இன்பத்தின் உச்சகட்டம் Part 4

(இங்கேயிருந்து தங்களது பயணங்களை விமல் மற்றும் ஷாலு இருவரும் வர்ணிப்பார்கள்….)
ஹலோ ப்ரண்ட்ஸ், நான்தாங்க விமல் ஆமா நானே தான்.

என் பொண்டான்டிய ஊர்மேய…. ஆமாமா அப்படி கூட வைத்துக் கொள்ளுங்களேன்.

சிறுவயது முதல் எனக்கு இருந்த வித்தியாச உணர்வுகள் இன்று என்னுடைய மண வாழ்விலும் பலவாறாக தோன்றி என்னை சித்தரவதைக்கும், பல சிந்தனைகளுக்கும் ஆளாக்கியிருந்தது. அதற்காக என்னை நீங்கள் நல்ல கணவனா நீ? என்று திட்டலாம். இல்லை பொண்டாண்டியை ஊர்மேய விடவேண்டும் என ஆசைகொள்பவன்.. எப்படி வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளுங்கள். அதை பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் நீங்கள் கேள்விகளை கேட்தற்கு முன்னர் சற்று சிந்திக்கவும்.

என் மனைவி ஷாலுவை ஒரு முறை ஏற இறங்க பாருங்கள். அவளது வட்ட முகத்தை ஒரு தடவை பார்த்துவிட்டால், அதில் இருக்கும் காந்தக் கண்களையும் அதில் இருந்து வீசும் ஒரு வித கவர்ச்சியையும் பார்த்த பிறகு யாராவது அவளை பிடிக்கவிலை என கூறுவார்களா?. நன்றாக பாருங்கள் செதுக்கி வைத்ததை போன்ற அவளது அங்கங்களையும், அளவெடுத்து செய்தாற்போல் இருக்கும் மேடு பள்ளங்களையும் பார்த்த பிறகு என்னை நீங்கள் கேள்வி கேட்கலாம்.

ஆஆஆ… ஆஹா நீங்களும் இப்போது மயக்கத்திற்கு சென்று விட்டதை என்னால் உணர முடிகிறது.

அதாங்க சும்மா பார்த்த உங்களுக்கே இவ்ளோ கிக்கா இருக்கே தினம் தினம் முழுமையாக உரித்து பார்த்து அனுபவித்து அதில் அவளிடம் இருக்கும் முழு சுகத்தையும் பார்த்த எனக்கு…. நிச்சயமாக, சத்தியமா சொல்லுறேன் அவள எல்லாம் நான் ஒருத்தன் பார்த்தா பத்தாதுங்க. பார்க்கனும், பார்க்கனும் பார்த்துட்டே இருக்கனும் குருப் கூடி பார்க்கனும், குருப் கூடி ஆஆஆ எல்லாம் பார்த்து செய்து அதை அப்படியே லைல்வா நான் பார்க்கனும் அதான் என் தற்போதைய அவா.

ஆனா அவள் இதற்கு சம்மதிப்பாளா? ஏதோ சின்ன சின்ன விசயங்களுக்கு ஒத்துக்கொண்டாள். ஆனால் இது, “புருஷன தவிர அடுத்தவன் கூட ச்சே போடா நாயே உன்ன கொல்லறதுதான்டா என் வேலை” ஷாலு கையில் அறுவா மனையுடன் என்னை துரத்துவது போன்ற கற்பனை தோன்றியது.

எப்படி அவளை பணிய வைப்பது ஒரு முறை இதன் ருசியை அவளை பார்க்க வைத்துவிட்டால் போதும், பிறகு நடப்பது தானாக நடக்கும் ஹிஹிஹி.

“என்ன சார் தனியா எத நினைச்சு சிரிச்சுட்டு இருக்குறீங்க ம்ம்ம்”

சீனியர் டெவலெப்பர் அனிதா அழைத்ததும் தான், நான் அலுவலகத்தில் அதுவும் என்னுடைய சீட்டில் அமர்ந்திருப்பது நினைவிற்கு வந்தது.

“!!! என்னாச்சு சார்?”

அவள் தனது முட்டை கண்களை விரித்தபடி கேட்க. அதை ரசித்தபடி தலையாட்டினேன்.

“ம்ம் கனவுப்பா.. என்னை துப்பாக்கி முனையில் வைத்திருக்கிறார்கள் நாங்கு தடியர்கள்.. அப்படியே உன்னை ரேப் பன்ன ட்ரை பன்னி மிரட்டிக்கொண்டும் இருக்கிறார்கள்” கண்ணடித்தபடி நான் சொல்லி முடித்தேன்.

“சார் ச்சீ என்ன இது வர வர நீங்க மோசமா பேச ஆரம்பிச்சுட்டீங்க” அவள் உண்மயிலேயே சீரியசாக அதை சொன்னாளா அல்லது உள்ளொன்று புறமொன்றாக பேசினாளா என்பதை என்னால் கண்டுபிடிக்க முயவில்லை. என்னுடைய கைபேசியில் பாட்டுச்சத்தம் கேட்டது.

“ஹலோ… செல்லம் டார்லிங் புஜ்ஜி மா…..” ஷாலுதான் ஷாலுவேதான்
அவள் மிக மிக சந்தோசமான மூட் ல் இருந்தால் மட்டுமே இப்படி குரலை இழைத்து கொஞ்சிப் பேசுவாள்.|கதையை படி கையை அடி தமிழ்செக்ஸ்ஸ்டோரீஸ்.இன்போ|

“ம்ம்ம்ம் சொல்லு ஷாலு”

“என்னாச்சு வழக்கமான உற்சாகத்தை காணோம்”

“நிறைய வோர்க் டயர்ட்டி”

“சரிடா ஈவ்னிங் பீச் போலாமா?”

“என்ன திடீர்ன்னு பீச்!!!”, ஆச்சர்யத்துடன் கேட்டேன்.

“சும்மாதான் இன்னிக்கு மனசு புல்லா சந்தோசம் ஏன்னு தெரியல அதான் கேட்டேன்”.

ஆஹா ஆஆஆஆஆஆஹா இவ சந்தோசமா இருக்கா இன்னிக்கு மெதுவா மேட்டர கேட்டுற வேண்டியதுதான் “ம்ம்ம்ம்…” என் மனம் குழந்தையின் ஆனந்தத்தை அடைந்தது.

“ஹலோ…………………………………. என்னடா ஆச்சு”

“நத்திங் ஒரு சாப்ட்வேர் செக் பன்னிட்டு இருந்தேன் ஓகே போலாம் 8 மணிக்கு மேல ரெடியாயிரு”

“கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா!!! இல்ல ஓடிப்போய் கல்யாணம் தான் கட்டிக்கலாமா?” எதிர் முனையில் ஷாலு செல்போன கட் செய்வதற்கு முன் பாடிய பாட்டின் வரிகள் எனக்கு கேட்டது.

அய்யோ இவள யாராவது கூட்டிட்டு ஒடனும்னு அவசியம் இல்லயே, கட்டிக்கிட்டு என் முன்னாடியே வச்சு வச்சு பன்னான்னா போதும்மே நினைக்கும் போதே ஜிவ்வ்வ்வ்னு ஏறுதே.. சாமி கடவுளே நடக்குமா கல்யாணம்லாம் வேணாம் டைரக்டா அது அது அதேதேதான்.. உற்சாகத்தோடு அன்றைய பைல்களை பார்த்து முடிக்கப்பட்ட ப்ராஜெக்ட்களை சோதனை செய்ய ஆரம்பித்தேன்.

சூர்யா அந்த சிகரேட்டை முழுமையாக ஊதி முடித்திருந்தான்.

சற்று தொலைவில் அவனை நோக்கி வால்டர் வந்துக்கொண்டிருந்தான்.

“சார் அந்த பெட்ரோல் பங்க்ல விசாரிச்சுட்டேன் சுரேஸ் எப்பவும் பில் போட சொல்லி கேட்க மாட்டாராம், சோ பில் ஏதும் பெட்ரோல் டீசலுக்கு சுரேஸ்க்கு இது வரை போட்டதில்லைன்னு சொல்லிட்டாங்க”, உற்சாகம் சற்று குறைந்தபடி வால்டர் சொல்ல…

“இட்ஸ் ஓகே கார் நம்பர் தெரிஞ்சா அதை கண்டுபிடிக்க முடியும் ஆனா பக்கத்து வீட்டு காரருக்கே நம்பர் தெரியல என்ன பன்னலாம் ம்ம்ம் க்ளு கிடைச்சது போல கிடைச்சு இன்னொரு கேள்வியை கூடுதலா உருவாக்கிவிட்டதே”. வால்டர் ஏதும் பேசாமல் சூர்யாவின் முகத்தையே பார்த்தான்.

“சார் சுரேஸ் அன்ட் மிஸஸ் சுரேஸ் பேமிலிகிட்ட விசாரிப்போமா?”

“பாடிய எடுத்துட்டு போக அவங்க வந்தப்பவே விசாரிச்சுட்டேன் வால்டர், சுரேஸ் அன்ட் ஜெயந்தி ரெண்டு பேரும் லவ் பன்னி வீட்ட விட்டு ஓடிவந்து இங்க கல்யாணம் பன்னவங்க அன்ட் பேமிலி அதுக்கப்பறம் அவங்கள ஏத்துக்கல, இப்போ அவங்க செத்தப்பறம்தான் அவங்க திரும்ப அவங்கள பார்த்ததா சொல்லிட்டாங்க சோ அவங்கள விசாரிச்சாலும் புரியோஜனம் இல்ல”

வால்டர் பைக்கை ஸ்டார்ட் செய்ய பின்னால் யோசனையுடன் சூர்யா அமர்ந்துக்கொண்டான். பைக் சாலையினை தொட்டதும் சாலையில் சீறிகொண்டு பாய்ந்தது.

காவல்துறை ஆணையாளர் அலுவலகம். மப்டியிலேயே சூர்யாவும், வால்டரும் கமிஷ்னரின் அறைக்குள் நுழைந்தனர். விரைப்பாக அவர்கள் வைத்த சல்யூட்களை ஏற்று தலையாட்டிய கமிஸ்னர் அவர்களை உட்கார சொன்னதும் எதிரில் அமர்ந்தனர்.

“சொல்லுங்க சூர்யா அந்த பெசன்ட் நகர் கேஸ் என்னாச்சு?”

“காணாம போன சுரேஷோட கார் பற்றி மட்டும் தான் தெரிய வந்திருக்கு சார், அந்த கார் எங்க போச்சு என்ன ஆச்சுன்னு ஒரு க்ளுவும் கிடைக்கல, விசாரணை போயிட்ருக்கு…”

“ஐ.சி. எந்த கேஸையும் நீ ரெண்டு நாளைக்கு மேல வச்சிட்டு இருக்க மாட்டன்னுதான் உன்கிட்ட இத பார்க்க சொன்னேன்”.

“எஸ் சார் பட் இது மற்ற கேஸ் மாதிரி இல்லாம நிறைய குழப்பங்கள் அப்புறம் புரியாத தடயங்கள் அதிகமில்லாத கேஸ்”

“தடயம் என்னன்ன கிடைச்சது?”

“தடயம்ன்னு எதும் கிடைக்கல சார் கார் காணோம்ங்கரத தவிர”

“ஓகே ஐ நோ யூ வெரி இன்டலிஜென்ட் பெர்சன், நீ இத சால்வ் பன்னுவன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு, பட் அதுக்குள்ள இன்னொரு இஷ்யூ வேற யாராலும் இத பாக்க முடியாது சோ கூடுதலா இந்த கேஸையும் நீ எடுக்கனும் இட்ஸ் மை பர்சனல் ஆப்ளிகேசன்”. தனது விழிகளை முழுமையாக விழித்து வால்டர் கமிஷ்னரை பார்க்க, சூர்யா தனது எதிரில் நீட்டப்பட்ட அந்த பைலை வாங்கினான்.

அருகில் வால்டர் ஓரக்கண்ணால் தன்னை முறைப்பதை அறிந்தும் அறியாதவன் போல் சூர்யா எழுந்து நிற்க… வால்டரும் எழுந்தான். இருவரும் சல்யூட்களை வைத்து விட்டு வெளியேறினர்.

“என்ன சார் இது ஏற்கனவே ஒரு மர்டர் கேஸ் குழப்பத்துல இருக்கு இப்ப இன்னொரு கேஸா அப்பப்பா டிபார்ட்மென்ட்ல வேற யாருமே மூளையோட இல்லையா என்ன…?” வால்டர் வெளியே வந்ததும் புலம்ப ஆரம்பித்தான்.

“காம் டவுன் வால்டர் இது ஒன்னும் ப்ராஜெக்ட் கிடையாது என்னால முடியாது அடுத்தவனை பார்க்க சொல்லுங்கன்னு சொல்ல, இட்ஸ் அவர் ட்யூட்டி அன்ட் நம்மள நம்புறாங்கன்னா நம்ம மேல முழு நம்பிக்கையும் வச்சுருக்காங்க போலிஸ்காரன் எப்பவும் எதுக்கும் தயாரா இருக்கனும் மேன்”.

“ம்ம்ம்ம் இதோட ஆயிரம் முறை இதை சொல்லிட்டீங்க ஓகே யாருக்காக இல்லனாலும் உங்களுக்கு என்னோட உதவி எப்பவும் இருக்கும் சார்” சொல்லிவிட்டு தனது புலம்பலை வால்டர் நிறுத்தினான். இருவரும் தற்போது யூனிபார்மில் ஜொலித்தார்கள். ஜீப் அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் முன்னால் நின்றது. மேலே கொட்டை எழுத்துக்களில்ஜே.ஆர் டிரேடிங் கம்பெனி என்று எழுதப்பட்டிருந்தது.

இருவருடைய உடைகளை பார்த்ததுமே வாசலில் இருந்த காவலாளி வேகமாக வந்தான்.

“சார் யாரை பார்க்கனும்”

“உங்க எம்.டி இல்ல சீனியர் அதிகாரிய பார்க்கனும்”

“என்ன விசயமான்னு……” அவன் சற்று பயத்துடன் கேட்டான்.

“மிஸ்டர் சுரேஸ் அதாவது சமீபத்துல கொலை செய்யப்பட்ட சுரேஸ் இங்கதான ஒர்க் பன்னாரு…?”

“ஆஆ ஆமாம் சார் ரொம்ப நல்ல மனுசன் சார் அவர போய்.. அந்ததாம்மாவும் ரொம்ப நல்லவங்க நான் உள்ள போய் கேட்டுட்டு வந்துரேன் அப்படி உட்காருங்க சார்”. சொல்லிவிட்டு அந்த காவலாளி வேகமாக கம்பெனியின் முன்கேட்டை திறந்து உள்ளே சென்றான்.

வால்டர் தனது ஆராய்ச்சி கண்களை சுற்றி அந்த கட்டிடத்தை நோக்கினான்.

விசாரனையில் சுரேஸ் அந்த கம்பெனியில் வெலை பார்த்தவன் என்பதும், அந்த கம்பெனி வெளி நாடுகளுக்கு பட்டு முதல் அனைத்து வைக துணிகளையும் ஏற்றுமதி செய்யும் நிறவனம் என்பதும் தெரிய வந்தது.

வாசலில் ஏற்கனவே உள்ளே ஓடிய காவலாளயை தவிர மேலும் மூவர் காவலுக்கு இருந்தனர். தனியார் நிறுவன செக்யூரிட்டிகள் என்பது அவர்களது உடைகளை பார்த்ததும் தெரிந்தது.

சூர்யா சிகரெட்டை உதட்டில் பொருத்த தயாரான நேரத்தில் உள்ளேயிருந்து அந்த செக்யூரிட்டி வெளியே வந்தான்.

“சார் மேனேஜர் இருக்காரு உங்களை உள்ளே வரச்சொன்னாரு உள்ளே போனதும் வலது பக்கம் ஒரு மாடி படி இருக்கும் மேல போனால் முன்னாலே ரூம் இருக்கும் சார்” அவன் சொல்லாமலேயே சூர்யாவிற்கு அந்த அறை தெரிந்தது ஏனெனில் அந்த காவலாளி உள்ளே நுழைந்ததும் அந்த படிக்கடில் பாதி ஏறியபின் அவனை வெளியில் இருந்தே பார்க்க முடிந்தது அவன் அந்த அறைக்குள் சென்றதை பார்த்துவிட்டுதான் சூர்யா சிகரெட்டை வெளியே எடுத்தான்.

சிகரெட்டை மறுபடியும் பாக்கெட்டில் போட்டு விட்டு இருவரும் உள்ளே சென்றனர்.

முகத்தில் ஆயிரம் கேள்விகளோடு இவர்களை கைக்கூப்பியபடி வரவேற்ற மேனேஜரை பதிலுக்கு தலையாட்டியபடி உள்ளே நுழைந்த சூர்யா அவருக்கு எதிரே அமர்ந்தபடி அந்த அறையை பார்வையால் அளந்தான்.

அவனுக்கு பினனே டேப்பை ஆன் செய்தபடி உள்ளே வந்த வால்டர் அவனுக்கு அருகே அமர்ந்தான்.

“ஐ ஆம் சூர்யா சிறப்பு குற்றப்புலனாய்வுத்துறை ஆய்வாளர்”, சூர்யாவின் பதவி பெயரை புரியாமல் அந்த மேனேஜர் குழப்பத்தோடு பார்க்க.

“ஸ்பெசல் க்ரைம் ப்ரான்ச் இன்பெக்டர் அன்ட் ஆம் எஸ்.ஐ வால்டர்” என வால்டர் புரிய வைத்தான். மனதிற்குள் தமிழ் வாழ்க என்றான்.

“நான் ராமானுஜம் இந்த கம்பெனி மேனஜர் உங்களுக்கு சுரேஸ் பற்றி என்ன விசயம் தெரியனும்”, அவர் நேரடியாக விசயத்திற்கு வந்ததை உணர்ந்த சூர்யா அவரது முகத்தை பார்த்தான்.

கபடம், சூது பொய் ஏதும் அவரது கண்களில் தெரியவில்லை.

“சுரேஸ் இங்க எத்தனை வருடமாக வேலை பார்த்தார்”

“இப்பதான் ஒரு வருசம் ஆகுது”

“என்ன வேலை”

“சுரேஸ் துணி டிசைன்ஸ் எல்லாம் ககம்யூட்டர்ல டிசைன் பன்னி தருவான் ரொம்ப திறமையானவன்”

“ஓஹோ, கடைசியா சுரேஸ் நீங்க எப்ப பார்த்தீங்க”

“போன சனிக்கிழமை காலைல பார்த்தேன்” சூர்யாவும் வால்டரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

“என்னது சனிக்கிழமையா எத்தன மணிக்குன்னு சொல்ல முடியுமா”, சூர்யா கேட்கும் முன் ஆர்வத்தோடு வால்டர் கேள்வியை கேட்டான்.

“விடியற்காலைல ஒரு மூனு மணி இருக்கும்”

“அந்த நேரத்துக்கு எதுக்கு பார்த்தீங்கன்னு சொல்ல முடியுமா”

“;ம்ம்ம் வெள்ளிக்கிழமை சாயந்திரம் ஏதோ பிக்னிக் போரதாகவும் அன்னிக்கு மதியம் மேல லீவ் வேணும்னு கேட்டு வாங்கிட்டு போனான், பட் அதுக்கப்பறம் ஒரு முக்கியமான புது டிசைன்ஸ் வேணும்னு பாரின் கம்பெனி கேட்டிருந்தாங்க அதுக்காக வந்தே ஆகனும்ன்னு நான் போன்ல கேட்டேன் சரின்னுட்டு அன்னிக்கு சாயந்திரம் போக வேண்டியது சனிக்கிழமை காலைல போறேன்னு சொல்லிட்டு மறுநாள் காலைல அந்த டிசைன்ஸ் என்கிட்ட கொடுக்க வந்திருந்தான் அதான் நான் கடைசியா பார்த்தது”.

“அந்த நேரத்துல சுரேஸ் நடவடிக்கை ஏதாவது வித்தியாசமா, முகத்துல ஏதாவது வித்தியாசம் உங்களுக்கு தெரிஞ்சதா”

“அப்படி எதும் தெரியல சார் நார்மலா எப்படிவும் போலதான் வந்தான் கொடுத்தான் கிளம்பினான்”

“ஐசி சுரேஸ் கூட க்ளோசா பழகிட்டு இருந்தவங்க யாரெல்லாம்னு உங்களுக்கு தெரியமா?”

“ஆபிஸ்ல எல்லாருமே அவனுக்கு க்ளோஸ்தான் சார் எல்லார்கிட்டயும் நல்லா பழகுற ஆள் அவன்”

“ரொம்ப நெருக்கம்னு யாராவது”

“அப்படி எதும் வித்தியாசம் எனக்கு தோனுனது இல்லிங்க”
“சுரேஸ் ஒரு கார் வச்சிருந்ததா கேள்விபட்டோம் அதோட நெம்பர உங்களுக்கு தெரியுமா?”.

“சுரேஸ் கார் வச்சிருந்தானா, எனக்கே இப்ப நீங்க சொல்லிதான் இந்தா விசயம் தெரியும் சார்”

அவரது கண்களே அவர் கூறுவது அனைத்தும் உண்மை என உறுத்தியது.
நன்றி கூறிவிட்டு இருவரும் வெளியேறினர்.

“என்ன சார் இது சுரேஸ் கார் வச்சிருந்தான்னான்னு நம்மலயே கேட்கிறார்”

“யா சுரேஸ் காரை அதிகமாக யூஸ் பன்னுரதில்லன்னு எனக்கு தோனுது”
வெளியே வரும்போது வாசலில் இருந்த காவலாளியை விசாரித்ததில் எப்பவும் சுரேஸ் ஒரு ஸ்கூட்டரில் தான் வருவான் என்றும், அந்த ஸ்கூட்டர் என்னவாகி இருக்கும் என்ற குழப்பத்தோடு இருவரும் கிளம்பினர்.

Leave a Comment