அக்க உன்னை அப்படி தனியா விட்டிடுவேனா 1

அன்று ஞாயிறு என்பதால்,என்ன செய்வதென்று புரியாமல் டி.வியையும்,பேப்பரையும் மாறி மாறி பார்த்தும் ரொம்ப போரடித்தது. என்ன செய்வது என்று புரியவில்லை.ஏதாவது சினிமாவிற்கு போகலாமென்று நினைத்து,பேப்பரில் எனது கண்களை ஓடவிட்டேன்.சில படங்களை வேண்டாம் என்று ஒதுக்கி தள்ளிவிட்டு,மண்டையை குடைந்தபோது , செல்போன் மணி ஒலிக்க, நம்பரைப்பார்த்தால்…..” ” என்றிருந்தது…எடுத்து பேசினால்…..பெண் குரல்…அம்மா!!!! “என்னம்மா…சொல்லுங்க…” “என்னடா…நல்ல இருக்கியா…இன்னைக்கு லீவா…ஒண்ணுமில்லை…நம்ம அபி அக்காக்கு மாப்பிள்ளை பாத்துருக்காங்க…அவர் அங்க சிஙகப்பூரில எதோ கம்பெனியில வேலை பார்க்குராறாம்..

நீ கொஞ்சம் விசாரித்து சொல்ல முடியாமான்னு அபி அக்காவோட அப்பா உன்கிட்ட சொல்ல சொன்னாரு..நீ கொஞ்சம் விசாரித்து சொல்லு..அப்புறமா போன் அடிடா…இங்க எல்லோரும் நல்லா இருக்கோம்…நீ வேளா வேளைக்கு சாப்பிடு.. நல்ல தூங்கு…சரிடா..வச்சிடுறேன்..” என்று சொல்லிவிட்டு அவர் பற்றிய தகவல்களை தந்து விட்டு நான் பேசுவதற்கு முன்பாகவே போனை வைத்து விட்டாள்….

அபி அக்காவிற்கு மாப்பிள்ளை பார்திருக்காங்களா…? மெதுவாக எனக்கு சிரிப்பு வந்தது…பிறகு சிரிக்காமல் என்ன செய்வது…அவளிடம்,நான் போட்ட ஓழைவிடவா அவன் புருஷன் வந்து செய்யப்போறான்!!.. “அபி அக்கா….” மெல்லமாக அவள் பெயரை சொல்லிகொண்டேன்..நினைக்க இனித்தது..அவளுக்கு என் மேல் எப்போதும் ஸ்பெஷல் பாசம் தான்.

அது வேற ஒரு ஸ்பெஷல் என்று ரெண்டு வீட்டுக்கும் தெரியாது..சிறு வயது முதல் அவள் அப்பாவும்,என் அப்பாவும் சிநேகிதர்கள் என்பதால் எங்கள் இருவர் வீட்டிற்க்கும் மிகுந்த அன்னியோனியங்கள்.அதிலும்,எங்கள் வீட்டில் பெண் குழந்தைகள் கிடையாது என்பதால், அபி அக்கா மேல் என் அப்பா,அம்மாவிற்க்கு தனி பாசம்…அது தான் எங்களுக்கு ரெம்ப வசதியாக போனது.. அபி என்கின்ற அபிராமி அக்கா வைஷ்ணவா கல்லூரியில் படிக்கும்போதே பெரிய பியூட்டி குயின்.அசப்பில் அப்படியே நடிகை சினேகாவை உரித்த உடம்பு. சினேகாவைப்போலவே கலரும்,பெருத்த முன்புறங்களும்,பின்புறங்களும் பார்ப்பவர்களை திரும்ப திரும்ப பார்க்க வைக்கும். கல்லூரியில் படிக்கும்போதே வளப்பமான உடம்பு..நல்ல கொழுத்த முகமும்,குழந்தை சிரிப்பும்,பெரிய கண்களும் அவளது மிகப்பெரிய சொத்து… உடம்பு சற்று பூசியதாக இருப்பதாலோ என்னமோ,அவள் அடிக்கடி மார்டன் உடை அணிவது கிடையாது..

எப்போதும் சேலை தான் கட்டுவாள்.அவளது சேலை மிக பாந்தமாக இருக்கும்,ஸ்டைலாக கட்டினாலும் மிக நேர்த்தியாக கட்டுவாள்… நல்ல உயரம்.புஷ்டியான உடம்பு,கொழுத்த மார்பகங்கள்,சதிராடும் பெரிய பின்புறங்கள்..எப்போதும் மலர்ந்த முகம்..இது தான் அக்கா அபிராமி…படிக்கும் காலத்திலே பலபேர் வட்டமிட்டாலும்,யாருக்கு சிக்காதவளாகவே இருந்த அபி அக்கா என்னிடம் மயங்கியது எனக்கு வியப்பாக இருந்தது அபி அக்காவின் அப்பாவும்,என் அப்பாவும் பள்ளித்தோழர்கள்.அவர்களுக்கு திருமணம் முடிந்ததும் எங்களது அம்மாக்களும் கூடப்பிறந்த அக்கா,தங்கை போல பழகினர்.அபி அக்கா வீட்டுக்கு ஒரே பெண்.

அவர்கள் வீட்டில் வீட்டில் ஆண்பிள்ளை இல்லை என்பதால் எனக்கு செல்லம் அதிகம்.அதுபோல் எங்கள் வீட்டில் பெண்பிள்ளை இல்லை என்பதால் அபி வைத்ததுதான் அங்கே சட்டம்.. நான் அப்போது பள்ளி முடித்து,அண்ணா யுனிவர்சிட்டியின் அட்மிஷன் முடித்து கல்லூரியின் சேரும் நாளுக்காக காத்திருந்த சமயம்.அப்போது,அபி அக்காவின் பாட்டி (அவள் அம்மாவின் அம்மா) ஊரில் திருவிழா நடக்க இருந்தது.அபி அக்காவின் தாத்தா அந்த ஊரின் பெரும்புள்ளி.அபி அக்கா திருவிழாவுக்கு ஒரு வாரத்துக்கு முன்பே போகத்துடித்தாள்.அபி அக்காவின் அப்பா,அம்மாவுக்கு அலுவலக லீவ் கிடைக்கவில்லை.

அதனால்,அபி அக்கா என அப்பாவிடம் சென்று ,நான் கல்லூரி சேர இன்னும் நாள் இருப்பதாத சொல்லி என்னை அவள் கூட அனுப்ப சொன்னதும் என் அப்பா மறு பேச்சேதும் இல்லாமல் என்னை அவள் கூட போகச்சொன்னார்.நானும்,அபியுடன் சண்டை போட்டேன்.. “அபி அக்கா..அந்த ஊரில எனக்கு யாரையும் தெரியாது..நீ உன் பிரண்ட்ஸ் இருக்காங்கன்னு எஸ்கேப் ஆயிடுவ..நான் உன் தாத்தா,பாட்டி கிட்ட மாட்டிகிட்ட முழிக்கவா?” என்றதும்.. “போடா..கூமுட்டை..அக்க உன்னை அப்படி தனியா விட்டிடுவேனா…உனக்கு நல்லா கம்பனி கொடுக்கிறேன்டா..நீ அங்கே இருந்து வந்த பின்னாடி பாரு…அக்கா திரும்ப எப்போ பாட்டி வீட்டுக்கு போகலாம்ம்ன்னு கேட்க போற…உன் வாழ்நாள் புல்லா இந்த ட்ரிப்ப மறக்கமுடியாது..நீ பாக்கத்தானே போற” என்று கண் சிமிட்டினாள்… அபி அக்கா எப்போதும் இப்படித்தான்.சின்ன வயதிலே இருந்து ஒன்றாய் பழகியதால்,என்னை பயங்கரமாக கலாய்ப்பாள்..

அவளது பாட்டி வீடு பொள்ளச்சியை தாண்டிய ஒரு கிராமமும் இல்லாத,நகரமும் இல்லாத இரண்டும் கெட்டான் ஊர்.பொள்ளச்சி தான் அருகில் இருக்கும் நகரம். புளூ மௌன்டனில் போய் கோவை இறங்கியதும்,அவள் தாத்தா ரயில்நிலையத்திற்க்கு வண்டி அனுப்பி இருந்தார்..நல்ல களைப்பாக இருந்தாலு,பச்சை பசேலென்று இருந்த சுற்றுப்புறமும்,தோட்டங்களும்,மேற்கு தொடர்ச்சி மலையின் குளிர்ந்த காற்றும் மனதுக்கு தெம்பாக இருந்தது..அபி அக்கா சிறு குழந்தை போல உற்சாகமாக வந்தாள்.அவள் முகத்தில் பெரிய ஆனந்தமும்,மகிழ்ச்சியும் தாண்டவமாடின…நகரத்து வாழ்க்கையை விட்டு இயற்கை சூழலுக்கு வருவதால் எற்ப்பட்ட களிப்பு போலும் என்று நினைத்து கொண்டேன். தாத்தா வீடு வந்து சேர்ந்ததும்,மிக பெரிய வரவேற்ப்புக்கு பிறகு,அபி அக்கா காணாமல் போனாள்..

நான் எற்கனவே சில முறை வந்திருந்தாலும்,தனியாக இருப்பதால் சிறிது அன்னியமாக இருந்தது.என்ன செய்வது என்று தெரியவில்லை…குளித்து,சாப்பிட்டுவிட்டு அப்படியே படுக்கையில் விழுந்தவன் தான்..எப்போது தூங்க தொடங்கினேன் என்று தெரியவில்லை.. “டேய்…தூங்கு மூஞ்சி….எந்திரிடா…வந்ததும் வராதுமா..வெளியே எங்கேயும் போகாம..இப்ப்டி தூங்குறான் பாரு…” அபி அக்காவின் குரல் கெட்டதும் ,மெதுவாக கண்களை திறந்து பார்த்தேன். எனக்கு எதிரில் நிற்பது அபி அக்காதானா என்று நம்ப முடியவில்லை.. “என்னடா..அப்படி வாய பொளந்து பாக்குற..டிரஸ் நல்லா இல்லயா…” என்று கேட்டவாறே கண் சிமிட்டினாள்.

அபி அக்கா ,நன்றாக குளித்து விட்டு ரெட்டை ஜடை போட்டு தலை நிறைய மல்லிகைப்பூ வைத்திருந்தாள்.கரும்பச்சை நிறத்தில் மெல்லிய தாவணி அனிந்திருந்தாள்.அவளை பாவாடை தாவணியில் நான் இத்ற்க்கு முன்பு பார்த்தது கிடையாது..டார்க் பின்க் கலரில் ஜாக்கட்டும்,மெல்லிய மஞ்சள் கலரில் பாவாடையும் அணிந்திருந்தாள்.கட்டிலுக்கு மேலே தனது வலது காலை தூக்கி வைத்து நின்றதால் அவளது கால்களின் அழகு தெரிந்தது.அவளது இடுப்பின் சதை அந்த தாவணியையும் மீறி செக்ஸியாக இருந்தது..அடங்கொய்யா…..இந்த அபி அக்கா இவ்வளவு நாளா எங்க போயிருந்தா..? “என்னடா..இப்படி முழிச்சுகிட்டு இருக்க..ஏதாவது கிளுகிளுப்பான கனவா..

நான் கெடுத்துட்டேனா?” “அது..இல்ல..வந்து..” “என்ன ..வந்து ..போயின்னு..சீக்கிரமா வா..மணி இப்போ ஒண்ணாகுது…துரை தூங்குறார்ன்னு யாரும் இன்னும் சாப்பிடல..சீக்கிரமா வா..தாத்தா ,பாட்டி காத்திருக்காங்க..வர்றியா..”என்று புருவத்தை சிமிட்டியவாறே போனாள். “அபி..உனக்கு பாவாடை,தாவணி சூப்பரா இருக்கு..” “என் பிரண்டோட பாவடை,தாவணிடா..அவ தான் எனக்கு நல்லா இருக்கும்ம்ன்னு கட்டி விட்டா…” என்று சொல்லியவாறே,முன்னால் இருந்த ஜடை முடியை பின்னால் போட்டவாறே சிரித்து கொண்டு போனாள். நானும் கீழே போய் சாப்பிட்டு முடித்ததும் ,நேரம் போவதற்க்கு என்ன செய்வதென்று தெரியாமல் வராண்டாவில் போய் அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்தேன்.சிறிது நேரம் கழித்து வந்த அபி அக்கா, “என்ன மைனர் சார்..திரும்பவும் தூங்க போறியா….பேசாமல் எங்க கூட வர்றியா..என் பிரண்ட் அர்ச்சனா வீட்டுக்கு போறோம்…சும்மா இருந்தென்னா வா..” என்று சொன்னாள்.அர்ச்சனா விட்டுக்கா…அட்றா சக்கை…அர்ச்சனா ,அபியின் வயதை ஒட்டிய அவளது பிரண்ட்..அவளது வீடு கோயிலை ஒட்டிய அக்ரகாரத்தில் இருந்தது.

ஆகா..அங்கே போனால் கொழுத்த குட்டிகளை சைட் அடிக்கலாமே!! “சரி வர்றேன்..கொஞ்சம் இரு.போய் வேற டிரஸ் மாத்திட்டு வர்றேன்..போகலாம்” நான் வேறு டிரஸ் போட்டு தலையை சீவி கொண்டு டிப்-டாப்பாக புறப்பட்டேன்.தாத்தாவின் டி.வி.எஸ் 50 வண்டியை ஓட்டி கொண்டு போகும்போது அபி என் காதில், “மைனர் சார். அங்க வந்து அக்ரகாரத்தில நல்ல பையனாஇருக்கணும்..சும்மா மெட்ராஸில சைட் அடிக்கிறது போல இருக்காத..என்ன..புரியுதா?” “நீ எப்ப நான் சைட் அடிக்கிறத பார்த்த..சும்மா சும்மா ஓட்டாத அபி அக்கா…” “நீ சொல்லலயின்னாலும் தெரியாதாக்கும்…சமயத்தில என்னையே நீ சைட் அடிக்கிறடா…இன்னைக்கு மத்தியானம் உன்ன வந்து எழுப்பும் போது,ன் இடுப்பையே எப்படி வெறிச்சு ,வெறிச்சு பார்த்த..நீ கெட்டு போயிட்டடா..” என்று அவளது மூச்சுகாற்று பட என் காதுக்குள் சொன்னாள்.

எனக்கு உடம்பில் மின்னல் வெட்டியது போல இருந்தது.ஆக்ஸிலேட்டரிலிருந்து கை யின் வேகம்குறைய, “பாத்துப்போ..எங்கேயாவது போய் முட்டிடாதா..”அவள் சிரித்துக்கொண்டே எனது முதுகில் அடித்தாள். ஆகா…அபி அக்காவுக்கு அவளை சைட் அடிப்பது தெரிந்து விட்டது..இனிமேல ஜாக்கிரதையாக இருக்கணும்… கொஞ்ச நேரத்திற்குள் அர்ச்சனா வீடு வந்ததும்,என்னை வரவேற்பறையில் உட்காரவைத்து விட்டு அபியும்,அர்ச்சனாவும் உள்ளே போனார்கள்.எனக்கு போரடித்தது….கொஞ்ச நேரத்துக்குள் அபி வெளியே வந்து விட,நாங்கள் வீட்டுக்கு புறப்பட்டோம்..வரும் வழியில் நான் ஒன்றும் பேசாமல் வருவதை கண்ட அபி அக்கா, “ஏன்டா..ஒண்ணும் பேசாமல் வர்ற..” “ஒண்ணும் இல்லக்கா…” “நீ என்னை சைட் அடிக்கிறன்னு சொன்னதில அப்சட் ஆயிட்டியாடா..” “…………..” நான் திரும்பிப்பார்த்து ஒன்றும் சொல்லாமல் சிரித்தேன் “நீ நான் ஒண்ணு சொன்னா அக்காவை தப்பா எடுத்துக்க மாட்டியே?” “என்..ன்..ன..சொல்லுக்கா” “என்னை உனக்கு பிடிக்குமா…?” “எனக்கு அவளது கேள்வி புரிந்தாலும்,அவள் எந்த அர்த்தத்தில் கேட்கிறாள் என்று தான் புரியவில்லை..

“ஆமா..ரெம்ப பிடிக்கும்…அதுக்கென்ன.. இப்படி லூசுத்தனமா கேக்குற?” “நான் வீட்டில சண்டை போட்டு இப்படி ஒரு வாரத்துக்கு முன்னாடி ஏன் வந்தேன்னு உன்கிட்ட சொல்லுறேன்..”அவள் மென்று ,விழுங்கி சொன்னாள்.. “எனக்கு உன்கூட…தனியா இருக்கனும்,உன்கூட..இப்படி பர்சனலா பேசனும்..அப்புறம்…” எனக்கு திடுக்கென்றாலும்,அதை மறைத்து கொண்டு… “சொல்லுக்கா…” “ஐ..லவ்..யூ ..ரகு…” வண்டியை கிரீச்சென்று சாலையின் ஓரத்தில் இருந்த மரத்தின் அருகே நிறுத்தினேன்…அபி அக்கா வண்டியை விட்டு இறங்காமல் தலையை குனிந்தவாறே இருந்தாள். “என்ன அபி இப்படி சொல்லுற…” எனக்கு வார்த்தைகள் அதற்கு மேல் வரவில்லை….

அவள் இன்னும் தலையை குனிந்தவாறே,”நீ தான்டா என் கனவு காதலன்…சின்னவயசில இருந்தே உன் மேல எனக்கு மயக்கம்டா…நான் உன்கிட்ட அதிகமா, உரிமையா,பழகுறது கூட உனக்கு புரியலயா?” நிமிர்ந்து பார்த்த அபி அக்காவின் கண்களில் ஈரம் படர்ந்திருந்தது…எனக்கு என்ன ரியாக்ட் செய்வதென்று சத்தியமாக தெரியவில்லை… அபி அக்காவின் முகம் எதோ ஒன்றை என்னிடம் எதிபார்த்தது போல தோன்றியது.அவளது கண்மை போட்ட அந்த பெரிய உருண்டை விழிகள் என் கண்களில் எதையோ தேடியது.அவளின் உதடுகள் துடித்தன..

கதையை தொடரலாமா சொல்லுங்க நண்பா நண்பிஸ்!

3740800cookie-checkஅக்க உன்னை அப்படி தனியா விட்டிடுவேனா 1no

Leave a Comment