிட்டு விட்டு எனது ரூமிற்கு புறப்பட்டோம். திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது.

நான் அவளிடம் ஓரமாக நின்று விட்டு மழை நிற்கவும் செல்லலாம் என்றேன் அவள் கேட்கவே இல்லை. நனைஞ்சுக்கிட்டே போவோம் என்றாள். அவள் என்னை இறுக கட்டிக்கொண்டாள். ஒரு வழியாக எனது ரூமை வந்தடைந்தோம்.

அவளுக்கு துண்டை எடுத்துக்கொடுத்தேன். அவள் தலையை துவட்டி விட்டுக்கொண்டு இருந்தேன். அவள் கிரிஷ் எனக்கு குளிருது கிஸ் கொடு என்றாள். நான் மெதுவாக அவள் இதழ்களை கவ்விச்சுய ஆரம்பித்தேன். எனது ஈரமான சட்டையை கழட்டி என்னுடைய 6 பேக்ஸ் உடலோடு அவள் முன்பு நின்றேன்.

அவள் போதும் போதும் என்று என்னை தடுத்து விட்டாள். இருவரும் உடைகளை மாற்றினோம். நான் வெறும் ட்ரவுசர் மட்டும் போட்டுக்கொண்டு அவள் முன்பு நின்றேன். டாப்ஸ் மற்றும் லெக்கின்ஸ் போட்டுக்கொண்டு வந்தாள்.

நான் அவளிடம் நைட் இப்படித்தான் ட்ரெஸ் போட்டு தூங்குவியா என்று கேட்டேன் அவளோ மொத தடவ ஒரு பையன் கூட இருக்கேன்-ல அதான் கொஞ்சம் பதட்டமாவும், பயமாகவும் இருக்கு. நான் உன் புருஷன் தான அப்புறம் என்ன உனக்கு பயம் என்றேன்.

அது வந்து என்றாள். இரு என்று அவளுக்காக டார்க் சாக்லெட் மற்றும் சாக்லேட் மில்க் ஷேக் வாங்கி வைத்திருந்தேன். அதை அவளிடம் கொடுத்தேன். அவள் டார்க் சாக்லெட் ஐ சாப்பிட்டு கொண்டு இருந்தாள். எனக்கு என்றேன். தர மாட்டேன் என்றாள்.

மெதுவாக அவளின் செவ்விதழ்களை நெருங்கினேன். அவள் மிகவும் பதட்டமாக இருந்தாள். இன்னொரு சாக்லேட் துண்டை அவளின் வாயில் வைத்தேன்.அதை மெதுவாக என் வாயால் கடித்துக்கொண்டே அவளின் இதழ்களை அடைந்தேன்.

அவளது சாக்லேட் கலந்த அவளின் இதழ்களை சுவைய ஆரம்பித்தேன். அவள் தனது கண்களை வெட்கத்தால் மூடிக்கொண்டாள். அவளது இதழ்களில் இருந்த சாக்லேட் எனது இதழ்களில் ஒட்டிக்கெண்டது. மெதுவாக அவளின் கன்னங்களில் முத்தமிட ஆரம்பித்தேன்.

பிறகு ஒரு சாக்லேட் துண்டை இரண்டாக உடைத்து ஒன்றை அவளின் வாயிலும் மற்றொன்றை அவளின் கழுத்திலும் வைத்தேன். அவளின் கழுத்தில் சாக்லெட் வைத்து நாவால் வருடினேன். அந்த துண்டு கரையும் வரை அவளது கழுத்து முழுவதும் என் நாவால் வருடி எடுத்தேன்.

மெதுவாக அவளது டாப்ஸ்-ஐ கழட்டினேன். அவளை கட்டிலில் படுக்க வைத்தேன். அவளின் தொப்புள் குழியில் ஒரு சாக்லேட் துண்டை வைத்து என் நாவால் வருடி எடுத்தேன். அவளது வயிறு முழுவது எனது நாவால் வருடி எடுத்தேன். அவளது லெக்கின்ஸ்-ஐ மெதுவாக கழட்டினேன்.

அவளது பாதங்களை முத்தமிட்டேன். அவளது இரு தொடைகளிலும் சாக்லேட் துண்டை வைத்து அவளின் தொடைகள் இரண்டையும் எனது நாவால் வருடி எடுத்தேன். அவள் ஹாஹாஹாஹஹா கிரிஷ்ஷ்ஷ்ஷ் …. என முனங்கினாள். பிறகு நானும் எனது டவுசரினை கழட்டினேன்.

இருவரும் வெறும் உள்ளாடையோடு இருந்தோம். அவளது ப்ராவினை மெதுவாக கழட்டினேன்.சாக்லேட் தீர்ந்து விட்டது. அந்த Dark chocolate milk shake மட்டும் இருந்தது. அதை எடுத்து மெதுவாக அவளது உதடுகளில் இருந்து அவளின் மார்பகங்கள் மற்றும் அவளின் தொப்புள் வரை ஊற்றினேன்.

அவளது இதழ்களில் இருந்து சாக்லேட் மில்க் ஷேக் அவள் தொப்புள் வரை வடிவது போல் இருந்தது. அப்படியே அவளின் இதழ்களில் இருந்து என் நாவால் வருட ஆரம்பித்தேன். அவளது கழுத்திற்கு வந்தேன். அவளது மார்பகங்களை வந்தடைந்தேன்.

அவளது நிப்பில்களில் இருந்த சாக்லேட் மில்க் ஷேக்-ஐ எனது நாவால் வருடி எடுத்தேன். அவள் ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷஷ்…….. என துடித்தாள். இரு மார்பகங்களின் நிப்பில்களையும் எனது நாவால் வருடி எடுத்தேன். அப்படியே என் நாவால் வருடிக் கொண்டே அவளின் வயிற்றிற்கு வந்தேன்.

அவளின் தொப்புள் குழியை என் நாவால் வருடி எடுத்தேன். அவள் சுகத்தில் புழுவை போல் நெளிந்தாள். அவளது தொடைகளை வந்தடைந்தேன்.அவளின் தொடைகளில் சாக்லேட் மில்க் ஷேக்-ஐ ஊற்றினேன். அவளது தொடைகள் இரண்டையும் என் நாவால் வருட கிரிஷ்ஷ்ஷ்ஷ் ஹாஹாஹாஹஹா ஹாஹாஆஹாஹ….. என முனகி தவித்தாள்.

பிறகு மெதுவாக அவளது பேண்டியை கழட்டினேன். அது சற்று ஈரமாகவே இருந்தது. அவளை அப்படியே திருப்பி படுக்க வைத்தேன். அவளின் முதுகில் இருந்து அவளின் பஞ்சு போன்ற பின்பகுதி வரை சாக்லேட் மில்க் ஷேக்-ஐ ஊற்றி நாவால் வருடி எடுத்தேன்.

அவள் சுகவெள்ளத்தில் தத்தளித்தாள். பிறகு அவளை திருப்பி படுக்க வைத்தேன். அவளது இடுப்பின் கீழ் தலையணையை வைத்தேன். மீதம் கொஞ்சம் இருந்த சாக்லேட் மில்க்ஷேக்-ஐ அவளின் பெண்குறியில் ஊற்றினேன். அவள் சிறிதளவு துடித்தாள்.

அவளது கால்களை விரித்து. அவளது பெண்கூறியை மெதுவாக எனது நாவால் வருட ஆரம்பித்தேன். அவள் ஹாஹாஹஹாஹாஹா….. என தனது கால்களின் நடுக்கத்தோடு துடித்தாள். நான் அவளது கிளிட்டோரிசை என் நாவால் வருடி எடுத்தேன்.

20 நிமிடம் இடைவிடாது அவளின் பெண்ணுறுப்பை என் நாவால் வருடி எடுத்தேன். பிறகு மெதுவாக எனது நடுவிரலை வைத்து அவளது பெண்கூறியை வட்டமிட்டேன். மெதுவாக அவளின் பெண்கூறியினுள் எனது நடு விரலை உள் நுழைத்தேன். அவள் கரண்ட் ஷாக் அடித்தது போல் துடித்தாள்.

எனது விரல் அவளுடைய ஜி-ஸாப்ட் ஐ தொட்டது. அவள் ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷஷ்…. ஹாஹாஹஹா ஹாஹாஹாஹாஹ…. என அவளின் முழு உடலும் துடித்தது. பிறகு நான் எனது உள்ளாடையை கழட்டினேன் எனது ஆணுறுப்பை அவளின் பெண்ணுறுப்பின் மீது வைத்து தேய்த்தேன்.

அவளுது பெண்ணுறுப்பை எனது ஆணுறுப்பை கொண்டு வருடி எடுத்தேன். அவள் சற்று பயத்தோடு இருந்தாள்.அப்படியே மெதுவாக அவளது Hymen ஐ வேகமாக செலுத்தி உடைக்க கூடாது என்று மிக மிக பொறுமையாக எனது ஆணுறுப்பை உள் நுழைத்தேன்.

சற்று மெதுவாக எனது ஆணுறுப்பை அவளின் பெண்ணுறுப்பினுள் செலுத்தி மிகவும் மெதுவாக இசைய ஆரம்பித்தேன். அவள் சுகத்தில் ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷஷ் ஹஹாஹாஹஹாஹாஹாஹஹாஹா என துடித்தாள். சற்று வேகத்தை கூட்டினேன். அவளது உடலே கரண்ட் ஷாக் அடித்தார் போல் துடிதுடித்தாள்.

10 நிமிடத்தில் எனக்கு மன்மத ரசம் வருவது போல் இருந்தது. வெளியே எடுத்து விட்டேன். வெளியே பாய்ச்சினேன். பிறகு மீண்டும் அவளின் பெண்ணுறுப்பை என் நாவால் வருட ஆரம்பித்தேன். தற்போது இரு விரல்களை விட்டு கொண்டே நன்றாக அவளின் பெண்ணுறுப்பின் கிளிட்டோரிசை நாவால் வருடி அவளுக்கு சொர்க்கத்தை காட்டினேன்.

அவள் மதன நீரை பாய்ச்சினால். பிறகு அவளை பக்கவாட்டில் படுக்க வைத்து நன்றாக இசைந்தேன். 15 நிமிடம், மெதுவாகவும், வேகமாகவும், ஆழமாகவும், இசைந்தேன். அவள் சுகத்தில் ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷஷ் ஹஹாஹாஹஹாஹாஹாஹஹாஹா ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மம்ம்ம்மம்ம் என முனகி தவித்தாள்.

பிறகு நான் கீழே படுத்துக்கெண்டு அவளை என்மீது ஏறி உட்கார வைத்து 15 நிமிடம் இடைவிடாது அவளின் ஜி-ஸ்பாட்-ஐ வருடி எடுத்தது எனது ஆண்கூறி அவள் சுகத்தில் ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷஷ் ஹஹாஹாஹஹா ஹாஹாஹஹாஹா ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மம்ம்ம்மம்ம் என துடிதுடித்து போனாள். எனக்கு மன்மத ரசம் வருவது போல் இருந்தது வெளியே எடுத்து விட்டேன். அவள் பிறகு என் முகம் முழுவதும் முத்தமழை பொழிந்தாள்.

மறுநாள் முழுவதும் இப்படியே விளையாட்டு. அவளைக் கூட்டிக்கொண்டு எனது பைக்கில் எங்கள் ஊருக்கு சென்றோம். அவளை பஸ் ஸ்டாண்டில் இறக்கி விடலாம் என்று. பஸ் ஸ்டாண்டிற்கு சென்றவுடனே ஒரு அதிர்ச்சி. அவளுடைய தந்தை அவளுக்காக காத்துக்கொண்டு இருந்தார்.

இருவரும் கையும் களவுமாக மாட்டிக்கொண்டோம். அவள் தந்தை எதுவும் பேசாமல் அவளை வீட்டிற்கு அழைத்து சென்றார். நான் எனது வீட்டிற்கு சென்றேன். அங்கே மிகப்பெரிய பிரச்சினை ஓடிக்கொண்டிருந்தது. என் வீட்டாருக்கும் அவள் வீட்டாருக்கும்.

அவள் தந்தை எனது தந்தையையும் தாயையும் தரைக்குறைவாக பேச எனக்கு கோபம் வர அவளுடைய தந்தையை நான் அடிக்க சென்று விட்டேன். பெரிய சண்டை நடந்து முடிந்தது. அவளுக்கு ஃபோன் செய்து பார்த்தேன். ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது.

தூங்குவும் முடியவில்லை சாப்பிடவும் முடியவில்லை. என் பெற்றோரிடம் அவளை எனக்கு கட்டிவையுங்கள் என்று கேட்டேன். என்னை இவ்வளவு கேவலமாக பேசியவனின் பொண்ணு உனக்கு வேண்டுமா என்று கேட்டார்கள். அப்படி அவள் தான் வேண்டுமென்றால் நாங்கள் இறந்து விட்டோம் என்று நினைத்து அவளை மணந்து கொள் என்றார்கள்.

நரகவேதனையில் சுற்றி திறிந்தேன். ஒரு நம்பரில் இருந்து அவள் 2 நாள் கழித்து மெசேஜ் செய்தாள். எனக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டார்கள் என்னை மறந்து விடு என்று. திரும்ப மெசேஜ் செய்தேன். என்கூட வந்துரு உன்ன நான் பாத்துக்குறேன் என்றேன்.

அவளோ என் தாய் மற்றும் தந்தை தற்கொலை செய்து விடுவேன் என்று என்னை மிரட்டுகிறார்கள். என்ன மனச்சுரு என்ன மறந்துரு என்று கடைசியாக மெசேஜ் செய்து விட்டாள். அந்த நம்பருக்கு தொடர்பு கொண்டேன் என்னால் முடியவில்லை. அவள் வீட்டின் முன்பு போய் கெஞ்சிப்பார்த்தேன்.

அவளின் சொந்தக்காரர்கள் என்னை அடித்து வெளியே அனுப்பி விட்டார்கள். என் தந்தை மிகவும் ஆத்திரமடைந்து விட்டார். என் தந்தை சிலரை கூட்டிக்கொண்டு போய் என் மீது கைவைத்த அவளுடைய உறவினர்களை வெழுத்து வாங்கி விட்டார்.

மிகப்பெரிய போலீஸ் பிரச்சனை ஆகி விட்டது. நான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டு இருந்தேன். போலீஸ் இரு வீட்டாரிடமும் பேசினார்கள். என்னிடம் கேட்டார்கள் அந்த பொண்ணு உனக்கு வேணுமா என்று நான் ஒரு நொடியும் தாமதிக்காமல் ஆம் என்றேன்.

தாகினியிடம் கேட்டார்கள் உனக்கு இந்த பையனோடு வாழ ஆசையா என்று இல்லை என்று சொல்லி விட்டாள். பிறகு என்ன நடந்திருக்கும் என்பது உங்களுக்கே தெரியும். தாகினி வேறு இடத்திற்கு குடி சென்று விட்டாள். என்னால் அவள் இல்லாத வாழ்க்கை நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

குடி பழக்கத்திற்கு ஆளானேன். ஒரு நாள் நன்றாக குடித்து விட்டு எனது பைக்கை வேகமாக ஓட்டி ஆக்சிடென்ட் செய்து செத்து விடலாம் என்று நினைத்தேன். ஆனால், துருதிஷ்ட வசமாக நான் புல்லில் தூக்கி எறியப்பட்டேன். சிறு சிறு சிராய்ப்புகளோடு உயிர் பிழைத்து விட்டேன்.

ஆனால், எனது பைக் சுக்குநூறாக நொருங்கி போனது. ஒரு மாதத்திலேயே அவளுக்கு கல்யாணம் நடந்து விட்டது. ஏப்ரல் மாதத்திற்குள் இவை அனைத்தும் நடந்து முடிந்தது. டாக்டர் தான் என்னிடம் எடுத்துரைத்தார் நீ உன்ன மட்டும் ஹர்ட் பண்ணல உன் பேரண்ட்ஸ் ஐயும் ஹர்ட் பண்ணுற என்றார்.

அதை நான் புரிந்து கொண்டேற்.நானும் குடிப்பதை நிறுத்தி விட்டேன். மறுபடியும் லாக்டவுன். தனிமையில் வாடிக்கொண்டிருக்கின்றேன். இவை அனைத்தையும் என் மாடியில் நின்று உங்களிடம் சொல்லிக்கொண்டு இருக்கின்றேன். கடைசியில் இந்த வலியும் சுகமாகத்தான் உள்ளது.

அவள் எங்கிருந்தாலும் சந்தோசமாக இருக்கட்டும். இந்த ” கோடை கால காற்று” அவள் என்னை தழுவுவது போல் தழுவிச்செல்கிறது. வாழ்க்கையில் என்ன செய்யலாம் என்று யோசித்து அவளை பற்றிய சிந்தனைகளில் இருந்து என்னை திசை மாற்றிக்கொண்டிருக்கின்றேன்.

ஆனால், என்னால் முடியவில்லை. என் வேதனையை புரிந்து கொள்ளவும் யாருமில்லை சாயந்து அழ ஒரு தோழும் இல்லை. வேதனையில் வெந்து கொண்டிருக்கின்றேன். எனது ஹெட்செட்டில் இந்த பாடல் ஓடிக்கொண்டிருக்கின்றது

“கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து உந்தன் முகம் பார்ப்பேனடி”….

2720600cookie-checkஎன்ன தாகினி என்ன பண்ணுற?no

Leave a Comment