இப்படி ஒரு அழக பார்க்கவும் இதயத்துடிப்பு அதிகமாகுது புஜ்ஜி

நான் எனது ரூமில் தனியாக வசிக்கின்றேன். நான் வசிப்பது ஒரு அப்பார்ட்மெண்ட். ஒரு நல்ல கம்பெனயில் மேனேஜராக பணியாற்றுகின்றார். ஆனால் எனக்கு தனியாக இருப்பது என்றால் தான் மிகவும் பிடிக்கும் அதனால் எப்போதும் தனியாக தான் இருப்பேன்.

நண்பர்கள் என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு யாரும் இல்லை. எனக்கு நட்பு, காதல் என்று எதன் மீதும் ஆசையோ நாட்டாமோ சுத்தமாக இல்லை. ஏனென்று எனக்கே தெரியவில்லை. இந்த மனிதர்களை மிகவும் நம்பினால் நம் வாழ்க்கையை நரகமாக்கிவிடுவார்கள்.

அனைவரும் இங்கு முகமூடியை போட்டுக்கொண்டு நல்லவர் போல் நடிக்கின்றனர். யாரையும் நம்ப முடியவில்லை இந்த கலியுகத்தில். “உலகம் ஒரு நாடக மேடை அதில் நடிக்கும் நடிகர்கள் நாம்” ஷேக்ஸ்பியரின் வார்த்தைகள். இது முற்றிலும் உண்மை.

தனிமையும், தன்னம்பிக்கையும் எனது இரு நண்பர்கள். என்னிடம் பழகுவேர் அனைவரும் ஒரு தேவைக்காகவே பழகுகின்றனர் அது தெளிவாகவே தெரிகிறது. பெண்கள் என்னுடன் நெருங்கி பழகுகின்றார்கள் ப்ரோமோஷன் வேண்டும் என்று. ஆனால் நான் அப்படிப்பட்ட ஆள் அல்ல. அது எனக்கு பிடிக்கவும் பிடிக்காது.

நம்மிடம் ஒரு எதிர்பார்ப்பும் இன்றி யாரும் பழக மாட்டார்களா என்ற ஏக்கத்தில் தனிமையில் தவித்துக்கொண்டிருந்தேன். Jack daniels whiskey ஐ குடித்துக்கொண்டு எனது ரூமில் எனது நாற்காலியில் உட்கார்ந்து ஆழமான சிந்தனைகளால் ஆழ்மனதுடன் உரையாடிக்கொண்டிருந்தேன்.

அப்போது எனது ரூமில் இருந்து சத்தம் வந்தது வழக்கம் போல. யார் செத்துக்கிடந்தாலும் யாரும் கண்டுகொள்ள மாட்டோம் இது தான் அப்பார்ட்மெண்ட் வாழ்க்கை. எனது பக்கத்து ரூமில் கணவன் மனைவி வசிக்கின்றார்கள் என்று எனக்கு தெரியும் அவர்கள் எப்படி இருப்பார்கள் என்று எனக்கு தெரியாது.

எனது அப்பார்ட்மெண்ட்-ல் யாரையும் எனக்கு தெரியாது யாரிடமும் பேசவும் மாட்டேன். பிறகு எப்படி பக்கத்து ரூமில் கணவன் மனைவி வசிக்கின்றார்கள் என்று உனக்கு எப்படி தெரியும் ‌என்றுதானே கேட்கின்றீர்கள். அவர்கள் போடும் சண்டை எனது ரூமிற்கு கேட்கும் எப்போதும் கேட்பது போல இன்று கொஞ்சம் அதிகமாக கேட்கிறது.

“தடார் புடார்” என்ற சத்தம் பெண் அழுதுகொண்டே கத்தும் சத்தம். எனக்கு ஏதோ தவறாக தோன்றியது. வேகமாக எழுந்து என் ரூமை விட்டு வெளியே சென்றேன். அவர்களது ரூம் கதவை தட்டினேன். சிறிது நேரத்தில் ஒரு பெண் கதவை திறந்தாள்.

கண்கள் இரண்டும் கலங்கி இருந்து. வெகு நாட்கள் அழுதுகொண்டும், தூக்கம் இல்லாமலும் கவலைகள் கொட்டிக்கிடந்த கண்கள்.

அந்த பெண்ணின் கண்களில் இருந்து கண்ணீர் வரவில்லை கவலை தான் வருகிறது. அவள் வெண்மையான முகத்தில் கைகளின் அச்சு இருந்தது. அவள் செவ்விதழ்களில் இருந்து சிறிது இரத்தமும் வந்து கொண்டிருந்தது. அவள் அழுதுகொண்டே நின்றிருந்தாள்.

அவள்: என்ன வேணும் உங்களுக்கு?

நான்: I’m ravana உங்க பக்கத்து ரூம் தான். என்ன பிரச்சினை ஏன் உங்க முகம் இப்படி வீங்கியிருக்கு என்றேன்.

அவள்: அதெல்லாம் ஒன்னும் இல்ல. இது எங்க குடும்ப விசயம்.

என்று சொல்லி முடிக்கும் முன்பே அவளுடைய கணவன் வந்தான். நல்ல போதையில் இருந்தான். அவளை தாகத வார்த்தைகளால் திட்டிக்கொண்டே வந்தான். அவள் வெண்மையான முகத்தில் மீண்டும் பளார் என்று அறைந்தான். எனக்கு “சுல்” என்று கோபம் வந்தது.

என் முன் ஒரு பெண் தாக்கப்படுவதை பார்த்துக்கொண்டு என்னால் சும்மா இருக்க முடியவில்லை அப்படி இருந்தால் நான் ஆண்மகனே அல்ல. அப்படியே அவள் ரூமிற்குள் சென்று கதவை சாத்தினேன். அவள் அழுதுக்கொண்டே என்னை பார்த்துக்கொண்டு இருந்தாள்.

அவன் நீ யாருடா வெண்ண என் வீட்டுல என்னடா உனக்கு வேல இவள சேத்து வச்சுருக்கியா என்று நோக்கி வந்தான். அப்படியே அவன் தலையை பிடித்து சுவற்றில் ஒரு மோது மோத வைத்தேன்.

அவனை சுவற்றில் சாய்த்து கழுத்தை பிடித்து அவன் முகத்தில் சரமாரியாக குத்தி அவன் முகத்தை இரத்தத்தால் அலங்கரித்தேன். அவன் மயக்கமடைந்து கீழே விழுந்தான்.

அவன் முகத்தில் காலால் ஒரு எத்து எத்தினேன். அவனுடைய மனைவி என்னை தடுத்து விட்டாள். அவளை என் ரூமிற்கு கூட்டிச் சென்றேன். அவளை உட்கார வைத்து அவள் முகத்தில் இருந்த காயங்களுக்கு மருந்து போட்டேன்.

நான்: ஏன் இப்படி நீங்க கஷ்டப்பட்டு வாழனுமா?

அவள்: என்ன பண்ணுறது என் தலைவிதி. வாழ்ந்து தான் ஆகணும்.

நான்: Divorce பண்ணிட்டு போயிடுங்க ப்ளீஸ். நீங்க யாரேனே எனக்கு தெரியாது இப்போ தான் பாக்குறேன் உங்கள முத தடவ. ஆனால், உங்கள இப்படி பாக்க என் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.

(அவள் அழுதுகொண்டே)

அவள்: என் வீட்டுல சொன்னேன் எங்க அம்மா நான் Suicide பண்ணிப்பேனு black mail பண்ணுறாங்க. Divorce பண்ணா எங்க relatives லா என்ன ஒரு மாதிரி பேசுவாங்களாம் அதான்.

நான்: செத்த சாகட்டும் உங்க அம்மா. அதுக்குனு நீங்க இவ்வளவு கஷ்டப்பட்டு வாழனுமா சொல்லுங்க? பெத்த பிள்ளையோட வாழ்க்கைய விட கெளரவம் பெரிய விசயமா என்ன?

அவள்: என் தலவிதி விடுங்க. உங்க நேம் என்ன?

நான்: இராவணன்.

அவள்: என்ன பண்ணுறது நான்‌ பொண்ணா பொறந்துட்டேன் இராவணா?

நான்: பொண்ணா பிறந்த என்னவாம்? பொண்ணுங்கள தான் இங்க கடவுளாவே கும்பிடுறோம். சரி சாப்பட்டிங்களா?

அவள்: இல்லைங்க இராவணா.

நான்: வாங்க போங்க-லா வேண்டாம். நான் உங்கள விட சின்ன பையன் தான் 25 தான் என் வயசு. நான் swiggy ல ஆர்டர் பண்ணுறேன் மணி 8:17 ஆகுதுல சாப்பிட்டு தான் போறிங்க.

அவள்: இல்ல இராவணா உனக்கு எதுக்கு தேவை இல்லாத கஷ்டம்.‌ நான் வீட்டுல போய் சாப்பிட்டுக்குறேன்.

நான்: ஃப்ரெண்ட் வீட்டுக்கு வந்தா சாப்பிட மாட்டிங்களா?

அவள்: ஃப்ரெண்ட் ஆ?

(அப்படியே swiggy-ல் சாப்பாடு ஆர்டர் செய்தேன்)

நான்: இனிமேல் நான் உங்க ஃப்ரெண்ட் நீங்க என்கிட்ட‌ என்ன வேணா ஷேர் பண்ணலாம். ( அவள் கைகளை மெதுவாக பிடித்தேன்.) உங்களுக்கு நான் இருக்கேன் இனிமேல் ரொம்ப பாவம் நீங்க. உங்கள இப்படி பாக்க ரொம்ப கஷ்டமா இருக்கு ஏன்னு தெரியல.

அவள் என்னை அப்படியே கட்டியணைத்து அழத்தொடங்கினாள். அவளின் கண்களில் வரும் கவலை நிறைந்த கண்ணீரை துடித்தேன். அவளுக்கு ஆறுதல் கூறினேன்.

Swiggy-ல் சாப்பாடும்‌ வந்தது இருவரும் சாப்பிட தொடங்கினோம். அவள் பாவம் மிகுந்த பசியில் இருந்தாள் போல அரக்கபரக்க சாப்பிட்டாள். இருவரும் சாப்பிட்டு முடித்து விட்டு ஷோபாவில் உட்கார்ந்து ஐஸ்கீரிம் சாப்பிட்டுக்கொண்டு இருந்தோம்.

நான்: உங்க நேம் இப்பையாச்சும் சொல்லுவிங்களா?

அவள்: ஐய்யோ சாரி இராவணா எனக்கு பிடுச்ச சாப்பாடா இருந்துச்சா அதான் நான் மறந்துட்டேன். என் நேம் கவிப்பிரியா . I’m 27.

நான்: சரி‌ உங்கள இனிமேல் கவி னே கூப்படவா?

கவிப்பிரியா: ம்ம்ம் கூப்பிட்டுக்கோ இராவணா.

நான்: இப்படி ஒரு அழகான கண்ணுல இருந்து கண்ணீர் வரத எப்படித்தான் பாத்துக்கிட்டு சும்மா இருக்காரோ உங்க ஹஸ்பண்ட்.

கவிப்பிரியா: என் கண்ணுல கண்ணீர் வரதுக்கு காரணமே அவன் தான். ஆனா என்னபாத்து யாரும் இப்படி சொன்னது இல்ல இராவணா. புதுசா ஃபீல் ஆகுது.

நான்: இப்படி ஒரு அழகான ‌முகத்துல எப்படி அடிக்கனும்னு தோனோதோ தெரியல ச்ச்சீ….

கவிப்பரியா: ஏய் நீ எல்ல மீறி போறடா உண்மையிலையே நான் அவ்வளவு அழகாவா இருக்கேன்.

நான்: எனக்கு பொய் சொல்ல தெரியாது கவி.

கவிப்பிரியா: பொய்யா இருந்தாலுமே கேட்க அவ்வளவு நல்லா இருக்கு இராவணா. வாழ்க்கையில இப்போதான் சந்தோசமா இருக்கேன்.

நான்: இவ்வளவு அழகா இருக்கிங்க ஏன் இப்படியொரு ஆள கல்யாணம் பண்ணிங்க…

கவிப்பிரியா: அதுவா சின்ன வயசுலையே என் அப்பா இறந்துட்டாரு எனக்கு இரண்டு தங்கச்சி வேற. நான் நல்லா படுச்சு வேலைக்கு போய் இரண்டு தங்கச்சிக்கும் கல்யாணம் பண்ணி வச்சுட்டேன். ஆனால் நான் சம்பாதிச்சத எல்லாம் என் தங்கச்சிங்களுக்கு செலவு பண்ணிட்டேன்.

எனக்குனு அவ்வளவோ நகை சேர்த்து வைக்கல. வயசு வேற 26 ஆகிருச்சு. வரதட்சணை நிறைய கொடுத்தா தானா நல்ல இடத்துல கல்யாணம் பண்ணுவாங்க.

என்க்கு அவ்வளவோ நகை சேர்த்து வைக்கல அதான் இவன கல்யாணம் பண்ணுற நிலமை வந்துருச்சு. எனக்கு வேற வழியும் இல்ல. இப்படி இவன கல்யாணம் பண்ணி தினம் தினம் சித்திரவதை அனுபவுச்சுக்கிட்டு இருக்கேன் இராவணா.

நான்: இவ்வளவு அழகா இருக்கிங்க ஏன் யாரையும் லவ் பண்ணலையா?

கவிப்பிரியா: பண்ணேன் அவனும் என்ன யூஸ் பண்ணிட்டு என்ன ஏமாத்திட்டு போயிட்டான். நீ யாரையும் லவ் பண்ணலையா? ஏன் இவ்வளவு பெரிய ரூம்ல தனியா இருக்க இராவணா?

நான்: பண்ணேன் அவளும் என் பெஸ்ட் பிரண்ட்ம் சேர்ந்து என்ன சீட் பண்ணிட்டாங்க காலேஜ் படிக்கும். அதான் அப்பயிருந்தே தனியா இருக்க ஆரம்பிச்சுட்டேன். அதுவும் பழகி போச்சு.

கவிப்பிரியா: சாரி இராவணா.

நான்: இருக்கட்டும் கவி என்ன விட நீங்க தான் ரொம்ப‌ கஷ்டத்துல இருக்கிங்க.

வெகு நேரம் பேசிக்கொண்டு இருந்தோம் மணி 11:03 ஆனது.

கவிப்பிரியா: சரி இராவணா என் ரூமுக்கு கிளம்புறேன். ரொம்ப நாள் அப்புறம் இப்போதான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் இராவணா.

நான்: கண்டிப்பா போனுமா கவி. அவன் கூட திரும்பவும் போய் டெய்லியும் கஷ்டப்பட்டு வாழ போறியா?

கவிப்பிரியா: இது தான் என் தலை விதி நான் என்ன பண்ண முடியும் சொல்லு.

நான்: நான் உனக்கு ஒரு ஐடியா கொடுக்கவா?

கவிப்பிரியா: ம்ம்ம் கொடு இராவணா

நான்: அவன் போதை தெளியவும் என்ன நடந்துச்சுனே தெரியாத மாதிரி இருப்பானா?

கவிப்பிரியா: ஆமா இராவணா.

நான்: நான் சொல்லுற மாதிரி அவன் கிட்ட நாளைக்கு சொல்லு. நாளைக்கு அவன் எந்திரிக்கவும் மூஞ்சிலா வீங்கி இருக்கும். உன்கிட்ட என்னாச்சுனு கேட்பான். நேத்து யாரோ நம்ம சண்ட போடுறத பாத்து போலீஸ்க்கு ஃபோன் போட்டுட்டாங்க. நேத்து போலீஸ் வந்துட்டாங்க.

அவங்க கிட்ட நீ ரொம்ப ஓவரா பேசிட்ட உன்ன அப்படியே அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க போலீஸ். உன்ன போலீஸ் ஸ்டேஷன் இழுத்துகிட்டு போலாம்னு பார்த்தாங்க நான் தான் அவங்க கிட்ட கெஞ்சி அதெல்லாம் வேணாம்னு உன்ன வீட்டுலையே விட்டுட்டு போக சொன்னேன். இப்படி சொல்லு கவி சரியா?

கவிப்பிரியா: ஆனா இராவணா எப்படிடா இப்படியெல்லாம் யோசிக்குற நீ.

நான்: யோசிக்கபோய் தான் மேனேஜரா இருக்கேன். தனியாவும் இருக்கேன்.

அவளுடன் அவள் ரூமிற்கு சென்று அவள் கணவனை கட்டிலில் படுக்க வைத்தேன்.

கவிப்பிரியா: நீ எதுக்கு இன்னிக்கு என் ரூம்க்கு வந்த எனக்கு ஏன் கெல்ப் பண்ணனு தெரியல. ஆனா அந்த கடவுள் தான் உன்ன என் வாழ்க்கையில அனுப்பி வச்சுருக்கனும் இராவணா. இன்னைக்கு நான் அவ்வளவு சந்தோஷமா இருக்கேன் ரொம்ப தங்ஸ் டா ( என கண்களில் கண்ணீரோடு கூறினாள்)

நான்: இந்த அழகான கண்ணுல இருந்து கண்ணீர் வரக்கூடாது கவி. இனிமேல் உனக்கு நான் இருக்கேன் எதுனாலும் என்கிட்ட சொல்லு கவி.

என்னை இறுதியாக கட்டியணைத்துக்கொண்டு என் தோளில் சாய்ந்து சிறிது நேரம் அழுதாள். நான் அவளுக்கு ஆறுதல் கூறினேன். ஆனால் அவளுடைய உடல் என் உடலை உரசும் போது உள்ளே ஏதோ மாற்றம் ஏற்பட்டது. இந்த தருணத்திலும் எனக்கு காமம் வருகிறது.

எனது மன்மதக்கோல் அவளுடைய வெண்ணிற வயிறு உரச உரச உறுதியாகக்கொண்டே போனது. எனக்கு மிகவும் தர்ம சங்கடமாக இருந்தது. அப்படியே அவளிடம் எனது நம்பரை கொடுத்து விட்டு ஆறுதல் கூறி விட்டு வேகமாக அவள் ரூமை விட்டு வெளியேறினான்.

அவளுக்கு என்னை விட்டு பிரிய மனம் இல்லை என்பதை அவள் கண்களை பார்த்தாலே தெரிந்தது. மணி சரியாக 12:08 வந்து படுத்து விட்டேன். மறுநாள் ஆபீஸிற்கு செல்ல வேண்டும் என்பதால்.

மறுநாள் எழுந்து காலை கடன்களை முடித்து விட்டு, உடற்பயிற்சி செய்து விட்டு, ஆபீஸிற்கு சென்றேன். அவள் ஃபோன் செய்தாள். நான் சொல்லியது போல் சொல்லவும் அவள் கணவன் நம்பிவிட்டான் என்று அவ்வளவு மகிழ்ச்சியாக கூறினாள்.

அவளின் அழு குரல் மட்டுமே கேட்ட எனக்கு அவளுடைய மகிழ்ச்சியான குரலை கேட்கவும் மிகவும் சந்தோஷமாக இருந்தது. பாவம் அவள் வாழ்க்கையில் அளவுகடந்த துக்கத்தை அனுபவித்துவிட்டாள். அவளை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன்.

மாதங்கள் சென்றது நானும் அவளும் மிகவும் நெருக்கமாக பழக தொடங்கினோம். அவளை கூட்டிக்கொண்டு வெளியே சுற்றினேன். அவளுக்கு பிடித்ததை வாங்கி கொடுத்தேன். அவளை மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டேன். மிக நெருங்கிய நண்பர்களாக மாறினோம்.

அப்படியே எங்கள் பேச்சு செக்ஸ் பக்கம் போனது அதை நான் அப்படியே தடுத்து நிறுத்தி விட்டேன். நாம் இருவரும் நண்பர்கள் இதைப்பற்றி எல்லாம் பேசக்கூடாது என்று தடுத்து விட்டேன். ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை மதியம் அவள் வீட்டிற்கு சாப்பிட கூப்பிட்டாள்.

அவள் கணவன் அவன் நண்பர்களுடன் சேர்ந்து பாண்டிச்சேரி சென்று விட்டானாம் வருவதற்கு 4 நாட்கள் ஆகும் என்றாள். நானும் அவள் ரூமிற்கு சென்று காலிங் பெல்லை அமுக்கினேன். அவள் கதவை திறந்தாள். நான் கண்ட காட்சி என்னை திக்குமுக்காட செய்தது.

அவள் பிங்க் நிற டிரான்ஸ்பரண்ட் சேலையில் லோ ஹிப்பில் கட்டியிருந்தாள். அந்த பிங்க் நிற டிரான்ஸ்பரண்ட் சேலை அவளுடைய அங்கங்களை அம்சமாக காட்டியது. அவள் வெண்ணிற தேகத்திற்கு அந்த பிங்க் நிற டிரான்ஸ்பரண்ட் சேலை அவ்வளவு எடுப்பாக இருந்தது. அப்படியே என் இதயத்தில் கைவைத்து விட்டேன்.

கவிப்பிரியா: என்னடா செல்லம் என்ன ஆச்சு?

நான்: இப்படி ஒரு அழக பார்க்கவும் இதயத்துடிப்பு அதிகமாகுது புஜ்ஜி.

கவிப்பிரியா: உனக்கு இருக்கும்டா. சரி வாசல்லையே நிக்க போறியா இல்ல உள்ள வரப்போறியா.

நான்: இதோ வந்துட்டேன்.

அவளுடைய 36 இன்ச் மார்பகங்கள் என்னை ஏதோ செய்தது. நான் உள்ளே சென்றேன். அவள் திரும்பி நடக்க ஆரம்பித்தாள். அவளுடைய லேஸ் வைத்து அணிந்திருந்த ஜாக்கெட் அவளுடைய வெண்ணிற முதுகை அப்படியே காண்பித்தது. அவள் லோகி ஹிப் உடுத்தி இருந்தால் 34 இன்ச் இடுப்பும் நன்றாக தெரிந்து.

அவள் மெல்ல நடக்க நடக்க அவளுடைய 36 இன்ச் பின்புறம் அசைந்தது. என்னை காம எண்ணங்களால் கட்டிப்போட்டு விட்டாள். இப்படியொரு அழகை அனுபவிக்காமல் பாண்டிச்சேரி சென்ற பரதேசியை ஒரு கணம் என்னி பார்த்தேன். என் காம எண்ணங்களை அடக்கினேன்.

ஏனென்றால் நானும் அவளும் நல்ல நண்பர்கள். இந்த காமத்தால் என் நட்பை நான் இழக்க விரும்பவில்லை. எனக்கு இருக்கும் ஒரே தோழி அவள் தான். என்னிடம் எதுவும் எதிர்பார்க்காமல் என்னுடன் அன்பாகவும், நட்பாகவும் பழகும் பெண்ணை இந்த காமத்தால் நான் இழக்க தயாராக இல்லை.

சரி என நான் டைனிங் டேபிளில் உட்கார்ந்தேன். அவள் எனக்கு சாப்பாடு பரிமாறினாள். அவள் வயிற்றை என் கை உரசியது. எனக்கு சங்கடமாக இருந்தது. நான் அப்படியே அவளை பக்கத்து சேரில் உட்கார வைத்து சாப்பாடு பரிமாறினேன். இருவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டோம்.

சாப்பிட்டும் முடித்தோம். இருவரும் ஒயின் சாப்பிடலாம் என்று முடிவு செய்தோம். அவள் பாத்திரங்கள் விலக்க சென்று விட்டாள். நான் எனது ரூமிற்கு சென்று “Castello Banfi Summus Sangiovese” ஒயினை எடுத்து வந்தேன். அவள் பாத்திரம் கழுவிக்கொண்டிருப்பதாக கூறினாள்.

நான் இரு கிளாசில் ஊற்றினேன். அவள் வருவாள் என்று ஹாலில் காத்துக்கொண்டு இருந்தேன். அதற்குள் இரண்டு கிளாஸ் ஒயினையும் நானே குடுத்துவிட்டேன். அவளுக்கு ஒரு கிளாசில் ஊற்றினேன் அதை எடுத்துக்கொண்டு அவளிடம் கொடுக்க கிட்சனுக்கு சென்றேன்.

அங்கே நான் கண்ட காட்சி என்னுள் இருந்த காம எண்ணங்களை கலவரப்படுத்தியது. வெள்ளைதேகத்தில் ஒரு பெண் பிங்க் நிற ட்ரான்ஸ்பரன்சி சேலையை உடுத்திக்கொண்டு லேஸ் வைத்த ஜாக்கெட் அணிந்து கொண்டு இடுப்பு தெரியுமாறு தனது பின்பக்கத்தை காட்டிக்கொண்டு நின்று கொண்டு இருந்தாள்.

உள்ளே சென்றோ ஒயினும் காம எண்ணத்தை மேலும் கிளர்ச்சி செய்தது. என்னிலை மறந்தேன். மெதுவாக அவள் அருகே சென்றேன். அவள் வெண்ணிற இடுப்பில் கைவைத்தேன் அவளது முதுகில் முத்தமிட ஆரம்பித்தேன். அவள் டேய் என்னடா பண்ணுற என்றாள்.

அப்போது தான் எனக்கு சுய நினைவு வந்தது. தட‌ தடவென்று என் ரூமிற்கு புறப்பட்டேன். என்னை மன்னித்து விடு என்று சொல்லிவிட்டு அவள் என் கையை பிடித்து இழுத்தாள். டேய் ஏன்டா என்ன பிடிக்கலையா என் கூட ரொமேன்ஸ் பண்ண மாட்டியா என்று கேட்டாள்.

நானோ நம்ம ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ். எனக்கு இந்த உலகத்துல இருக்க ஒரே ஃப்ரெண்ட் நீதான் உன்கிட்ட இந்த மாதிரி பண்ணி நம்ம ஃப்ரெண்ட் சிப் அ கெடுத்துக்க நான் விரும்பவில்லை என்றேன். என் ஹஸ்பண்ட் அதிகமா குடிக்குறதால என்ன சரியா பண்ணவே மாட்டாரு டா 5 நிமிஷம் தான்.

அதான் அவரு செக்ஸ் பண்ண கூப்படறப்போ நான் வேண்டாம் என்று சொல்லி விடுவேன். அதனால் தான் எங்களுக்குள் சண்டையே வருகிறது என்றாள். நான் உன்கூட அப்போ பண்ணவா என்று கேட்டேன். எனக்கூட நீ செக்ஸ் செய்ய வேண்டும் என்பதற்காக தான் இவ்வாறு உடையனிந்து உள்ளேன் என்று சொல்லாமல் சொன்னாள்.

அதுமட்டுமல்லாமல் நீ ஒரு சில பெண்களை உன் அறைக்கு அழைத்து வந்து அவர்களுடன் நீ உடலுறவு செய்யும் போது அந்த பெண்கள் கதறும் சத்தத்தை கேட்டே நான் சுய இன்பம் செய்துள்ளேன் என்றாள். எனக்கு திடுக்கிட்டு போனது.

அவள் எனது கையை பிடித்துக்கொண்டு இருந்தாள். என் கையை அப்படியே அவள் இடுப்பில் வைத்தாள். நான் அப்படியே அவள் செவ்விதழ்களை கவ்விச்சுவைந்தேன். அவள் இதழ்களில் முத்தமிட்டுக்கொண்டே படுக்கை அறைக்கு அவளை அழைத்துச்சென்றேன்.

அவளை சுவற்றில் சாய்த்தேன் அவளது வெண்ணிற வயிற்றை என் விரலால் வருடினேன். அவளது முந்தானையை கழட்டி விட்டு அவளது கழுத்தில் முத்தமிட்டேன். அவளது கழுத்தில் முத்தமிட்டுக்கொண்டே அவளது சேலையை உருவினேன்.

அப்படியே அவளை திருப்பி அவளது முதுகில் முத்தமிட்டுக்கொண்டே அவளது லேஸ் ஜாக்கெட்டை ஒவ்வொன்றாக கழட்டினேன்‌. அவள் ஹாஹாஹாம்ம்ம் என முனங்கினாள். அவளுடைய ஜாக்கெட்டை முழுவதுமாக கழட்டினேன். அவளது கருப்பு நிற ப்ரா அவளது வெண்ணிற தேகத்திற்கு அவ்வளவு அம்சமாக இருந்தது.

நான் பிறகு அவளுடைய petticoat ஐ கழட்டினேன். அவள் கருப்பு நிற ப்ரா பேண்டியுடன் நின்று கொண்டு இருந்தாள். அவளுடைய வெண்ணிற தேகத்திற்கு அவ்வளவு எடுப்பாக இருந்தது. அவளை அப்படியே மெத்தையில் படுக்க வைத்தேன்.

அவளது ப்ராவிற்கு விடுதலை கொடுத்தேன். எனது டீசர்ட் மட்டும் ட்ரவுசரை கழட்டி நான் எனது கட்டுடலை காட்டிக்கொண்டு வெறும் இன்னோரடு அவள் மீது பட்டும் படாமலும் என் கைகளை ஊண்டி படுத்தேன். அவளுடைய செவ்விதழ்களை கவ்விச்சுவைந்தேன்.

அவள் முகம் வெட்கத்தில் சற்று சிவந்து இருந்தது. அப்படியே அவளுடைய கழுத்தில் முத்தமிட ஆரம்பித்தேன். என் நாவால் வருடினேன். அப்படியே அவளுடைய வயிற்றை நோக்கி வந்தேன். அவளது வயிற்றை என் நாவால் வருடினேன். அவளின் தொப்புளினுள் என் நாக்கை ஆழமாக வைத்து வருடினேன். பிறகு எனது ஒயின் பாட்டிலை எடுத்து வந்தேன்.

அவளுடைய இதழ்களில் வடிய விட்டேன். அப்படியே அவளது மார்பகங்களில் ஒயினை ஊற்றினேன். அவளது வயிறு மற்றும் தொப்புளிலும் ஒயினை ஊற்றினேன். “Castello Banfi Summus Sangiovese wine”. Banfi என்று செல்லமாக இதை அழைப்பார்கள்.இது ஒரு ஆகச்சிறந்த ஒயின் ஆகும்.

அவளும் சற்று குடித்தாள்.நான் அப்படியே அவளது இதழ்தளில் ஒழுகிக்கொண்டிருந்த ஒயினை என் நாவால் வருடி எடுத்தேன். பிறகு அப்படியே அவளுடைய கழுத்தில் ஒழுகிக்கொண்டிருந்த ஒயினையும் நாவால் வருடி எடுத்தேன்.

அப்படியே அவளுடைய வயிற்றிற்கு வந்தேன் அவள் தொப்புளில் நிரம்பி வழிந்து கொண்டிருந்த ஒயினை என் நாவால் வருடி எடுத்தேன். அவளது வயிற்றை செல்வமாக ஒரு கடி கடித்தேன். அவளுடைய வெண்ணிற வயிற்றில் என் பற்களில் அச்சு நன்றாகவே விழுந்தது.

அப்படியே அவளது ஒயின் ஒழுகும் 36 இன்ச் வெண்ணிற மார்பகங்களுக்கு சென்றேன். அப்படியே அவற்றை என் நாவால் வருட தொடங்கினேன். அவள் ஷ்ஷ்ஷ்ஷ் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ ஹாஹாஹா ஹாஹாஹா ஹாஹாஹா ஹாஹாஹா ஹாஹாஹா ஹாஹாஹா……. என துடித்தாள்.

அவளது மார்பகங்களையும், நிப்பில்களையும் என் நாவால் வருடி எடுத்தேன். அவள் சுகத்தில் புழுவை போல் நெளிந்தாள். பிறகு அவளுடைய கருப்பு நிற பேண்டியை கழட்டினேன். அது மிகவும் ஈரமாக இருந்தது. ஒயினை அவளது தொப்புளில் இருந்து அவள் பெண்ணுறுப்பு வரை ஊற்றினேன்.

அப்படியே அவளது தொடைகளுக்கு சென்றேன். அவளது வெண்ணிற தொடைகளை என் நாவால் வருடி எடுத்தேன். அப்படியே அவள் பெண்ணுறுப்பை சுற்றி நாவல் வருடினேன்.

பெண்ணுறுப்பின் மேல் பகுதியை நாவால் வருடினேன். அவள்‌ ஹாஹாஹா ஹாஹாஹா ஹாஹாஹா ஹாஹாஹா ஹாஹாஹா ஹாஹாஹா ஹாஹா ஷ்ஷ்ஷ்ஷ்ஸஸ் அஷஷ்ஷ்ஷ் இராவணா என துடித்தாள்.

அப்படியே அவளுடைய ஒயின் ஒழுகும் பெண்ணுறுப்பில் எனது நாவினை வைத்து வருட ஆரம்பித்தேன். அவளது பெண்ணுறுப்பை என் நாவால் வருடத்தொடங்கினேன். அவள் கண்ணின் கருவிழிகள் மேலே சென்றது.

அவளது கிளிட்டோரிசை என் நாவால் வருடி எடுத்தேன். அவள் துடிதுடித்துப்போனாள். ஹாஹாஹா ஹாஹாஹ ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ….. என்ற முனங்களோடு 6 நிமிடத்தில் மதன நீரை பாய்ச்சினாள். நான் எனது இன்னரை கழட்டினேன்.

எனது மன்மதக்கோலை அவளுடைய வெண்ணிற வயிற்றில் வைத்து வட்டமிட்டபடி அவளுடைய தொப்புளினுள் வைத்து வருடிக்கொண்டே அவளது கால்களை விரித்து அவளது பெண்ணுறுப்பை மீது எனது ஆணுறுப்பை வைத்து ஒரு வருடு வருடினேன். அவள் கால்கள் துடிதுடித்தது. அப்படியே மெதுவாக அவள் இறுகலான பெண்ணுறுப்பினுள் எனது ஆணுறுப்பை உள்நுழைத்து இசைய ஆரம்பித்தேன்.

அவள் ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் ஷ்ஷ்ஷ்ஷஷ்ஷ்ஷ் என துடித்தாள். சற்று வேகத்தை கூட்டினேன் அவள் ஹாஹாஹாஹாஹாஹஹாஹாஆஹஹாஹாஹாஹாஹ என முனங்கினாள். அவளது இதழ்களை சுவைந்து கொண்டே இசைந்தேன். அவள் துடிதுடித்தாள்.

அவள் கண்களில் கண்ணீரே வந்தது. 10 நிமிடம் அவ்வாறு இசைந்தேன். பிறகு எனது 7 இன்ச் மன்மத்கோலை வெளியே எடுத்தேன்.

அவளை சாய்வாக படுக்க வைத்தேன் என்னை கட்டியணைக்குமாறு அவள் மார்பகங்கள் என் கட்டுடல் நெஞ்சில் உரச என் உதடு அவள் உதட்டோடு உரச அவள் ஒரு காலை தூக்கி எனது மன்மதக்கோலை உள்நுழைத்து அவள் பெண்ணுறுப்போடு என் மன்மத்கோல் உரச. இருவரும் காமத்தில் மூழ்கிக்கிடந்தோம்.

அப்படியே ஸ்பூனிங் செய்ய ஆரம்பித்தேன்.

அவள் ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் ஷ்ஷ்ஷ்ஷஷ்ஷ்ஷ் என துடித்தாள். அவளது 36 இன்ச் பின்புறத்தை என் கைகளால் பிசைந்தேன். 18 நிமிடம் அப்படியே ஸ்பூனிங் செய்து கொண்டு இசைந்தேன்.

அவளது செர்விக்ஸ் ஐ என் என் ஆணுறுப்பு நன்றாக வருடியது. அவள்‌‌ ஹாஹா ஹாஹா.ஆ..ஆ.ஆ‌ஆ‌ஆ‌ ஹாஹாஹாஹா ஹாஹா ஹாஹாஹா ம்ம்ம்ம்ம என துடிதுடித்து போனாள்.

எனக்கு மன்மத இரசம் வருவது போல் இருந்தது அவளிடம் கூறினேன். உள்ளேயே விடுமாறு கூறினாள். நான் எனது சூடான மன்மத இரசத்தை அவளினுள் பீய்ச்சி அடித்தேன்.

அவள் என் முகம் முழுவதும் முத்தமழை பொழிந்தாள். அப்படியே நான் அடுத்த ரவுண்டிற்கு தாயாரேனேன் இப்படியே 3 நாட்கள் கணவன் மனைவியாக வாழ்ந்தோம்.

Leave a Comment