எனது காம வாழ்க்கை: அத்தியாயம் – 2 முழு நிர்வாணக் கலைவி

வணக்கம்! இது என் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களின் இரண்டாம் பாகம். இக்கதைகளில் வரும் சம்பவங்களும் மனிதர்களும் உண்மை என்பதால், அனைத்து பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன (என் பெயர் உட்பட). என்னைப் பற்றிய அறிமுகம் “எனது காம வாழ்க்கை: முன்னுரை” என்ற தலைப்பில் உள்ளது. விருப்பம் இருந்தால் அதை படியுங்கள்; ஆனால் அதில் சூடு ஏற்றும் வகையில் விஷயம் ஒன்றும் இருக்காது.

எனது காம வாழ்க்கை: அத்தியாயம் – 1 முதல் அனுபவம்→

முன்னுரையில் எனக்கு திருமணமானதும், முதல் அத்தியாயத்தில் திருமணத்திற்குப் பிறகு என் மனைவியுடன் நான் கொண்ட முதல் உறவையும் பற்றி எழுதியிருந்தேன். இந்த அத்தியாயத்தில், என் மனைவியுடன் நான் முதல் முறையாக நிர்வாணமாக கலைவி கொண்ட அனுபவத்தை விவரிக்கிறேன்.

முதல் அத்தியாயத்தில் என் மனைவி மிகவும் கூச்ச சுபாவம் உடையவள் என்று கூறி இருந்தேன்; நான் கன்னத்தில் முத்தமிட்டதற்கே சிணுங்கியவள். பிறகு எப்படி அவளை சாந்தப்படுத்தி முதல் இரவு கொண்டாடினேன் என்றும் எழுதி இருந்தேன். திருமணத்திற்குப் பின் ஓர் ஆண்டு குழந்தைப் பெறவேண்டாம் என்றும், மனைவியுடன் சந்தோஷமாக இருக்கலாம் என்றும் நான் எண்ணியிருந்தேன். ஆதலால், திருமணத்திற்கு முன்னாளே நிறைய கருத்தடை உறைகளை வாங்கி வைத்துவிட்டேன். எனக்குத் திருமணமானவுடன் 10 நாட்கள் பணியிலிருந்து விடுப்பு வாங்கியிருந்தேன். திருமணமான அடுத்த நாள் என் மனைவி மிகவும் கூச்சப்படுகிறாளே என்று எதுவும் செய்யாமல் இருந்தேன். ஆனால் மறுநாள் முதல் சும்மா இருக்க முடியவில்லை. வேலைக்கு வேறு போகாததால் எப்போதும் என் மனதில் உடலுறவு பற்றிய சிந்தனையே ஓடிக்கொண்டிருந்தது. அன்றிலிருந்து விடுப்பு முடிந்து பணிக்கு சென்ற நாள் வரை நாளொன்றுக்கு 5 முதல் 6 முறை என் மனைவியுடன் நான் உடலுறவு கொண்டேன். ஒரு நாள் அவளை சமைக்கக்கூட விடாமல் கலைவி கொண்டேன்; அன்று மூன்று வேளையும் உணவகத்திலிருந்து தான் வாங்கி உண்டோம். கிராமத்தில் வளர்ந்த பெண்ணாகிய கயல்விழிக்கு இது மிகவும் விசித்திரமாக இருந்தது.

முதலில் என் மனைவி கயல்விழி நான் எப்போதும் இதைப் பற்றியே சிந்தித்திக் கொண்டுருப்பதைக் கண்டு அச்சம் கொண்டாள். “ஒரு குழந்தைக்கு புதிய பொம்மை கிடைத்தால் முதல் 10 நாட்களுக்கு அதை விட்டு எப்போதும் பிரியாது. நாளாக நாளாக அதன் மீதுள்ள ஆசை தேய்ந்துவிடும். அதுபோல, எனக்கு இதுவே முதல் அனுபவம். நாளாக நாளாக கலைவியின் மீதுள்ள ஈடுபாடு குறைந்துவிடும்” என்று சொன்னேன். நான் நினைத்தது எவ்வளவு பெரிய தவறு என்று நானே அப்போது உணரவில்லை. இக்கதையின் முன்னுரையை படித்தவர்களுக்கு, திருமணத்திற்கு முன் நான் வேசிகளுடன் உறவு கொள்ள எண்ணியதும், பயத்தால் அதை செய்யாமல் விட்டதும் தெரியும். ஆனால் எப்போது நான் முதல் முறை ஒரு பெண்ணைத் தொட்டேனோ என் பயம், கூச்சம் எல்லாம் முழுவதுமாக நீங்கிவிட்டது. என்னுள் இலேசாக எரிந்துகொண்டிருந்த காம சுடர் காட்டுத் தீயாக வளர ஆரம்பித்தது. முன்பே சொன்னது போல, விடுப்பிலிருந்தவரை நாளொன்றுக்கு 5 முதல் 6 முறை உடலுறவு கொண்டேன். பணிக்குச் சென்றபோதும் இரவு படுக்கும்போது ஒரு முறை, காலை எழுந்தவுடன் ஒரு முறை என்று ஒரு நாளுக்கு இருமுறையாவது கலைவி கொண்டுதான் இருந்தேன். ஞாயிற்றுக்கிழமை என்றல் மறுபடியும் 5/6 தடவை தான்; மாதவிடாய் நாட்களில் மட்டுமே என் மனைவிக்கு விடுமுறை.

இவ்வாறாக ஒரு மாதம் கழிந்தது. என் கயல்விழியின் கூச்சமும் கொஞ்சம் கொஞ்சமாக விலகியது. அவளும் ஈடுபாடோடு கலைவி கொள்ள ஆரம்பித்தாள்; உண்மையிலேயே விருப்பம் கொண்டாலோ அல்லது நமக்கு வாய்த்த கணவன் இப்படி தான் என்று சமாதானப் படுத்திக்கொண்டாலோ, என்னை சந்தோஷப்படுத்துவதில் தன்னால் முடிந்த வரை செய்தாள். ஆனாலும் எனக்கு ஒரு குறை. சிறுவயதில் நான் பார்த்த ஆபாச படங்களில் பெண்கள் முழு நிர்வாணமாக இருந்தார்கள். கயல்விழி எவ்வளவுதான் செய்தாலும், பாவாடையை மட்டும் கழட்ட மறுத்துவிட்டாள். நான் ஏன் என்று பலமுறை கேட்டும், பிறகு சொல்கிறேன், அடுத்த முறை கழட்டுகிறேன் என்று சமாளித்து வந்தாள். ஓரிரு முறை சற்று எரிச்சலுடன் கேட்டபோது, தனக்கு கூச்சமாக இருக்கிறது என்று சொன்னாள். சேலையையும் ரவிக்கையையும் கழட்டியவளுக்கு பாவாடையை கழட்ட கூச்சம் எதற்கு? வேறு ஏதோ விஷயம் இருக்கிறது என்று எண்ணினேன். இருந்தாலும் அவளை கட்டாயப்படுத்த வேண்டாம் என விட்டுவிட்டேன். இந்த ஒரு விஷயத்தைத் தவிர எங்களுக்கிடையில் வேறு கருத்துவேறுபாடு எதுவும் இல்லை.

திருமணமாகி ஏழத்தாழ இரண்டு மாதங்கள் கழித்து ஒரு நாள் இரவு அலுவலகத்திலிருந்து வீடு திரும்பினேன்; கதவைத் தட்டினேன். கயல்விழி பட்டுடுத்தி தலைநிறைய பூ வைத்துக்கொண்டு கதவைத் திறந்தாள். எனக்கு குழப்பமாக இருந்தது. ‘ஏதேனும் பண்டிகை அல்லது திருமணத்தை மறந்து விட்டோமா?’ என்று எண்ணியவாறே அவளைத் தொடர்ந்து உள்ளே சென்றேன். “என்ன விஷேஷம்?” என்று வினவினேன். “மொதல்ல சாப்பிடுங்க; அப்புறம் சொல்றேன்” என்றாள். சரி என சாப்பிட உட்கார்ந்தேன். அன்று வடை, பாயாசம், எனக்கு மிகவும் பிடித்த கேசரி எல்லாம் செய்து வைத்திருந்தாள். என் குழப்பம் மேலும் அதிகரித்தது. ‘நமக்குத் திருமணமாகி இரண்டு மாதங்கள் தானே ஆகிறது திருமண நாள் கூட இல்லையே’ என்று யோசித்துக்கொண்டே சாப்பிட்டேன் (ஆண்கள் பொதுவாக மறப்பது திருமண நாளைத் தான்! ). சாப்பிட்டு முடித்தவுடன் ‘இப்போதாவது சொல்’ என்று கேட்பது போல கயல்விழியை பார்த்தேன். “கண்ண மூடுங்க” என்றாள். எனக்கு ஆர்வம் பொறுக்க முடியவில்லை; என்ன தான் விஷயம் என்று சீக்கிரம் சொல்ல மாட்டாளா என்று இருந்தது. இருந்தாலும் என் கண்களை கைகளால் மூடிக்கொண்டேன். அவள் என் தோளைப்பிடித்து படுக்கையறைக்கு அழைத்துச் சென்றால்.

கட்டிலில் என்னை அமர வைத்தாள். ஒரு நிமிடம் நிசப்தமாக இருந்தது. நான் கண்களை மூடியவாறே அமர்ந்திருந்தேன். பின்னர், மெல்லிய குரலில் “அத்தான், கண்ண தொரங்க” என்றாள். நான் கண்களைத் திறந்தபோது கயல்விழி சேலையையும் ரவிக்கையையும் கழட்டிவிட்டு பாவாடை மட்டுமே அணிந்திருந்தாள். பாவாடை நாடாவை அவிழ்த்தாள் ; பாவாடை சருக்கென்று கீழே விழுந்தது. என் முன் முழு நிர்வாணமாக கயல்விழி நின்றிருந்தாள். “என்ன மன்னிச்சிடுங்க, அத்தான். எங்க ஊரு வழக்கப்படி கல்யாணம் ஆன மொதல் ரெண்டு மாசம் குலதெய்வத்துக்கு விரதம் இருப்போம். அந்த ரெண்டு மாசத்துல புருஷன் கூட படுக்கலாம், சந்தோஷமா இருக்கலாம் ஆனா பாவாடைய மட்டும் கழட்ட கூடாது. இந்த மாறி விரதம் இருந்தா குழந்த ஆரோக்கியமா பொறக்கும்னு ஐதீகம். எங்க ஊரு ஆம்பளைங்க எல்லாருக்கும் இது தெரியும். நீங்க வெளியுருனால உங்களுக்குத் தெரியல. இத பத்தி வெளிய சொன்ன விரதம் பலிக்காதுனு ஆத்தா சொல்லுச்சு; அதான் இதுக்கு முன்னாடி சொல்லல” என்று கூறினாள்.

பல நாள் பட்டினி கிடந்தவனுக்கு விருந்து சாப்பாடு கிடைத்ததுபோல் என் கண்முன்னே கயல்விழி பிறந்தமேனியாக நின்றிருந்தாள். பார்ப்பதற்கு தேவலோக கன்னி போல் காட்சி அளித்தால். “இன்று தான் நமக்கு உண்மையான முதல் இரவு” என்று கூறி அவளை கட்டிலுக்கு இழுத்தேன்; முகமெங்கும் முத்த மழை பொழிந்தேன்; அவள் உதட்டை கவ்வி இழுத்தேன். அவள் எச்சிலை சுவைத்து அந்த ருசியில் என்னை மறந்தேன். அவளை மெல்ல படுக்க வைத்து கால்களில் ஆரம்பித்து உடல் முழுவது முத்தம் கொடுத்தேன். அவள் முளைகளை சப்பினேன்; காம்பை கடித்து இழுத்தேன். அவள் முனகத் தொடங்கினாள். தொப்புளில் முத்தம் கொடுத்தால் என் கயல்விழிக்கு மிகவும் பிடிக்கும். அவள் நன்றாக சூடு ஏறும்வரை தொப்புளில் முத்தம் கொடுத்தேன்.

நான் எழுந்து சென்று ஆடைகளைக் கழட்டிவிட்டு கருத்தடை உறையை அணிந்து வந்தேன்; அவள் பெண்ணுறுப்பிற்குள் என் ஆணுறுப்பை நுழைத்தேன். அவள் சத்தமாக முனகினாள். 10 நிமிடம் நன்றாக ஓத்தேன். அவள் மூச்சுக்காற்று சூடாக வேகமாக என் மீது பட்டது. வேகமாக ஓக்கத் தொடங்கினேன்; அவள் உச்சம் அடைந்து சூடு தாங்க முடியாமல் என் முழங்கைகளை இறுக்கமாகப் பற்றினாள்; அவள் நகங்கள் என்னை குத்த ஆரம்பித்தன. அந்த சூட்டில் நானும் உச்சம் அடைந்தேன். விந்து வெளியேறியதும் கருத்தடை உறையை கழற்றி எறிந்துவிட்டு மீண்டும் அவள் உடலை முத்தங்களால் நனைத்தேன். மிகவும் மகிழ்ச்சியாக உலகையே வென்றுவிட்ட ஆனந்தததோடு என் கயல்விழியை கட்டி அணைத்தவாறு உறங்கினேன்.

கதையை முழுவதுமாக படித்த வாசகர்களுக்கு நன்றி. தங்களுக்கு இந்தக் கதை பிடித்திருந்தால், கீழே தங்கள் விமர்சனங்களை பதிவிடவும். அடுத்த அத்தியாயம் கூடிய விரைவில் வெளியாகும் என வாக்களிக்கிறேன்.

பின்குறிப்பு:

இதைப் படிக்கும் பெண் வாசகர்கள் என்னுடன் உறவு கொள்ள விரும்பினால் @John_Cartin என்ற டெலிகராம் ஐடிக்கு மெசேஜ் அனுப்பவும். உங்களின் அடையாளம் பரம இரகசியமாக காக்கப்படும் என்றும் மறக்க முடியாத ஒரு அனுபவத்தை பெறுவீர்கள் என்றும் உறுதி அளிக்கிறேன் (சிறு வயது முதலே காமவேட்கையில் ஈடுபட்டவன் நான். எனக்குப் பெண்களை முழுவதுமாக திருப்திப்படுத்தத் தெரியும்!)

Leave a Comment