உன் மேல இருக்கிற ஆசை அப்படி 1

“ம்கும்ம்…. ம்ம்ம்…. க்ஹா…. க்ஹாஆஆ….. க்ஹாஆஆ…… ஆஆஆ…..” என்ற முனங்கள் சப்தம் க்ரிச், க்ரிச் என்ற கட்டில் அசையும் சப்தத்துடன் இனைந்து இசை பாடிக் கொண்டிருக்க, கட்டில் மீது நடந்து கொண்டிருந்த கலவி ஆட்டம் இறுதி நிலையை நெருங்கியது.

அவனது வேகம் உச்ச நிலையில் இருக்க, அவள் அவனை அணைத்துக் கொண்டு அவளது உச்ச இன்பத்தை உள்வாங்கிக் கொண்டிருந்தாள். இருவரது உடலின் வெப்பத்தால் பால் பொங்கி வழிவது போல இருவருக்கும் பொங்கி வெளியேற, இருவரும் பெருமூச்சு விட்டுக் கொண்டு அப்படியே கண்களை மூடி, அந்த உச்ச இன்பத்தை அனுபவித்தனர்.

முதலில் அவள் தெளிவு பெற, அவனை அவள் மீதிருந்து விலக்கிக் கொண்டு எழுந்து தனது உடைகளை அணிந்து கொண்டிருந்தாள். அதனை பார்த்து அவனும் மெல்ல எழுந்து தனது ஆணுறையை அவிழ்த்து குப்பையில் வீசியதும், அவனது உடைகளை அணிய துவங்கினான்.

“இனி எப்ப கூப்டுவ…….”

“தெரியல டா, எனக்கு டெய்லி உன்னோட இருக்க ஆச தான். பட் அடிக்கடி லீவ் போட முடியல. உனக்கு நல்லா தெரியும், நான் வேலைக்கு போகலனா என்னோட ஃபேமிலி நெலம என்ன னு”

“தெரியும் டி, இருந்தாலும் உன் மேல இருக்கற ஆச அப்டி. மாசத்துக்கு 2, 3 தடவ இப்டி பாக்குறது பத்தல. இருந்தாலும் உனக்காக தான் நாலு வருஷமா எல்லாத்தையும் பொறுத்துட்டு இருக்கேன். பேசாம அவன விட்டுட்டு என்கூட வந்துரு”

“நடக்குற விசயத்த பேசு, ஏற்கனவே ஒருத்தன விட்டுட்டு இவன கல்யாணம் பண்ணுனேன். இப்ப அவன விட்டுட்டு உன் கூட வர சொல்ற. அப்டி பண்ணுனா எல்லாரும் என்ன எப்டி நெனப்பாங்க னு கொஞ்சம் யோசி. அதுமட்டும் இல்ல, நீ ரொம்ப நல்லவன். உனக்கு உன் வீட்டுல நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி வைப்பாங்க.” என்று அவள் கூற, அவன் கோவமாக அவளை பார்த்தான்.

“என் செல்ல மாமா லா, ஏன் கோச்சிக்கிற. உன்மைய தான சொன்னேன். ஆனா கல்யாணம் ஆனதும் என்ன கலட்டி விட்டுடலாம்னு மட்டும் நினைக்காத. நான் கூப்டும் போதுலா வந்து இதே மாதிரி என்ன சந்தோசப் படுத்தனும்” என்ற அறைகுறை ஆடைகளுடன் அவனை அணைத்து முத்தமிட, அவன் இயல்பு நிலைக்கு திரும்பினான்.

பிறகு இருவரும் அவர்களது உடைகளை அணிந்து கொண்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தனர். பிறகு இருவரும் விடுதியின் வரவேற்பு அறையில் கையெழுத்திட்டு வெவ்வேறு திசையில் பயணிக்க துவங்கினர்.

****** வணக்கம், நான் ஹரி, தென்காசியை சார்ந்தவன். இந்த கதையில் எனக்கு தெரிந்த சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து, அதில் சில கற்பனைகளையும் சேர்த்து இந்த கதை நாயகியின் பார்வையில் கூற இருக்கிறேன். இந்த கதையை முழுவதும் படித்து விட்டு உங்களது கருத்துக்களை கூறுங்கள். இனி இந்த கதையை நாயகி தன் வழி எடுத்துச் செல்வாள். நன்றி *********

நான் கனிமொழி, இப்போது வீட்டிற்கு செல்ல பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்று கொண்டிருக்கிறேன். எதிர் திசையில் சென்றது எனது ஆசை காதலன் செல்வம். அவனும், அவன் தங்கியிருக்கும் இடத்திற்கு சென்று கொண்டிருக்கிறான்.

நாங்கள் எங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இவ்வாறு தனிமையில் சந்தித்து இன்பம் காணுவது வழக்கமான ஒன்று தான். எப்படியோ பேருந்து நிலையத்தை அடைந்துவிட்டேன். எனது நல்ல நேரம் பேருந்து உடனடியாக வந்ததால் அதில் ஏறி அமர்ந்தேன். இந்த பயணம் இன்னும் ஒரு மணி நேரம் தொடரும், அதனால் நான் வீட்டிற்கு செல்லும் வரை எனது முன் கதையை உங்களுக்கு கூறுகிறேன்.

நான் கனிமொழி, நான் பிறந்து தென்காசி என்றாலும், எனது வாழ்க்கையின் பெரும் பகுதி பெங்களூரில் தான். பிறந்து சில வருடங்கள் மட்டுமே தென்காசியில் இருந்தேன். எனது தந்தை ஒரு மன்மதன் என்று கூறலாம். அந்த அளவிற்கு அவர் கை வைத்த பெண்களின் எண்ணிக்கை அதிகம்.

அதை சகித்துக் கொண்டு வாழ்ந்த எனது அம்மா சில வருடங்களில் இறைவனடி சேர, சிறு வயதிலேயே நானும் எனது அண்ணனும் பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்லும் சூழ்நிலை உருவானது.

அங்கே உறவினர்கள் பெயரளவில் மட்டும் எங்களை பார்த்துக் கொள்ள, எங்களது குழந்தை பருவம் முழுவதும் கொஞ்சம் கடினமாக கடந்து சென்றது. எனது அண்ணன் சிறு வயது முதலே வேலைக்கு சென்று என்னை கவனித்துக் கொண்டான்.

நான் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு, நானும் சிறு சிறு வேலைகள் செய்து சமாளித்துக் கொண்டிருந்தேன். எனது வாழ்கை முழுவதும் அத்தியாவசிய தேவைகளுக்கு போராடிக் கொண்டிருந்தால், எனது மனது மற்றும் உடலின் தேவைகள் மறந்து போனது.

எனது இருபதாவது வயதில் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு, எனது அண்ணனின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டேன். இது காதல் என்று கூற முடியாது, அவர் என்னை நன்றாக பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தது. அவரது குடும்பத்தினரும் என்னை ஏற்றுக் கொள்ள, எனது இல்லற வாழ்க்கை துவங்கியது.

பெரும்பாலான பெண்களை போல எனது முதலிரவும் வலியுடன் முடிவடைந்தது. கலவி அறிவு இல்லாததால், முதலில் பயம் வர, பிறகு நாட்கள் செல்லச் செல்ல தான் அதன் சுகங்களை அறிந்து அனுபவிக்க துவங்கினேன். அதன் பிறகு எனது வாழ்க்கை இனி நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் இருந்தேன். ஆனால் அது சில மாதங்கள் மட்டுமே நீடித்தது.

மாமியார் மாமனாரின் அதிகாரம் என்னை நெரித்தது. எனது கணவர் கட்டுமான பணிக்கு செல்வதால் சில நாட்களுக்கு அங்கேயே தங்கி பணி செய்ய வேண்டும். அவர் வீட்டில் இருக்கும் நேரத்திலும் அவரது பெற்றோரை எதிர்த்து எதுவும் செய்வதில்லை. அதனால் காலை முதல் இரவு வரை அடிமையாக இருந்த நினைவுகளை இரவு கலவி மூலம் கலைத்துக் கொண்டிருந்தேன். சீக்கிரமே நான் கருவுற அதுவும் குறைய துவங்கியது.

துவக்கத்தில் தினமும் கிடைத்த கலவி, இப்போது வாரம் இரண்டு அல்லது மூன்று முறை என குறைந்து, பிறகு இல்லாமல் போனது. எனக்கு முதல் ஆண் குழந்தை பிறந்தது முதல் அவர் என்னுடன் இரவில் சேர்வது இல்லை. ஒரு ஆண்டு முழுவதும் என்னை தனிமையில் தவிக்க விட்டு, அதன் பிறகு தான் எங்களுக்குள் கலவி மீண்டும் துவங்கியது. எனது அனைத்து துன்பங்களுக்கும் மருந்தாக கலவி மட்டுமே இருந்தது. அதனால் இரண்டாவது ஒரு ஆண் குழந்தை பெற, மீண்டும் ஒரு வருட இடைவெளி.

அதன் பிறகு வீட்டு சூழ்நிலையை சமாளிக்க எனது மாமனார் மற்றும் மாமியார் என்னை வேலைக்கு செல்ல நிர்பந்திக்க, நான் வேறு வழி இல்லாமல் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்ய துவங்கினேன். அது வரை எனக்கு பெரியதாக வேறு எதுவும் தெரியாது.

வீடு, கணவர், குழந்தைகள், கலவி என்று மட்டுமே இருந்தேன். நான் வேலைக்கு சென்ற பிறகு தான் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். அவற்றில் முக்கியமான ஒன்று, ஒரு ஆணை எப்படி தன் வழிக்கு கொண்டு வருவது என்று.

வேலைக்கு சென்ற சில மாதங்களில், என்னுடன் வேலை செய்பவர்களின் அறிவுரையை பின்பற்றி, அவரை கலவி மூலம் எனது வழக்கு வர செய்து, தனிக் குடித்தனம் புகுந்தேன்.

அதன் பிறகு எனது கணவர், எனது குழந்தைகள், எனது வேலை மற்றும் தினமும் இரவு கலவி என்று மகிழ்ச்சி எனது வாழ்க்கையில் எட்டிப் பார்க்க துவங்கியது. அதன் பிறகு என்னுள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டது. ஏற்கனவே தமிழ் மற்றும் கன்னடம் நன்றாக பேச தெரியும், இப்போது ஆங்கிலம் மற்றும் ஹிந்தியும் பேச கற்றுக் கொண்டேன். முன்பை விட தைரியம், தன்னம்பிக்கை அதிகரித்தது.

சில மாதங்களுக்கு பிறகு நான் ஒரு பெரிய உணவு விடுதியில் உணவு பரிமாறும் பணிக்கு சேர்த்தேன். நான்கு மொழிகள் தெரியும் என்பதால் அந்த வேலை எளிதாக கிடைத்தது. அதன் பிறகு தான் எனக்கு வெளியிலும் மாற்றங்கள் துவங்கியது. நான் சிறிது கருமை நிறம் தான் ஆனால் கலையாக இருப்பேன்.

இதுவரை எனது புற தோற்றத்தில் அதிக கவனம் செலுத்தியது இல்லை. ஆனால் இந்த வேலையில் நாங்கள் அழகாக காட்டிக் கொள்ள வேண்டும். அதனால் எங்களது அழகை பராமரிக்கவும், அதனை மேலும் வெளிக்காட்டவும் பயிற்சி அளிக்கப்பட்டது.

அப்போது தான் முதல் முறையாக எனது அழகை பார்த்து ரசித்தேன். என்னுள் அவ்வளவு அழகு இருப்பது அப்போது தான் தெரிந்தது. எனது வேலைக்கான சீருடை பேன்ட் மற்றும் சட்டை. இதுவரை சேலை, சுடிதார், நைட்டி மட்டுமே அணிந்த எனக்கு இந்த சீரூடை புதியதாக இருந்தது. ஆனால் அது எனது அழகை இன்னும் அதிகமாக வெளியே காட்ட உதவியது.

நல்ல சம்பளம் என்பதால் அனைத்திற்கும் ஒப்புக் கொண்டு வேலைக்கு சேர்ந்தேன். சில நாட்களில் அனைத்தும் பழகிப் போனது. வேலையில் மட்டும் இல்லாமல் மற்ற நேரங்களிலும் எனது அழகை வெளிக்காட்டும் வகையில் உடைகளை உடுத்த துவங்கினேன்.

எனது வாழ்கை முறையே மாற துவங்கியது. எனது கணவரின் வருமானத்தை வைத்து வீட்டு செலவுகளை சமாளிக்க, எனது வருமானத்தின் பெரும் பகுதி எனது ஆடை மற்றும் அலங்கார உபகரணங்கள் வாங்க செலவு செய்தேன்.

அப்போது எனக்கு 26 வயது. இரண்டு குழந்தைகள் பெற்றதால் மார்பகங்கள் சற்று தளர்ந்து இருந்தது. அதனால் சாதாரண ப்ரா பண்படுத்துவதை நிறுத்தி விட்டு கப் ப்ராக்களை பயன்படுத்த துவங்கினேன். அது எனது மார்பகங்களை நன்றாக தூக்கி காண்பிக்க உதவியது.

பெரியதாக தொப்பை இல்லை என்றாலும் வயிற்றில் குழந்தை பெற்ற அடையாள கோடுகள் தெரியும். அதனால் வயிறு தெரியும்படி உடைகள் அணிவதில்லை. பின்னழகு அனைத்து உடைகளிலும் எடுப்பாக தான் தெரியும். 26 வயதில் 34-30-36 என்ற அளவுகளிடைய பருவ பெண் மார்டன் உடைகளில் எப்படி இருப்பேன் என்று யூகித்துக் கொள்ளுங்கள்.

அதிலும் எனது சீருடையில் முன்னழகு மற்றும் பின்னழகு தூக்கலாக தெரிவதால், வீட்டில் இருந்து, பேருந்து மற்றும் எங்கள் உணவு விடுதிக்கு வரும் வாடிக்கையாளர்கள் வரை அனைவரும் என்னை ரசிப்பதை நினைத்து எனது அழகின் மீது நானே கர்வம் கொண்டேன்.

அது எனக்குள் எப்போதும் கிளர்ச்சியை ஏற்படுத்தும். அதனால் வேலை முடிந்து சென்றதும் எனது கணவருடன் மூச்சு திணறும் வரை கலவி கொள்வேன். முதலில் கவலைக்கு மருத்தாக இருந்த கலவி, கொஞ்சம் கொஞ்சமாக எனது முதல் தேவையாக மாறியது. அதனை இன்னும் அதிகமாக உணர்ந்து அனுபவிக்க துவங்கினேன்.

என்னுடன் வேலை செய்பவர்கள் முதல், வாடிக்கையாளர்கள், பேருந்தில் பயணம் செய்பவர்கள் என அனைவரும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது எனது உடலை தொட்டு தடவி செல்வது எனக்கு தெரிந்தும் நான் அதை கண்டு கொள்ளாமல் இருந்தேன்.

அந்த தொடுதல் எனக்கு கிளர்ச்சியை ஏற்படுத்தினாலும், அதனை அடக்கிக் கொண்டு, முழுவதையும் இரவு எனது கணவருடன் தீர்த்துக் கொள்வேன். என்னால் எனது உணர்ச்சிகளை பல நாட்கள் கட்டுப்படுத்த முடியும், ஆனால் அவை அனைத்தையும் சேர்த்து கிடைக்கும் நேரத்தில் எனது கணவருடன் தீர்த்துக் கொள்வேன். வேலை விஷயமாக சென்று சில நாட்களுக்கு பிறகு அவர் வந்ததும் காமம் முழுவதும் கொட்டி தீர்ப்பேன்.

இரண்டு வருடங்கள் இப்படியே இன்பமாக செல்ல, நான் முழுவதும் வேறு ஒரு பெண்ணாக மாறியிருந்தேன். காமம் என்பது எனது அத்தியாவசிய தேவையாக மாறியது. எனக்கு கலவியில் ஆர்வம் அதிகரிக்க, எனது கணவருக்கு ஆர்வம் குறைய துவங்கியது.

அதனால் முன்பு போல என்னால் கலவி இன்பம் அனுபவிக்க முடியவில்லை. பல நாட்களாக எனது காம வேட்கையை அடக்கிக் கொண்டிருக்க வேண்டிய நிலை. எனக்கு சுய இன்பம் அனுபவிக்க புடிக்காது. அதனால் எனது காமத்தை வெளியிட வேறு எந்த வழியும் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தேன்.

ஒவ்வொரு ஆணும் என்னை தொடும் போதும் எனது உடல் அந்த சுகத்தை தேடி வருந்த துவங்கியது. ஆண்களை ஏங்க வைத்துக் கொண்டிருந்த நான், இப்போது கலவிக்காக ஏங்க துவங்கினேன்.

அப்போது எனக்கு 29 வயது, எனது உடல் இன்னும் அழகில் மெருகேறி இருந்தது. எனது இரண்டு மகன்களும் பள்ளிக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். உணவு பரிமாறும் வேலை செய்து கொண்டிருந்த நான், இந்த இரண்டு வருடத்தில் உணவு பரிமாறும் ஒரு குழுவை கண்காணிக்கும் நிலைக்கு உயர்ந்திருந்தேன்.

இன்னும் மேலே செல்ல எனது படிப்பு ஒரு தடையாக இருந்ததால் பட்டயப் படிப்பு படிக்க தமிழ் நாடு ஓப்பன் யுனிவர்சிட்டியில் விண்ணப்பித்து படிக்க துவங்கினேன். தேர்வுக்கு மட்டும் ஓசூர் செல்ல வேண்டும். என் வேலை காரணமாக நிறைய ஆண் நண்பர்கள் உண்டு, அவர்களை ஓசூர் செல்ல பயன்படுத்திக் கொண்டேன்.

அவர்களிடம் தொலைபேசியில் பேசும் போது எல்லை வரை கொண்டு சென்று தவிக்க விடுவது எனது பழக்கம். ஆனால் இப்போது அது குறைந்து போனது, காரணம் நான் தவித்துக் கொண்டிருக்கிறேன். அதனால் அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போனது. அதனால் தான் எனது வாழ்கை மீண்டும் மாற துவங்கியது.

அன்று எனக்கு கடுமையான காய்ச்சல், அதனால் வேலைக்கு செல்ல முடியவில்லை. எனது கணவர் வேலைக்கு செல்ல, குழந்தைகள் பள்ளிக்கு சென்றிருந்தார்கள். காலையில் சமாளித்துக் கொள்ளலாம் என்றிருந்த மனநிலை, நேரம் செல்ல செல்ல என்னால் எழுந்திருக்க முடியாத நிலை வந்தது.

அதனால் என்னுடன் வேலை செய்யும் கார்த்திகை வீட்டிற்கு வருமாறு அழைத்தேன். அவனுக்கு 21 வயது தான் இருக்கும், புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கிறான். அவனும் மற்றவர்கள் போல தான், சந்தர்ப்பம் கிடைக்கும் போது என்னை தொட்டு ரசிப்பான்.

அவன் என் வீட்டிற்கு கொஞ்சம் அருகில் இருப்பதால் அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினேன். எங்களது வேலை நேரம் மத்தியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரை, அதனால் 10 மணிக்கு அவன் வீட்டிற்கு வந்தான்.

2621500cookie-checkஉன் மேல இருக்கிற ஆசை அப்படி 1no

Leave a Comment