அசத்தல் ஆன்ட்டியின் அசரவைக்கும் லீலைகள் 3

அதன் பின் நான் அவள் கல்யாண வாழ்க்கையில் எந்த வகையிலும் குழப்பம் வராமல் இருக்க முடியும் என்று கூறியும். வாழ்நாள் முழுவதும் அவளை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் என்னால் அவளை காதலிக்க முடியும் என்று அவளுக்கு என் காதலை புரிய வைத்த பிறகு. அவளும் என்னை காதலிப்பதை முதல் முறையாக என்னை கட்டி பிடித்து எனக்கு வெளிப்படுத்தினாள்.

பகுதி 3

நான் அவளிடம் என்னால் உன்னை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் காதலிக்க முடியும் உன் மனதில் மட்டும் எனக்கு இடம் கொடு என்று கூறி அறையை விட்டு வெளியேறும் போது. அவள் முதல் முறையாக ஓடி வந்து எனது முதுகுக்கு பின்னால் இருந்து என்னை இறுக்கமாக கட்டி பிடித்தாள்.

கட்டி பிடித்ததும் நான் ஏதோ சொல்ல நினைக்க எதுவும் பேசாத நான் சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லி முடிச்சதும் நீ பதில் எதும் சொல்ல வேண்டாம் நேராக கீழே போய்விடு என்று மட்டும் சொல்ல. நான் அவளை சரி என்று கூறி பேச சொன்னேன்.

அவள் பேச தொடங்கினாள் உன் காதல் எனக்கு இன்று தான் புரிந்தது என்று நினைக்காதே. நீ முதல் முறை என்னிடம் உன்னோட காதலை சொன்னதும் எனக்கு கோவம் வந்து ஃபோன் கட் செய்த பிறகு நீ பேசியது எல்லாம் ஞாபகம் வந்தது. நீ ஒவ்வொரு முறை என்னை பேர் சொல்லி கூப்பிடும் போதும்.

நான் உன்னை பெயர் சொல்லி கூப்பிடும் போதும். நான் என் கணவனுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது கூட உன் கண்ணில் கொஞ்சம் கூட கோபமோ பொறாமை என்னமோ இல்லாமல் என் மேல் உள்ள காதலோடு மட்டும் என்னை நீ கவனித்தது எல்லாம் நீ காதலை சொல்லிய உடனே எனக்கு புரிந்தது.

அதன் பிறகு உன்னிடம் நான் பேசுவதை சுத்தமாக தவிர்த்த போதும் நீ எதுவும் சொல்லாமல் என் குழந்தையை கொஞ்சுவது மற்றவர்களிடம் பேசும் போது நீ என்னை விட்டு கொடுக்காமல் பேசுவதை பல முறை தள்ளி நின்று கேட்டு ரசித்து இருக்கிறேன்.

ஆனால் அதை எல்லாம் வெளிப்படுத்தும் சூழ்நிலையில் நான் இல்லை இந்த உலகத்தை பொறுத்த வரை நான் உனக்கு அக்கா. நமக்குள் இருக்கும் இந்த காதல் வெளியில் தெரிந்தால் நாளை இந்த உலகம் எனக்கு வைக்க போகும் பெயரை நினைத்து பார்த்தால் கூட எனக்கு இப்போதும் உடல் நடுங்குகிறது.

ஆனால் அதை பற்றி எல்லாம் எனக்கு இப்போது கவலை இல்லை இவை எல்லாவற்றையும் விட உனது காதல் தான் முக்கியம் என்று என்னை உணர வைத்து விட்டாய்.

அதற்கு முதலில் நன்றி என்னை முழுவதுமாக ஒருவன் காதலிக்கிறான் என்ற உணர்வே என்னை வானத்தில் பறக்க வைக்கிறது இந்த உணர்ச்சியை எப்படி வெளிப்படுத்துவது என்று கூட தெரியவில்லை. இவ்வளவு மகிழ்ச்சியாக என்னை உணர வைத்ததர்க்கும்.

இன்று உனது பிறந்த நாள் ஆகவே அதற்கும் சேர்த்து தான் பரிசாக நான் உன்னை கட்டி பிடித்தேன். இப்போது தயவு செய்து என்னை திரும்பி பாக்காத உன் முகத்தை இவ்வாறு பாரக்க போகிறேன் என்று தெரியவில்லை என்று கூறினாள்.

இருவரும் ஒரு நிமிடம் எதுவும் பேசாமல் அப்படியே நின்றிருந்தோம். முதல் முறையாக அவள் என்னை கட்டி பிடித்து இருக்கும் உணர்வே எனக்கு சொர்கத்தில் மிதப்பது போல இருந்தது. அவள் பூ போன்ற கைகள் என்னை இறுக்கமாக பிடித்து இருந்தன.

அவளது அளவான மார்பகம் என் முதுகில் உரசுவது எனக்குள் ஏதேதோ உணர்வுகளை தூண்டி கொண்டு இருக்க அவளிடம் எல்லை மீறாமல் இருக்க மிகவும் முயன்று கொண்டு இருந்தேன். பின் அவளிடம் என் முகத்தை எவ்வாறு பார்க்க போகிறேன் என்று தானே தெரியவில்லை என்று சொன்னாய் என்று கேட்டேன்.

அவள் வெட்கத்தில் என் முகம் பார்க்க பிடிக்காமல் என்னை கட்டியிருந்த வாரே ஆமாம் என்று தலை ஆட்டினாள். நான் அவள் கைகளை என் கைகளால் பிடித்து விளக்கி அவளை நோக்கி திரும்ப அவ வெட்கத்தில் கண்களை மூடிக்கொண்டாள்.

நான் அவள் கன்னங்களை கைகளில் பற்றி அவள் முகத்தை என் முகம் நோக்கி மேலே தூக்கி என்னை பார்க்க வைத்து கண்களை திறக்க சொன்னேன் அவள் முடியாது என்று தலை ஆட்டினாள். நீ திறந்து பார்த்தால் தான் என்னால் பதில் சொல்ல முடியும் என்று கூறு கண்களை மெதுவாக திறந்து வெட்கம் நிறைந்த பார்வை பார்த்தால்.

நான் அவளிடம் இந்த முகத்தை நன்றாக ஞாபகம் வைத்துக்கொள் ஏன் என்றால். இது தான் உன் காதலனின் முகம் இனி எப்பொழுது இந்த முகத்தை பார்த்தாலும் இது நம் காதலனின் முகம் என்று உனக்கு ஞாபகம் இருந்தாள் போதும் என்று கூற. என் கைகளில் புதைந்து இருந்த அவள் முகத்தை ஒரு சிறு குழந்தை போல் இடம் வலமாக ஆமோதித்து ஆட்டினாள்.

அவள் அழகை கண்டு அள்ளி அனைத்து அவளை முத்த மிட வேண்டும் என்று ஆசையில் அவள் தடித்த செந்நிற உதடுகளில் முத்தமிட செல்ல அவளும் கண்களை மூடி எதிர்ப்பு எதும் தெரிவிக்காமல் நின்றாள்.

ஆனாலும் எனக்கு என்ன தோன்றியது என்று தெரியவில்லை அவளின் உச்சி முகர்ந்து. நெற்றியில் ஆழமாக ஒரு முத்தம் பதித்து அவள் ஆச்சர்யமாக பார்க்க.

எனக்கு என் டாலி யின் உடல் தேவை இல்லை அவள் மனதில் இடம் தான் தேவை என்று சொல்லி வருகிறேன் என்று கூறி அங்கு இருந்து வந்து விட்டேன்.

அதன் பிறகு அன்று இரவு மீண்டும் அவளது இரண்டாவது எண்ணில் இருந்து நாங்கள் உபயோகித்த இன்னொரு மெசேஜ் செயலியில் அவள் மீண்டும் மெசேஜ் செய்தாள்.

நான் அதை பார்த்ததும் உடனடியாக அவளுக்கு பதில் அனுப்பினேன் அவள் இன்னும் இதை அழிக்க வில்லையா என்று கேட்க. உன்னை ஞாயாபகம் படுத்தும் சிறு துரும்பை கூட என் வாழ்க்கையில் இருந்து அகற்ற மாட்டேன் என்று கூறி சிரித்து கொண்டு பேச ஆரம்பித்தோம்.

அதில் இருந்து எங்கள் காதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது. அதன் பிறகு அவள் வீட்டுக்கு செல்லும் போது அனைவரும் இருப்பதால் அவள் குழந்தையை என்னிடம் விட ஆரம்பித்தாள் அவனும் என்னிடம் கொஞ்சம் கொஞ்சமாக சகஜமாக பழக ஆரம்பித்தான்.

அவனை பிரீ கே ஜி என்னும் ஆரம்ப பள்ளிக்கு அவனை தினமும் அழைத்து செல்வது அழைத்து வருவது என்று இவன் என்னோடு நன்றாக ஒட்டிகொண்டான். அவனுக்கு உணவு குடுப்பது. விளையாட்டு காட்டுவது என்று அவள் குழந்தையை கவனிக்கும் நேரத்தில் நாங்கள் இருவரும் முடிந்த அளவுக்கு அருகருகே அமர்ந்து ஒருவரை ஒருவர் காதல் பார்வை பார்த்துகொண்டோம்.

பின் எங்கள் ஃபோன் பேச்சுக்கள் மற்ற காதலர்களை போல் அன்னியோன்யம் அதிகமாக ஆனது. கொஞ்சுவது. முத்தம் கொடுப்பது வரை எங்கள் காதல் வந்து விட்டது ஆனாலும் அனைத்தும் ஃபோன் வழியே மட்டும் தான். நேரில் நாங்கள் ஒருவரை ஒருவரை தொட்டு பேசுவதை கூட தவிர்த்து வந்தோம்.

அந்த வருடம் அவள் (எங்கள்) மகனுக்கு 3ஆவது பிறந்தநாள் வந்தது. இத்தனை வருடம் அவன் அப்பாவிடம் மட்டுமே இருந்தவன் என்னிடமே ஒட்டிக்கொண்டான்.

அவ பிறந்த நாளைக்கு உடை வாங்குவது. கேக் ஆர்டர் செய்வது அனைத்திற்கும் என்னுடன் தான் செல்வேன் என அடம் பிடிக்க எனது மாமாவும் வேறு வழி இல்லாமல் எங்கள் மூவரையும் போய் வர சொல்ல. எங்கள் இருவருக்கும் நடுவில் எங்கள் குழந்தையை அமர வைத்து பார்ப்பவர் கண்களை உறுத்தாமல் பயணித்தோம்.

என் மாமா வேளை வெட்டிக்கு செல்லாமல் இருப்பதாலும். இவள் என்னோடு தினமும் மணிக்கணக்கில் பேசுவது தெரியாவிட்டாலும். யாருடனோ அவள் நீண்ட நேரம் பேசுகிறாள் என்று அவள் மேல் அவருக்கு லேசான சந்தேகம் இருக்க தான் செய்தது.

ஆனால் என்று தன்னை விட்டு இன்னொரு பெண்ணோடு தொடர்பு வைத்தது தெரிந்ததோ அன்றில் இருந்து. இவள் அவரின் சந்தேகத்தை பெரிதாக எடுத்து கொள்வது இல்லை.

ஆனால் ஒரு சமயம் நான் ஃபோன் செய்யும் பொழுது அவர் எடுத்து விட்டார் உடனே நான் ஃபோன் கட் செய்து விட்டேன். என்ன செய்வது என்று நான் குழம்பி இருந்த நிலையில். அவள் மீண்டும் ஃபோன் செய்தாள். நான் நடந்ததை கூறி பதற்றமாக கேட்க அவள் அப்போது தான் சொன்னாள்.

நான் ஃபோன் கட் செய்த சில நொடிகளில் எனது இரண்டாவது நம்பர் க்கு அவள் பெயர் மாற்றி சேமித்து வைத்து இருந்த தோழியே எதார்த்தமாக மீண்டும் ஃபோன் செய்து. என் மாமாவிடம் உங்கள் மனைவியிடம் பேச வேண்டும் என்று கூற என் மாமாவிற்கு இவள் மேல் இருந்த சந்தேகம் எல்லாம் இப்போது பொய் என்று ஆகி விட்டதால் இனி பயம் இல்லை என்று கூறினாள்.

இவ்வாறு செல்லும் பொது குழந்தையை பள்ளியில் சேர்க்கும் வயது ஆனது எனது மூத்த மற்றும் நடு மாமாவின் பிள்ளைகள் இருவரும் படித்த ஒரு ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் தான் இவனையும் சேர்த்து இருந்தும். எல் கே ஜி மற்றும் இயு கே ஜி அந்த பள்ளியில் மதியம் முதல் சாயங்காலம் 3 மணி வரை தான். எனவே என் மாமா தினமும் பள்ளியில் விட்டு மீண்டும் அங்கேயே காத்து இருந்து அழைத்து வரும் வரை நாங்கள் ஃபோன் இல் நன்றாக பேசி வந்தோம்.

Related sex stories :   எந்திரிச்சு நிக்க வச்சு பின்னாடி போயி!

அவன் பள்ளியில் சேர்ந்து சில நாட்களில் எனது மாமாவிற்கு மீண்டும் வெளி நாட்டில் வேலை கிடைத்து விட்டது. அடுத்த 20 நாட்களில் அவரும் வெளி நாடு சென்று விட. அவர் பேசி முடித்து அங்கு இரவு ஆனதும் 2½ மணி நேரம் வித்தியாசம் என்பதால் இங்க இரவு முழுவதும் நாங்கள் காதலில் மூழ்க ஆரம்பித்தோம்.

எங்கள் காதல் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே சென்றது.

திடீரென்று ஒருநாள் என்னிடம் ஒரு சில நாட்களுக்கு நான் சொன்னாள். தவிர எனக்கு ஃபோன் செய்யாதே என்று கூறினாள். நானும் என் மாமா தான் சந்தேகம் வந்து நோட்டம் விடுகிறார். போல என்று இயல் பாக விட்டு விட்டேன். பிறகு ஒரு வாரம் கடந்த பிறகு அவளே எனக்கு ஃபோன் செய்தாள்.

நான் என்ன ஆனது என்று கேட்க அவள் கூறினாள் என் மாமா வேறு பெண்ணுடன் தொடர்பில் இருந்தது. யார் என்று கண்டு பிடித்து விட்டதாகவும் என் மாமாவின் ரூம் இல் தங்கி இருக்கும் பெண் தான் என்று கூறினாள். அவங்க சிங்கப்பூர் இல் தான் வேளை செய்கிறார் என்று எனக்கு தெரியும் சிங்கப்பூரில் செலவு அதிகம் என்பதால்.

அந்த பெண் உட்பட 3 பெண்கள் என் மாமா மூவர் இன்னும் இரண்டு ஆண் நண்பர்கள் மொத்தம் 8 பேர் என்று அனைவரும் செலவை கட்டுபடுத்த ஒரே வீட்டில் வசிக்கிறார்கள் என்றும். ஒரு முறை என் மாமா கூறியது எனக்கு தெரியும். .

அந்த பெண் இவளிடம் நன்றாக பேசுவாள் என்பதால். ஒரு முறை என் மாமா மீது ஏற்ப்பட்ட சந்தேகத்தை கூறி ஒரு முறை என் மாமா கால் பிஸியாக இருப்பதால் அவளிடம் உடனே சொல்லி உதவி கேட்க நினைத்து ஃபோன் செய்து இருக்கிறாள்.

ஆனால் அவளது ஃபோன் அப்போது பிஸியாக இருந்து இருக்கிறது. இவள் அதை எதார்த்தமாக எடுத்துக்கொண்டு விட்டு விட்டால். மீண்டும் அடுத்த நாள் அதே போல் மாமா ஃபோன் பிஸி என்று வர மீண்டும் இவள் அந்த பெண்ணுக்கு தொடர்பு கொண்ட போது அந்த பெண்ணுக்கும் பிஸி என்று வந்து இருக்கிறது.

இவள் உடனே சந்தேகத்தை உறுதி செய்ய ஒரு வாரமாக இருவர் எண்ணுக்கும் கால் செய்து கண்டு பிடித்து நேற்று கடைசியாக என் மாமாவிடம் நேராகவே கேட்டு விட்டாள். அவரும் ஒப்புக்கொண்டு யாரிடமும் சொல்லாதே என்று கெஞ்ச இவள் உன்னை மனிதனாகவே மதிக்க வில்லை.

எப்படியோ போ என்று கூறி விட்டு ஆனால் நீ பேசியதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது என்று கூறி கோபமாக வைத்து விட்டு. என்னிடம் அனைத்தையும் சொல்ல நினைத்ததாக சொல்லி கவலைப்பட்டால்.

நான் என்ன வென்று சொல்வது தெரியாமல் அனைத்தும் சரியாகி விடும் என்று கூறி இருந்தேன். அவள் உடனே நாளை முதல் குழந்தையை தானே பள்ளிக்கு அழைத்து செல்ல. இருப்பதாகவும் ஆட்டோவில் சென்று வர அது பாதுகாப்பான பகுதியாக இல்லாததால்.

வீட்டில் குழந்தையை வேனில் அனுப்ப சொல்வதாகவும். நீ என்னோடு வருவதாய் இருந்தாள் வீட்டில் சொல்லி உன்னோடு தினமும் வருகிறேன் என்று கூறினாள்.

எனது வேலை ஒரு பைனான்ஸ் கம்பனியில் சேல்ஸ் அண்ட் கலெக்சன் சீனியர் எசிக்யூடிவ் என்பதால். பெரும்பாலும் காலை 6 மணி முதல் மதியம் 10-11 மணி வரை மட்டுமே இருக்கும் அதற்கு முன்பாகவே சில சமயம் எனது வேலை முடிந்து விடும்.

மாதம் ஒரு நாள் எப்போதாவது 12 மணி வரை இருக்கும் ஆகவே எனக்கும் அவளை அழைத்து செல்வதில் எந்த சிரமமும் இல்லை. மேலும் அவசர வேலை என்றால் கூட எனது அலுவலகம் தாண்டி தான் பள்ளி உள்ளது என்பதால் போகும் வழியில் என்னால் எளிதாக பார்த்து விட்டு செல்ல முடியும் என்பதால் நானும் சரி என்று கூறிவிட்டேன்.

ஆனால் அந்த சிறிய தூர பயணம் எங்கள் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல போகிறது என்று மான கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை.

முதல் நாள் முதலாக நான் வேலை முடித்து வந்தவுடன் அவர்கள் இருவரும் எனக்காக காத்திருக்கும் படி சரியான நேரத்தில் வந்தேன் பார்ப்பவர்களுக்கு சந்தேகம் வர கூடாது என்பதற்காக. அவள் என் அருகில் வந்ததும் குழந்தையை தூக்கி நானே எனக்கு பின் அமருமாரு உட்க்கார வைப்பேன்.

எனக்கு பின் அவனும். அவனுக்கு பின்னால் அவளும் அமர்ந்து வருவார்கள். அப்பொழுது என் தோளில் கை போட்டு கொண்டு வருவாள். பார்ப்பவர்களுக்கு சாதாரணமாக தெரிந்தாலும் என்னால அவள் கொடுத்த அழுத்தத்தை உணர முடிந்தது. நான் சரி 3 பேரும் சீட்டில் அமர்ந்து இருப்பதால் கெட்டியாக பிடித்து இருக்கிறாள் என்று விட்டுவிட்டேன்.

நான்கு. ஐந்து தினங்களில் ஒரு நாள் சாயும்கால நேரத்தில் குழந்தை முன் பக்கம் உக்கார்ந்து வருவதாக கூறி அழுதான். நான் இன்று ஒரு நாள் இப்படியே வா நாளையில் இருந்து முன் பக்கம் அமர்ந்து வரலாம் என்று கூறினேன்.

அவனும் சரி ப்பா என்று கூறினான் (ஆண்கள் எல்லோரையும் நீ போப்பா வாப்பா என்றும் பெண்களை போம்மா வாம்மா என்றும் விளையாட்டாக கூறுவதை அவன் வழக்கமாக வைத்து இருந்தான். ஆனால் நானும் அவளும் என்னை அப்பா என்று கூறுவது முறை தான் என்பது போல நினைத்து கொள்வோம்).

அடுத்த நாள் வழக்கம் போல் அவனை தூக்கி பின்னால். உக்கார வைக்க அவன் ஞாயாபகமாக நேற்றே முன்னால் உக்கார வைப்பதாக சொன்னல்ல என்று கூறி அழுது ஆர்ப்பாட்டம் பண்ண ஆரம்பித்து விட்டான்.

உடனே அவனது தாத்தா வந்து விசாரித்து விட்டு சரி முன்னால் உக்கார வைத்துக்கொள் என்று கூற. நானும் அவரை வீட்டில் இருந்து இவனுக்கு என்று வாங்கி இருக்கு செய்ய கூலிங் கிளாஸ் எடுத்து வருமாறு கூறினேன் தூசி படாமல் பாதுகாப்பாக இருக்கும் என்று கூறினேன்.

எல்லாம் முடித்து நாங்கள் கிளம்பும் மும் அவள் சற்று இடைவெளி விட்டே அமர்ந்தாள். குழந்தையும் இல்லாததால் என்னை பிடிக்காமல் லேடீஸ் ஹேண்டில் எனப்படும் பகுதியை பிடித்து கொண்டாள் நானும் கிளம்பினேன். அவர்கள் வீட்டில் இருந்து எங்கள் வீட்டை தாண்டி மெயின் ரோட் வந்து சிறிது தூரம் கடந்ததும் லேசாக எனது அருகில் வந்து அமர்ந்து மீண்டும் என் தோள்பட்டையை சற்று இறுக்கமாக பிடித்து கொண்டாள்.

பள்ளி புதிதாக வளர்ந்து வரும் பகுதியில் ஏற்கனவே கடைசியில் இருந்தாலும். ஆங்கிலோ இந்தியன் பள்ளி என்பதாலும் படிப்பது பெரும்பாலும் பணக்கார வீட்டை சேர்ந்த பிள்ளைகள் என்பதாலும். அவர்களுக்கு அமைதியான சூழல் அமைத்து தர வேண்டும் என்று மேலும் 2 கிலோ மீட்டர் தள்ளி பள்ளிக்கான இடத்தையும் அதை சுற்றி சில ஏக்கர் விளை நிலங்களையும் வாங்கி இருந்தனர்.

அதில் விவசாயம் நடந்து கொண்டும் இருந்தது இதனால் குழந்தைகள் அமைதியான சூழலில் படிக்க ஏதுவாக இருக்கும் என்று. நாங்கள் மெயின் ரோட்டில் இருந்து திரும்பியதும் அது வளர்ந்து வரும் பணக்கார குடும்பங்கள் வசிக்கும் பகுதி என்பதாலும்.

பள்ளி அந்த சமயத்தில் சிறு குழந்தகளுக்கு மட்டுமே என்பதாலும் ஆள் நடமாட்டம் கொஞ்சம் கூட இருக்காது. அதால் நாங்கள் எப்பொழுதும் அந்த பகுதியில் குண்டும் குழியுமாக இருக்கும் காரணத்தை குழந்தையிடம் சொல்லி மெதுவாக செல்வதாக சொல்லி விட்டு ஏதாவது பேசிக்கொண்டு செல்வோம்.

ஆனால் இன்று மாறாக குழந்தை முன்னால் அமர்ந்து இருப்பதால். அவள் மேலும் நெருக்கம் காட்டி அவளது ஒரு பக்கமாக அமர்ந்து இருப்பதால் வலப்பக்கம் மார்பு என்மேல் படும் படி அமர்ந்து என் முதுகில் முகம் வைத்து படுத்துக்கொண்டு உனக்கு இது பிடித்து இருக்கிறதா என்று கேட்டாள்.

நான் என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக வர அவள் உடனே என் மீது இருந்து எழுந்து விட்டாள். நானும் எதுவும் சொல்லவில்லை. போகும் வழியில அவள் பிள்ளையிடம் விளையாடி கொண்டே சென்றேன். அங்கு சென்று அவனை பள்ளியில் விட்டதும்.

அவள் அவனை அழைத்து சென்று அவனது வகுப்பறையில் விட்டு விட்டு திரும்பினாள். வீட்டுக்கு செல்லலாம் என்று கூறி அவள் எனது பைக்கில் அமர்ந்ததும் நான் அவளை கொஞ்சம் பேச வேண்டும் இறங்கு என்று கூறினேன். அவள் வித்தியாசமாக பார்த்துவிட்டு கிழே இறங்கி என்னவென்று கேட்டால்.

உன் கணவன் மேல் கோபம் தான் அதற்காக அவனை பழிவாங்க இப்படி தான் செய்ய வேண்டும் என்று இல்லை. அதற்காக நீ என்னிடம் நெருங்கி பழக வேண்டாம் அதில் எனக்கு துளி கூட விருப்பம் இல்ல என்று கூறினேன்.

Related sex stories :   ஆமா ட மருமகனே

அவளோ இதற்கு தான் நான் உன் முதுகில் சாய்ந்த போது எதும் சொல்லவில்லையா என்று கேட்டாள். நானும் ஆமாம் என்றேன். சரி வா போய்க்கொண்டே பேசலாம் என்றால் நானும் சரி என்று சொல்லி பைக்கை திருப்பி மீண்டும் அந்த ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் செல்லும் போது மெதுவாகவே செல் என்றால்.

நானும் மெதுவாக ஓட்டிக்கொண்டு சொல் என்று கூறினேன். மீண்டும் என்னை நெருங்கி அமர்ந்து கொண்டு அவள் மார்பு என் மேல் படும்படி அவள் முகத்தை என்மேல் வைத்துக்கொண்டு இது பிடித்து இருக்கிறதா இல்லையா என்று கேட்டாள். நானும் பிடிக்காமல் இருக்குமா.

இதெல்லாம் நம் வாழ்வில் நடக்கும் என்று கூட நினைத்து பார்த்தது கிடையாது. எனக்கு இது பாக்கியமே என்று சொன்னேன். அவள் இது இனி உனக்கு அடிக்கடி கிடைக்கும் கவலை படாதே என்று கூறினாள்.

நான் ஏன் என்ன ஆனது உனக்கு என்று கேட்க. அவள் பேச ஆரம்பித்தாள். அன்று அவருடன் சண்டை போட்ட பிறகு நானே யோசித்து பார்த்தேன் எனக்கு இது வரை யாருமே உண்மையாக இருந்தது இல்லை. ஒருவன் மனதளவில் ஏமாற்றி விட்டான்.

ஒருவன் தாலி கட்டி கணவனான பிறகு என் உடலை அனுபவித்த பிறகும் வேறு ஒரு பெண்ணை தேடி செல்கிறான். இவர்கள் இவ்வாறு இருக்கும் போது நான் மட்டும் ஏன் எனது சந்தோசத்தை எல்லாம் இழந்து விட்டு அவர்களுக்காக வாழ வேண்டும்.

மனதால் ஒருவன் ஏமாற்றி போனான். அதை நீதான் வந்து உனக்காக நான் இருக்கிறேன் என்று கூறி என் மனதில் இடம் பிடித்தபிறகும். நானே உன்னை கட்டி அணைத்து நீ முத்தம் கொடுக்க வந்த போது எதும் சொல்லாமல் இருந்தும் அந்த சூழ்நிலையில் நான் இருந்த உணர்ச்சி மிகுதியில் நடந்த சம்பவம் என்பதை அறிந்து அப்போதும் உனக்காக நான் இருக்கிறேன் என்று.

என் உச்சி முகர்ந்து நெற்றியில் முத்தம் வைத்து விலகி சென்றாய். எனக்காக எல்லாம் பார்த்து பார்த்து செய்யும் உனக்காக என்னை மாற்றிக்கொள்ள நினைத்தேன். அனைவரும் அவரவர் சந்தோசத்தை தேடிக்கொள்ளும் பொழுது. உண்மையாக காதலிக்கும் நாம் இருவரும் எதற்காக மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று நமது காதலையும் மகிழ்ச்சியையும் விட வேண்டும்?

அதனால் தான் இனி அவரிடம் எதுவும் கேட்க போவது இல்லை என்று முடிவு எடுத்து விட்டேன். இனி எப்போதும் நான் முழுதாக உனது காதலியாக இருக்க நினைத்து தான் உன்மேல் சாய்ந்து கொண்டு வந்தேன் என்று கூறி முடித்தாள். அவள் சொல்லியதும் அவள் குரலில் எந்த நடுக்கமும் இல்லை.

ஆனால் அவள் கண்ணீர் என் முதுகில் உணர முடிந்தது. அவளை அவள் வீட்டில் இறக்கி விட்டு. அவள் கண்களை பார்த்தேன். முதல் முறை சுற்றி இருப்பவர்களை பற்றி எந்த கவலையும் இல்லாமல் காதலோடு இருவரும் பார்த்து கொண்டோம்.

நான் வருகிறேன் என்று தலையாட்ட அவள் இன்று திரும்பவும் அவனை அழைத்து வரும் வரை என்னோட இரு என்று கூறினாள். சரி என்று சொல்லி உள்ளே சென்றேன். என் அத்தை என்னடா அதிசயமாக வேலை நாள் அதுவும் எங்கள் வீட்டுக்கு வந்து இருக்க என்று கேட்டார்கள்.

அவள் சிறிதும் தாமதிக்காமல். தலைவலி என்று சொன்னான் அதன் திரும்ப அவன் வீட்டிற்கு சென்று மூன்று மணிக்கு வந்து என்னை அழைத்து கொண்டு திரும்ப பள்ளிக்கு சென்று வர வேண்டும். தேவை இல்லாமல் வெயிலில் தலைவலியோடு ஏன் அலைய வேண்டும் என்று நான்தான் வர சொன்னேன் என்று கூறினாள். நானும் அமாம் அத்தை என்று கூறினேன்.

அவளும் எனக்கு டீ போட்டு குடுத்து விட்டு. எனது மூத்த அக்கா மதிய உணவு உண்ண வருமாறு அழைத்தார்கள். நான். என்னவள். மூத்த மற்றும் நடு அக்கா. என் அத்தை. அவர்கள் கணவன் என 6 பேர் இருந்தோம். என் அந்தையின் கணவர் எங்கோ செல்ல போகிறேன் நேரம் இல்லை நான் அப்புறம் சாப்பிட்டு கொள்கிறேன் என்று சொல்லி சென்று விட்டார். அவர்கள் வீட்டு உணவு மேசை நீல் வட்ட வடிவில் இருக்கும்.

மேசைக்கு பக்க வாட்டில் 4 பேரும் நீல வாக்கில் எதிர் எதிரே 2 பேரும் மொத்தம் 6 பேர் அமர்ந்து உன்ன கூடிய வகையில் இருக்கும். அவர் வெளியே சென்று விட்டதால் நாங்கள் 5 பேர் மட்டுமே இப்போது. அந்த மேசை இருக்கும் இடம் சாப்பிட மட்டும் என்பதால் பெரிதாக இட வசதி இல்லாமல் செவ்வக வடிவத்தில் அனைவரும் உக்காந்தா பிறகு ஒரு ஆள் மட்டுமே மிகவும் சிரமப்பட்டு நடக்கும் வகையில் நெருக்கமாக இருக்கும்.

நாங்கள் இருவரும் முதலில் உள்ளே சென்று எதிர் எதிரே இருக்கும் பக்கவாட்டு நாற்காலியில் அமர்ந்து கொண்டோம். கடைசியில் இருக்கும் ஒரு நாற்காலி காலியாக இருக்கும். இப்போது மற்ற மூவரும் எங்கள் பக்க வாட்டில் இருக்கும் 2 நாற்காலி மற்றும் வெளிப்பக்கதில் இருக்கும் நாற்காலியில் ஒருவர் என 5 பேரும் அமர்ந்து கொண்டோம்.

சாப்பாடு பரிமாற பட்டது அனைவரும் பேசிக்கொண்டு உண்ணும் பொழுது நான் எனது அருகில் அமர்ந்து இருந்த மூத்த அக்காவின் காலில் தெரியாமல் கால் வைத்ததால். மன்னித்து விட சொல்லி காலை நேராக சற்று நீட்டினேன் அவள் மேல் கால் பட்டு விட்டது. நான் மன்னித்து விட சொல்ல வாயெடுக்க அவள் என் கால்களை அவள் கால்களால் பிடித்து கொண்டு. கண்களால் எதும் சொல்லாதே என்று கூறினாள்.

இருவரும் ஒருவர் காலை மற்றொருவர் பிடித்து கொண்டு மாறி மாறி விளையாடி கொண்டு. பாதத்தில் கூசிக்கொண்டு கண்களால் காதலித்து கொண்டு இருந்தோம். அவள் உடனே சாப்பிட்டு சும்மா தான் இருக்க போகிறாய். எனக்கு நிறைய துணிகள் இருக்கும் மடிக்க வேண்டும்.

வந்து சற்று உதவி செய் என்று சொன்னாள். நான் உடனே மற்றவர்கள் முன் அவளை சீண்டும் வகையில் இதற்கு தான் என்னை வீட்டிற்க்கு செல்ல வேண்டாம் என்று கூறினீர்கள் என்று கிண்டலடித்து விட்டு எல்லோரும் சிரித்தோம். உடனே அவள் நீ வரவே வேண்டாம் போடா என்று அனைவர் முன்னும் கூறினாள்.

எனது மூத்த அக்கா நல்ல வேலை தப்பித்து விட்டாய் னு சொல்ல. அவளுக்கும் எனக்கும் மட்டும் தான் தெரியும். நான் அவளுடன் இருக்க போகும் வாய்ப்பை இழக்க போகிறேன் என்று. அவள் இப்போது எப்படி சமாளிக்க போகிறேன் என்று கிண்டலாக சிரித்தபடியே சாப்பிட்டு கொண்டு இருந்தாள்.

நானும் சரி வேறு என்ன எனக்கு வேளை இருக்கிறது. வந்து உதவுகிறேன் என்று கூறி நீங்கள் முன்னால் போங்கள் நான் பின்னால் வருகிறேன் என்று கூறி அவள் சென்றவுடன். சிறிது நேரம் அனைவரிடமும் பேசிவிட்டு. என் அத்தையும் மூத்த அக்காவும் கீழேயே அவரவர் அறையில் மதியம் இரு குட்டி தூக்கம் பொட செல்ல. நானும் நடு அக்காவும் பேசிக்கொண்டே மாடிக்கு சென்று மாடியில் முதல் அறை நடு அக்கவுடையது.

அதனால் அவர்கள் சென்று விட. நான் அவர்கள் அறையை கடந்து சென்று அவள் அறை கதவை தட்ட அவள் யார் என்று பக்கத்து அறைக்கு கேட்காத வாரு கேட்டாள். நான் உடனேயே உன் காதலன் வந்து இருக்கிறேன் கதவை திற என்றதும் பதரிக்கொண்டு வந்து கதவு திறந்து வெளியே யாருக்காவது கேட்டு விட்டதா என்று அவசரமாக எட்டி பார்த்தாள். யாரும் இல்லையென்று நான் சிரிக்க.

எனது சட்டையை பிடித்து உள்ளே இழுத்து கதவை மூடி தாழிட்டாள். இங்கு பொதுவாகவே யார் அறைக்கு சென்றாலும் கதவை மூடி விடுவார்கள் மற்றவர்கள் அறைக்குள் அவரசமே அன்றி யாரும் உள்ளே வர மாட்டார்கள். யாரையாவது கூப்பிட வேண்டும் என்றால் கூட கதவை தட்டி என்ன செய்தியோ அதை சொல்லி விட்டு கீழே வருமாறு கூறி செல்வார்கள். அதனால் தான் இவள் கதவை மூடி தாழிட்டாள்.

பின்பு யாராவது வந்து எதற்காவது கூப்பிட்டாலும் சந்தேகம் வர கூடாது என்பதற்காக இருக்கும் துணிகளை இருவரும் வேக வேகமாக மடித்து வைத்ததும். அவள் என் அருகில் வந்து. என் மடியில் தலை வைத்து படுத்து கொண்டு என் முகம் பார்த்து அவள் விரல்களை என் விரல்களில் கோர்த்துக்கொண்டால்.

அவள் நெற்றி. புருவம். மூக்கு. கண்கள். உதடு என்று முதல் முறை நான் பார்த்து ரசித்த அதே உணர்வோடு இன்று மீண்டும் மிக அருகில் பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தேன்.

Updated: January 30, 2021 — 6:23 PM

Leave a Reply