இதுவும் ஒரு குடும்ப காமக் கதை தான் 4

வணக்கம் அனைவருக்கும்! சென்ற மூன்று பகுதிகளுக்கும் ஆதரவு அளித்திருந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். தொடர்ந்து ஆதரவு தருமாறு வேண்டுகிறேன்! தங்களின் ஆதரவே எனை தொடர்ந்து எழுத ஊக்குவிக்கிறது! சரி, கதைக்குள் புகுவோம் வாருங்கள்!

இந்திரா மாமி கூட முடிஞ்ச அளவுக்கு நெருங்கி அவ அங்கங்களை தடவி சூடேத்த ஆரம்பிச்சன். பெட் ரூம்ல நடந்த விளையாட்டுக்கு தொடர்ச்சியா இப்ப வெளிய கண்ணாடி முன்னால வெச்சி அவள நல்லா சூடேத்திட்டு இருந்தேன். கொஞ்ச கொஞ்சமா மாமி அவ கட்டுப்பாட்டை எழக்க ஆரம்பிச்சா.

மாமி மூடு தலைக்கு ஏறி முனக, நா பொறுமையா அவ முலைய வருடிட்டே, கீழ என் சுன்னியால அவ குண்டில அழுத்தி தேய்ச்சேன். மாமியால ஒண்ணுமே பண்ண முடியல. பயங்கரமா மூச்சு வாங்க, கண்ணெல்லாம் சொக்கி என் தோள்ல சாய்ஞ்சுக்கிட்டா. நா பொறுமையா….. ரொம்ப பொறுமையா அவ முலைய வருடிட்டே, ரொம்ப ரொம்ப சாப்ட்டா, நிதானமா அமுக்கினேன்.

மாமி(மிக சத்தமாக): ஓஹ்ஹ்ஹ்ஹ்ஹ்!!!!!

நா அப்படியே மாமியோட இன்னொரு முலைய பிடிக்கிறேன். “டிரிங்!!!!”னு மாமியோட ஃபோன் ரிங் ஆச்சு. ரெண்டு பேரும் பதறிட்டு விலகிட்டோம். மாமி பட்டுனு என்ன விட்டு விலகிட்டு ஃபோன எடுத்தா. மாமா தான் கூப்பிட்டு இருந்தாரு.

மாமா(ஃபோனில்): ஏய், எனக்கு இப்ப வெளியூர்ல வேல வந்துருச்சு. ரெண்டு நாள் நா வர மாட்டேன், பாத்து பத்திரமா இரு சரியா?!

மாமி(அதிரவுடன்): என்னங்க சொல்லாம கொள்ளாம ஊருக்கு போறீங்க?!
மாமா: திடீர்னு தான் டி முடிவாச்சு!

மாமி: அப்ப இன்னைக்கு வெளிய போலாம்னு சொன்னீங்களே?!
மாமா: அப்படியா சொன்னேன்? சரி இன்னொரு நாள் போலாம்!

மாமி(கோபமாக): என்னங்க நீங்க, நா நீங்க சொன்னத நம்பி நா ரெடி ஆகி வெயிட் பண்ணிட்டு இருக்கேன்…..
மாமா: அதான் இன்னொரு நாள் போலாம்னு சொல்றேன்ல, திரும்ப திரும்ப அதையே சொல்லிட்டு இருக்க? எனக்கு வேலை இருக்கு ஃபோன வை!

மாமா சொல்லிட்டு ஃபோன வெச்சுட்டாரு. மாமி முகம் நல்லா மாறிடுச்சு. அவ கண்ணுல ஒரு கோவம்.
மாமி: இவருக்கு இதே வேலையா போச்சு! ச்ச! இந்த வாழ்க்கைக்கு போயி சாவலாம் போலருக்கு!!!!

மாமி வெறுப்பா சொல்லிட்டே கைல இருந்த ஃபோன வீசி எறிந்தா. ஃபோன் கீழ விழுந்து ரெண்டா பொலந்துக்குச்சு. ஒரு நிமிஷம் நானே பயந்திட்டேன். ஏன்னா மாமி இவளோ கோபப்பட்டு நா பாத்ததே இல்ல! யாருமே பாத்ததில்ல!!! மாமி கண்ணெல்லாம் கலங்கிட்டே சேர்ல உக்காந்து தலைல கை வெச்சு அழ ஆரம்பிச்சுட்டா. நா அவள சமாதானம் செய்ய நெனச்சேன்.

நான்: என்ன மாமி நீங்க? ஏன் இவளோ கோவப்படுறீங்க?!
மாமி: பின்ன என்ன டா? நானும் மனுஷி தான?! கொஞ்சமாச்சு என்ன மதிக்குறாரா??
நான்: அதுக்காக? கோபப்பட்டு ஃபோன ஒடச்சுட்டீங்களே?!

மாமி(விரக்தியாக): ஆமா போடா! என் பொறப்புக்கு ஃபோன் ஒன்னு தான் கேடு. காலைல இருந்து கூட தான இருக்க? எவனாச்சும் ஃபோன் பண்ணானா? அவ்ளோ ஏன், என் புள்ளைங்க பண்ணாங்களா? ஃபோன் பண்ணி ஒரு வாய் சாப்பிட்டியானு கேக்க கூட தோணல அவங்களுக்கு. என் மதிப்பு அவ்வளவு தான்! எனக்கெதுக்கு ஃபோன் எல்லாம்??

நான்: இப்ப ஏன் இப்டிலாம் பேசுறீங்க?! மாமாவுக்கு ஏதோ வேல! அதான்…..

மாமி(குறுக்கிட்டு): இல்லனா மட்டும் கூட்டிட்டு போயிடுவாரா?! எத்தன வாட்டி ஏமாந்திருக்கேன்னு எனக்கு தான் தெரியும்! ஏன், எனக்கு எதுவும் தெரியாது, நா மக்குனு நெனச்சு தான ஆளாளுக்கு என்ன ஏமாத்துறீங்க?! இவ ஒரு இளிச்சவாயச்சி! இவ என்ன நம்மள கேட்டுட போறான்னு ஒரு எண்ணம் தான?!

நான்: அய்யோ அப்படியெல்லாம் இல்ல மாமி! ஏன் நீங்களே…..

மாமி(மீண்டும் குறுக்கிட்டு): எனக்கு தெரியும் டா! சும்மா என்ன சமாதானம் பண்ண நினைக்காத!
மாமி அவ மனசுல இருந்த எல்லாத்தையும் மொத்தமா கொட்டிட்டா. நா அவ பக்கத்துல உக்காந்து அவ முகத்தையே பாத்துட்டு இருந்தேன். மாமியோட கண்ணுல இருந்த கோவம் கொஞ்ச கொஞ்சமா மறஞ்சி கலங்க ஆரம்பிச்சுது. நா அவ தோள்ல கை வைக்க, அவ என் நெஞ்சுல சாஞ்சி அழ ஆரம்பிச்சுட்டா. நா அவ தோள்ல ஆறுதலா வருடிக் கொடுத்தேன். கொஞ்ச நேரம் அழுதுட்டு மாமி பேச ஆரம்பிச்சா.

மாமி: என்னால முடியல வினோத்! நரக வேதனையா இருக்கு. எனக்கு ரெண்டே பேரு தான் ஆதரவா இருக்கீங்க. ஒன்னு, உங்கம்மா! இன்னொன்னு நீ!! மத்த யாருமே என்ன ஒரு ஜென்மமா கூட மதிக்க மாட்டுறாங்க டா! எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா??

நான்: மாமி…… இங்க இருக்கிறவங்களுக்கு உங்க அருமை தெரில! அவ்வளவுதான். எந்த வகையிலும் நீங்க யாருக்கும் சலச்சவங்க இல்ல மாமி! முதல்ல அத நீங்க புரிஞ்சுக்கோங்க?

மாமி: என்னமோ டா! ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன்! நாளிக்கி உனக்குன்னு ஒருத்தி வந்தான்னா….. தயவு செஞ்சு அவள மரியாதையோட நடத்து! அவளுக்கான அங்கீகாரத்த குடு! சரி!! நா போயி என் வேலைய பாக்குறேன்.

மாமி சொல்லிட்டு வெறுப்பா எழுந்து போக, நா என் மனசுல மாமிய நெனச்சு வருந்தினேன். அந்த சமயம் என் மனசுல மாமியோட வாழ்க்கைய எப்படியாச்சும் மாத்தணும்னு ஒரு முடிவு பண்ணேன். அவங்கள மட்டம் தட்டுற எல்லாரும் அவங்கள பெருமையா பாக்கனும்னு யோசிச்சேன். அதுக்கான வேலைகளையும் ஆரம்பிச்சன்.
நான்: என்ன மாமி, வெளிய போகல?!

மாமி(முறைத்தபடி): என்ன கிண்டலா? அதான் அவரு வரலன்னு சொல்லிட்டாரே?!
நான்: அதுனால என்ன?! நாம போலாம்!!
மாமி: என்ன சொல்ற நீ?!

நான்: போயி முகத்த நல்லா ஃப்ரெஷ் ஆக்கிட்டு வாங்க! நா பைக்க ரெடி பண்ணி வெக்குறேன். சும்மா ஒரு ரவுண்ட் போயிட்டு வரலாம்!

நான் சொல்ல, மாமி ஒரு வித குழப்பத்தோட முகம் கழுவ போனா. நா வெளிய பைக்ல அவளுக்கு வெயிட் பண்ணிட்டு இருந்தேன். முகம் கழுவிட்டு வெளிய வந்த மாமிய பாத்து அசந்துட்டேன். இப்படி ஒரு அழகான பொம்பளைய வெச்சுட்டு ரசிக்க தெரியாம இருக்காரே மாமான்னு தோணுச்சு.

மாமி கட்டிருந்த ஆரஞ்சு கலர் புடவை அவ அங்கம் எல்லாத்தையும் மறச்சு என் ஃபேவரைட் இடுப்ப மட்டும் காட்டுச்சு. நா அவ இடுப்ப பாத்து சொக்கிப் போய் இருந்தேன். மாமி என் கிட்ட நெருங்குனதும் நா வண்டிய ஸ்டார்ட் பண்ணேன். நேரா மெரினா பீச்சுக்கு கூட்டிட்டு போனேன். அங்க போனதும் ஒரு இடம் புடிச்சு உக்காந்தோம். மாமி அப்படியே வெறுப்பா உக்காந்திருக்க, நானே பேச தொடங்கினேன்.

நான்: ஏன் மாமி, இப்படி உம்முனு இருக்க தான் பீச்சுக்கு வந்தீங்களா?!

மாமி: அட போடா! அங்க பாரு டா, எல்லாரும் ஜோடி ஜோடியா எவ்ளோ சந்தோஷமா இருக்காங்க! நானும் இருக்கேனே…..

மாமி இப்படி சோகமா சொல்லும்போதே மாமியோட ஆசை எனக்கு புரிஞ்சுது. மாமியே தொடர்ந்து பேசுனா.
மாமி: அவர மட்டும் கொறை சொல்லி என்ன பிரயோஜனம்? பாக்குறதுக்கு லட்சணமா இருந்தா தான எந்த ஆம்பலையும் தான் பொண்டாட்டிய கூட்டிட்டு போவான்?? நா தண்ணி புடிக்குற டிரம் மாதிரி இருந்தா….. அவருக்கு எப்படி புடிக்கும்?

மாமி மனசுல அவள பத்தி தப்பான ஒரு எண்ணம் உருவாகிருக்குன்னு அவ பேசும்போது நல்லா புரிஞ்சுது. நா உடனே பேச்ச மாத்துனேன்.

நான்: சரி பேசுனது போதும்! எழுந்திரிங்க, கொஞ்சம் தண்ணில நிப்போம்.
மாமி: நா வரல டா! நீ போ.

நான்: இப்ப வரீங்களா இல்லையா?!

நா கொஞ்சம் சத்தமா கேட்டதும் மாமி எழுந்து என் கூட நடந்து வந்தா. நல்லா கால் முட்டி வரைக்கும் தண்ணி வர அளவுக்கு போயி நின்னோம் ரெண்டு பேரும். அப்பப்போ நா விளையாடுற மாதிரி மாமி மேல தண்ணி தெளிச்சேன். மாமியும் கொஞ்ச கொஞ்சமா கவலை மறந்து என் கூட விளையாடினா.

அப்ப ஒரு பெரிய அலை வந்து ரெண்டு பேரையும் மொத்தமா தள்ளிடுச்சு. அப்படியே மண்ணுல விழுந்தோம். நா உடனே எழுந்துட்டேன். ஆனா மாமியால எழ முடியல. நா அவள எழுப்ப குனிஞ்சேன். அப்ப இன்னொரு அலை அடிச்சு நா அப்படியே மாமி நெஞ்சு மேல விழுந்தேன். என் முகம் சரியா மாமியோட நெஞ்சுக் குழில இருந்துச்சு.
மாமி: டேய், எழுந்திரு டா! பாரு, நா அப்பவே சொன்னேன். தண்ணியெல்லாம் வேணாம்னு! இப்ப வீட்டுக்கு எப்படி போகப் போறோமோ??

நா எழுந்துட்டு மாமிய எழுப்பி விட்டேன். ப்பாஹ்ஹ்!!!!! ஈரத்துல மாமி உடம்பு சும்மா கும்முன்னு இருந்துச்சு. எனக்கு திரும்ப மூடு செம்மயா ஏற ஆரம்பித்தது. நா பாக்குறத மாமி பாத்துட்டு என்ன முறச்சா.
மாமி: பாத்தது போதும்! போலாமா??

மாமி இப்படி கேட்டுட்டு, அவ உடம்புல ஒட்டிருந்த மண்ணெல்லாம் தட்டி விட்டா. ரெண்டு பேரும் நடக்க தொடங்கினோம். மாமி பின் உடம்பு ஃபுல்லா மண்ணா இருக்க, நா அத தொடைக்குற சாக்குல அவ இடுப்ப தடவினேன். மாமி நெளிஞா.

மாமி: வினோத் நீ ஒத வாங்க போற? கைய எடு!
நான்: இல்ல மாமி, ஒரே மண்ணா இருக்கு! அதான்
மாமி: பரவால்ல நீ கைய எடு!

மாமி சொன்னதும் நா கைய எடுத்துட்டு நடக்க ஆரம்பித்தேன். வழியில வந்த பசங்க எல்லாரும் மாமிய பாத்துட்டு பெருமூச்சு விட்டுட்டு போனானுங்க. மாமிக்கு அது லேசா கூச்சத்த தந்துச்சு. எல்லார் கண்ணும் அவ உடம்புல மேயுறது அவளுக்கு உள்ளூர ஒரு ஆனந்தத்தை தந்துச்சு.

மாமி: என்னடா எல்லாம் இப்படி பாக்குறானுங்க?!
நான்: ஏன்னா நீங்க அவ்ளோ அழகா இருக்கீங்க!!
மாமி: சும்மா இப்படி சொல்லி என்ன ஏமாத்தாத!!
நான்: சரி அப்ப அவனுங்களையே கேக்கலாமா??
மாமி: அய்யய்யோ என்ன டா நீ??

நான்: இங்க இத்தன பொண்ணுங்க இருக்காங்க! ஆனா எல்லா ஆம்பளைங்க கண்ணும் உங்க மேல தான் இருக்கு!!! அதுக்கு வேற என்ன மாமி அர்த்தம்??

மாமி: அது சரி டா! ஆனா…… அப்புறம் ஏன் டா உன் மாமாவுக்கு மட்டும் என்ன புடிக்கல?!
நான்: நீங்க தான் அதுக்கான வேலைகளை செய்யணும்! மொதல்ல வீட்டுல இருக்கும்போது நல்ல ட்ரெஸ்ஸா போடுங்க! பழைய நைட்டியெல்லாம் தூக்கி கடாசிட்டு புதுசு வாங்குங்க! முடிஞ்ச அளவுக்கு புடவையே கட்டுங்க!
மாமி: அப்படியா சொல்ற?

நான்: ஆமா மாமி! புடவைல தான் நீங்க அம்சமா இருக்கீங்க! முக்கியமா உங்க இடுப்பு இருக்கே….. எவனா இருந்தாலும் மயங்கிடுவான்!!!! மாமா மயங்க மாட்டாரா??

நான் இப்படி சொல்லிட்டே அவ இடுப்புல கை வெச்சேன். மாமி சிணுங்களா என் கைய தட்டி விட்டா.
நான்: அட்லீஸ்ட் அந்த மண்ணையாச்சு தொடைக்க விடுங்க மாமி! பிளீஸ்!!
மாமி: சரி பண்ணு! ஏண்டா, என் இடுப்பு என்ன அவ்ளோ அழகாவா இருக்கு?

நான்: இல்லாம தான் எல்லாரும் அப்படி பாத்தாணுங்களா?? சும்மா வெண்ணெய் தடவுன பண்ணு மாதிரி வழவழன்னு இருக்கு மாமி!!

நா இப்படி சொல்லிட்டே மாமி இடுப்ப புடிச்சு அமுக்கினேன். மாமி செம்ம மூட்ல என் தோள்ல சாஞ்சிக்கிட்டா. நா அவ இடுப்ப அணைச்சுட்டே நடந்து வந்தேன்.

மாமி: அப்ப உன் மாமாவும் என்ன சைட் அடிப்பாரா டா?
நான்: உங்களுக்கென்ன, மாமா உங்கள சைட் அடிக்கணும், அவ்வளவுதான? நா சொல்றத செய்யுங்க. அதுக்கப்புறம் பாருங்க! மாமா சைட்டு மட்டும் இல்ல, எல்லாமே அடிப்பாரு!
நா டபிள் மீனிங்ல சொல்ல, மாமி புரியாம கொழம்புனா.

மாமி: எல்லாமேன்னா? வேற என்ன டா அடிப்பாரு??
மாமி இவ்வளவு வெகுளியா இருக்கிறத நெனச்சு நா சிரிச்சேன். நா மாமி இடுப்புல இருந்து கைய எடுக்காம நடக்க, என் எதிர்ல வந்த ரெண்டு பசங்கல்ல ஒருத்தன், “மச்சி, சரியான மொரட்டு பீஸ் டா! பையன் எங்க புடிச்சான்னு தெரில! வாரக்கணக்குல செய்யலாம் மச்சி!! அய்யோ!!!” அப்படின்னு கமென்ட் அடிச்சது தெளிவா என் காதுல விழுந்துச்சு.

ரெண்டு பேரும் பீச் விட்டு வெளிய வந்தோம்.
மாமி: சரி டா, வீட்டுக்கு போலாமா??

நான்: என்ன அவசரம்? வாங்க மொதல்ல உங்களுக்கு டிரஸ் வாங்குவோம்!
மாமி: இப்போவே வா?!

நான்: பின்ன இதுக்கெல்லாம் நல்ல நேரம் பாக்கணுமா?! வாங்க மாமி!

நா சொல்ல, மாமியும் கடைக்கு வர சம்மதிச்சா. ரெண்டு பேரும் பைக்ல ஒரு பெரிய ஷாப்பிங் மாலுக்கு போனோம். மொதல்ல மாமிக்கு ட்ரெண்டியா நாலு நைட்டி வாங்க போனோம். அங்க சேல்ஸ் பெர்சன் எல்லாரும் ஆம்பளைங்க. எல்லா பயலும் மாமியோட ஈர உடம்ப வெறிக்க பாத்தானுங்க. மாமி உடம்புல ஈரம் கொஞ்சம் காயாம இருந்தது.

நான்: சரி மாமி, சைஸ் சொல்லுங்க?!
மாமி: ச்சி!!! உன்கிட்ட போயி எப்பிடி டா??…..
நான்: அப்ப அவன் கிட்ட சொல்லுவிங்களா?!

நா சேல்ஸ் பாய காட்ட, மாமி என்ன மொரச்சா.
மாமி: ஏன் டா என்ன இப்படி படுத்துற?! சரி சொல்லுறன்.
மாமி(சற்று வெட்கப்பட்டு): 42.

நான்: இல்லயே, நா 40 தான பாத்தன்!?
மாமி(அதிர்வாக): என்னது?? நீ பாத்தியா??
நான்: இல்ல மாமி! உங்க ப்ராவுக்கு பின் பண்ணும்போது பாத்தேன்! அதான்…..

மாமி: அப்படியா?? அளவு 40 தான் டா! ஆனா கொஞ்சம் லூசா வாங்கினா தான போட வசதியா இருக்கும்?
நான்: அப்படினு யாரு சொன்னா?! இனிமே எல்லாமே சரியான அளவுல போடுங்க!! சரி, வாங்க டிசைன் பாப்போம்!

ரெண்டு பேரும் நைட்டி செலக்ட் பண்ண ஆரம்பிச்சோம். கடைல இருந்த பசங்களோட பார்வை மாமிய லேசா சங்கோஜம் ஆக்குச்சு.

மாமி: வினோத்! சீக்கிரம் இங்கிருந்து கிளம்பலாம் டா! வா.
நான்: இருங்க மாமி! அப்படியே உங்களுக்கு இன்னர்ஸ் வாங்கிடலாம்!!
மாமி: இன்னேர்ஸ்னா??

நான்: உள்ள போடுறீங்களே, அது!!!!
மாமி: அதெல்லாம் கூடவா புதுசு வாங்கணும்?
நான்: ஆமா! நா உங்களை உள்ள இருந்து ஃபுல்லா மாத்த போறேன்!

நா சொல்லிட்டு சேல்ஸ் பாய் கிட்ட ப்ரா & பேண்டி செட் கொண்டு வர சொன்னேன். அவன் ரெண்டும் 40 ல கொண்டு வந்தான். மாமி என்ன சொரண்டிட்டே இருந்தா.
நான்: ஏன் மாமி?!

மாமி: டேய் அவன் ரெண்டும் கொண்டு வந்திருக்கான் டா!
நான்: அதுக்கென்ன?! இனிமே நீங்க ரெண்டுமே தான் யுஸ் பண்ணனும்!
மாமி: அத சொல்லல டா! அவன் ரெண்டும் 40 ல கொண்டு வந்திருக்கான். எனக்கு மேல தான் நாப்பது! கீழ…..

மாமி வெக்கத்துல தயங்கி நிக்க, நா அமைதியா சிரிச்சேன்.
மாமி: என்ன டா சிரிக்கிற?? போ, நீயும் என்ன கிண்டல் பன்றல??
நான்: அப்படியெல்லாம் இல்ல மாமி! சரி கீழ எவ்வளவு?!
மாமி(என் காதருகில்): 44.

நான்: அப்போ 42 ஆ?!
மாமி: இல்லல்ல!! டைட்டாவே……

மாமி தன்னோட அளவ சொல்ல முடியாம வெக்கப்பட்டு நிக்கும்போது அவ்ளோ அழகா தெரிஞ்சா. நா சேல்ஸ் பாய் கிட்ட அளவு சொன்னதும், ஒரு செகண்ட் அவன் மாமிய பாத்துட்டு, உள்ள போயி கொண்டு வந்தான். நாங்க அதயும் வாங்கிட்டு 4 டிசைனர் சேரியும் அதுக்கு மேட்சிங்கா ரெடி மேட் ப்ளௌஸம் வாங்கிட்டு லிஃப்ட் குள்ள வந்தோம்.

லிஃப்ட்ல கூட்டம் வரவர நா கடைசிலயும், மாமி எனக்கு முன்னாலேயும் நின்னா. கூட்டம் அதிகம் இருந்ததால மாமி என்ன நெருங்கி நிக்க, என்னோட சுன்னி திரும்ப வெரைக்க ஆரம்பிச்சுது. நா என் கண்ட்ரோல் எழந்து மாமியோட இடுப்ப புடிச்சேன். மாமி என்ன தடுக்கல. என்ன அது இன்னும் மூடேத்த, நா மாமியோட தோள் பட்டைய லேசா வருடினேன்.

மாமி நல்லா என் மேல ஒட்டி நின்னா. அவ குண்டி நல்லா என் சுன்னில மோதுச்சு. நா என் கைய அவ இடுப்புல இருந்து தொப்புள் கிட்ட தடவிட்டு வந்தேன். லிஃப்ட் ஒவ்வொரு மாடிலயும் நின்னு நின்னு போனதால என்னால மாமி கூட நல்லா விளையாட முடிஞ்சது. நா மாமியோட காதுக் கிட்ட போயி ஊதிட்டே அவ தொப்புள் குழியில விரல் விட்டேன்.

சடன்னா லிஃப்ட் கிரவுண்ட் பிளோருக்கு வந்துருச்சு. மாமி என் பக்கமா திரும்ப, நா அவள ஏக்கமா பாத்தேன். மாமி லேசா சிரிச்சிட்டே முன்னாடி நடக்க தொடங்கினா. கொஞ்ச தூரம் தனியா நடந்தவ, திடீர்னு என் கிட்ட வந்து என் கைய புடிச்சிட்டு நடக்க ஆரம்பிச்சா. அப்பதான் புரிஞ்சுது, அங்கிருந்த ஆளுங்க எல்லாம் மாமிய ஒரு மாதிரி பாக்கவோ, தொனைக்கு மாமி என்ன புடிச்சுக்கிட்டான்னு.

அவ என் கைய சுத்தி பிடிச்சிருக்க, அவ மொலை என் கைல நல்லா அழுத்தி பிதுங்குச்சு. நா அத உள்ளூர ரசிச்சுட்டே நடந்து வந்தேன். ரெண்டு பேரும் வெளிய வந்து ஒரு ஹோட்டல் போனோம். அங்கேயும் எல்லாரும் மாமிய சைட் அடிக்க, மாமிக்கு எப்போ டா வீட்டுக்கு போவோம்னு ஆகிடுச்சு. ரெண்டு பேரும் ஹோட்டல் விட்டு வெளிய வரும்போது மாமி என் கிட்ட கேட்டா.

மாமி: டேய், நானும் இத்தன நாள் கடைக்குலாம் போறேன், ஒருத்தனும் பாத்ததே இல்லயே டா! இன்னைக்கு மட்டும் ஏன்??

நான்: இதுக்கு முன்னாடி நீங்க உங்கள சுத்தி இருக்கவங்கள பாத்தீங்களா?!

மாமி: ஊஹூம்! என்னல்லாம் யாரு பாக்க போறான்னு தான் நினைப்பேன். ஆனா, இன்னைக்கு தான்…..
நான்: இப்போ தெரியுதா என்ன பிரச்சனன்னு?? உங்க கூட இருக்கவங்க சொல்லி சொல்லி உங்களுக்கே ஒரு தப்பான எண்ணம் உருவாகிடுச்சு. நீங்க மக்கு, அசிங்கமா இருக்கீங்கன்னு உங்கள நீங்களே ஏமாத்திக்க ஆரம்பிச்சுட்டீங்க!! அதுதான் நிஜம்!!

மாமி: அப்ப நெஜமாவே நா அழகா டா??
நான்: வீட்டுக்கு போயி பாத்தா தெரிஞ்சிடும் வாங்க!!!
அடுத்தென்ன நடந்தது?!
அடுத்த பகுதியில்.

தொடரும்!

Leave a Comment