விருந்து 3

எங்கள் டீக்கடைதேசிய நெடுஞ்ச்சாலையில் இருப்பதால்,24 நேரமும் திறந்து இருக்கும், டீக்கடை மட்டும் இல்லாது,ஒரு வாடகை சைக்கிள் கடையும்,24 மணி நேர சைக்கிள் பாதுகாப்பகமும், சின்ன அளவில் ஹோட்டலும் இருக்கும்,எனவெ சிப்டுக்கு 5பேர் என 10 பேர் வேலை பார்த்தார்கள். மெயின் கேசியர்கள் 2 பேர்,அதில் ஒருவராக ப்ரியா அப்பா இருந்தார்கள். எங்கள் வீட்டிற்கு பக்கத்து வீட்டையும் சேர்த்துதான் என் அப்பா ஓத்திக்கு வாங்கி இருந்தார்,அந்த வீடு சும்மாதான் பூட்டி இருந்தது, எனவே அதில் தங்கி கொள்ளுமாறு ப்ரியாவின் அப்பாவிடம் சொன்னார்.அவரும் அதற்கு “சரி” என்றார். ஒரு நல்ல நாளில் எங்கள் வீடு அருகே அவர்கள் குடி வந்தார்க்ள்.அப்பொது ப்ரியா 10வது வகுப்பு படித்துக்கொண்டு இருந்தாள்.அது ஆகஸ்ட் மாதம் என்பதால், ப்ரியாவும் அவள்து தம்பி, தங்கையும் பாட்டி வீட்டில் இருந்து படித்துக் கொண்டு இருப்பதால், காலாண்டு லீவுக்கு வருவதாக ப்ரியாஅம்மா சொன்னார்கள்.நான் ப்ரியாவை அதற்கு முன்பு பார்த்து கிடையாது,அவர்க்கள் இந்த ஊருக்கு வந்து ஒரு வருடம் வேறு தெருவில் இருந்தாக சொன்னாலும் நான் ப்ரியாவை அதற்கு முன்பு பார்த்து கிடையாது,அடுத்த மாதம் ஒரு நாள் ப்ரியா அம்மா என்னை அவர்கள் வீட்டிற்கு ‘வா’ என்றார்கள்.போனேன்.கதவிற்கு பின்னால் இருந்த ஒரு பெண்ணை காண்பித்து,,,இதுதான் “ப்ரியா” என்றார்கள்.

ஒரு அடர்ந்த நீல கலர் சல்வார்கமிஸ்ஸில் வானத்து மின்னலாய் ஜொலித்து கொண்டு இருந்தாள்.தங்கத்தையும் வெள்ளியையும் ஒன்றாக உருக்கி வார்த்துப்போல், அழகு பதுமையாய் ,தனது 2 ஜடைகளையும்,முன்னெ விட்டு நின்றுக்கொண்டு இருந்தாள்.என்னால் என் கண்ணெயே நம்ப முடியவில்லை.என்னைப் பார்த்து சினேகமாக சிரித்தாள், அவள் அம்மா இவங்கதான் ராஜ் என்றார்கள் என்னைப் பார்த்து

haiஅந்த காலாண்டு லீவு முடியும் வரை, காலை, மாலை என 2 வேளையும் அவளைப் பார்த்துக் கொண்டேஇருந்தேன். லீவு முடிந்து அவள் பாட்டி வீட்டிற்கு போய் விட்டாள்.இனி அவள் சரஸ்வதி பூஜை லீவுக்குதான் வருவாளாம்” அவள் அம்மா சொன்னாள்.
அந்த இடைப்பட்ட காலத்தில் எங்கள் இருவரின் குடும்பமும் நட்பையும் மீறி உறவு கொண்டாடியது. அவள் அப்பா என்னிடம்” என்ன ராஜ், என் பொண்டாட்டியை அக்கா என்கிறாய், என்னை சார் என்கிறாய்,, என்னை மாமா என்றே கூப்பிடு”என்றார்,என் அம்மாவை அவர் அக்கா என்றும், அப்பாவை மச்சான் என்றும், என் அம்மா அவள் அப்பாவை தம்பி என்றும், ப்ரியா அம்மாவை அவர்களை விட சின்ன பெண் என்பதால், பெயர் சொல்லியெ அழைத்தாள். எனக்கும் இதுதானே வேண்டும், என் மனம் சந்தோஸத்தில் துள்ளியது.
ப்ரியா சரஸ்வதி பூஜை லீவுக்கு வரவில்லை, எனென்றால், என் அப்பா கடை வேலை இருகிறது என்று அவள் அப்பாவிற்கு லீவு தரவில்லை. எனது வாடிக்கையான வாழ்க்கை வழக்கமாகதான் போய்கொண்டு இருந்தது.
இதோ தீபாவளி வரப்போகிறது..வழக்கதிற்கு மாறாக என் மனம் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தது,,,,தீபாவளியை அல்ல ப்ரியாவை.

அந்த வருடம் தீபாவளி வியாழக்கிழமை வந்ததால்,அவளையும் அவள் தம்பி, தங்கையும் அழைத்துக் கொண்டு, மதுரையில் புதுதுணி வாங்கிக் கொண்டு செவ்வாய்க்கிழமை இரவு வந்தார்.இரவு என்பதால் அவளை பார்க்கமுடியவில்லை.மறுநாள்காலை 5.00மணிக்கே எழுந்து அவள் கோலம் போடவருவதை எதிர்பார்த்துக்கொண்டு இருந்தேன்.5.15 மணிக்கு அவள் வீட்டு வாசல்கதவு திறந்தது, அவள் அம்மா வரக்கூடாது என்று கடவுளை வேண்டினேன்,,, இல்லை அவள் அம்மா இல்லை அவளேத்தான்….
மஞ்சள் நிற பாவாடைச்சட்டையில் இருந்தாள், சட்டையின் மேல் சுடிதார்சால் போடுவதைப்போல் தாவணியைப் போட்டு இருந்தாள், சம்மந்தம் இல்லாம்ல்[நான் தாவணியின் கலரைச் சொன்னேன்]
“எப்படி இருங்கிங்கே” என்றாள் ப்ரியா என்னை பார்த்து….[பரவாயில்லை அவளே பேசி விட்டாள்]
“ம்ம் நல்லாய்ருக்கேன்” “என்ன ட்ரஸ் ?” என்றேன்.
“ம்ம் போட்டு இருக்கேனே… தெரியவில்லையா?” உரிமையாக வாயாடித்தாள்.
“நான் தீபாவளிக்கு” என்றேன்.
“நாளைக்கு காலையில் இதே வேளைக்கு வாருங்கள், பாருங்கள் “ என்றாள்.
நான் விக்கித்து போனேன், அவளின் அடுத்த அடுத்த பதிலைக் கண்டு…
“ என்னடா இன்னைக்கு அதிகாலையிலே எழுந்திட்ட” என்றுவாறு வெளியே கோலம் போடவந்த என் அம்மா ப்ரியாவையும் என்னையும் சேர்த்து பார்த்துவிட்டு…”ம்ம் நடத்துடா” என்றே நமட்டுசிரிப்புடன் உள்ளே சென்றாள்.
“ஒன்றுமில்லை அம்மா , தூக்கம் கலைந்து விட்டது” என்றுவாறு தூங்கச்சென்றேன்.[ப்ரியா கோலம் போட்டு விட்டிற்குள் போய்விட்டாள், அதனால்தான்.]
அன்று மாலையில் விட்டு பெண்கள் அனைவரும் வேலையாக இருந்த்தார்கள்.நான் நண்பர்களுடன் மதுரைக்கு சென்றுவிட்டு மீண்டும் இரவு 12.00 மணிக்கு வந்தேன்..
நான் இரவு முழுவதும் தூங்கவில்லை…அவளை எதிர்ப்பார்த்து…எப்படி தூக்கம் வரும்? காதலில் விழுந்தவர்களுக்கு…?
நான் காலை 5.00 மணிக்கே கதவை திறந்து[நான் தான் தூங்கவேல்லையே], எதிர்வீட்டுத்திண்னையில் உட்கார்ந்து இருந்தேன்.
சரியாக 5.15 மணிக்கு கதவை திறந்து, வெளியெவந்தாள்..
தலை குளித்து
சீவி சிங்காரித்து
பூ முடித்து
கருமேகத்திலிருந்து வரும் முழு வெண்ணிலவாய் வந்தாள்.
ஒரு சந்தனகலரில் அரக்கு கலர் பூபோட்ட சுடிதார் அணிந்து இருந்தாள்…
வெளியே வந்தவள், மெதுவாக ,கொலுசு அதிரமால், பாவாடையை கால்பாதத்தைவிட்டு சற்றே மேலே தூக்கி, எங்கள் வீட்டு கதவு திறந்து இருக்கிறதா? என்று கதவைப்பார்த்துக்கொண்டே வந்தாள்…

Related sex stories :   என் முதலிரவுக்கு முன்னாடி ஓத்த என் அப்பா

”ப்ரியா” என்றேன் எதிர்வீட்டுதிண்னையிலிருந்து…..
முகத்தைச் செல்லமாக சிணுங்கிக்கொண்டே” நீங்கள் இங்கயா இருக்கிங்க?”
அந்த தெருவிளக்கில் அவள் முகம் விடிவெள்ளியாய் பிரகாசித்தது…
“எப்படி இருக்கிறது “ என்றாள். “ப்ரியா.
“நான் அதிசியமாக இருக்கிறது?’ என்றேன்.
“என்ன”? என்றாள் குழப்பாக ,,,
“வழக்கமாக அமாவாசையில்தானே தீபாவளி வரும்…இன்று பெளர்ணமியில் வந்து இருக்கிறதே?” என்றேன்…..
என் வீட்டுகதவு திறந்தது…எதிர்வீட்டு திண்னையில் என்னைப்பார்த்தவுடன், ப்ரியா வீட்டு வாசலில் ப்ரியா கோலம் போடுவதை பார்த்துவிட்டு…இடுப்பில் கைவைத்தவாறே என்னை முறைத்துப்பார்த்து…சிரித்தாள்……என் அம்மா..

… என் அம்மாவிடம் வந்தேன், அவர்கள் காலைஉணவு சாப்பிடும்முன் தீபாவளி பலகாரங்களை அக்கம்பக்கத்து வீடுகளுக்கு பரிமாறும் வேளையில் மும்மரமாய் இருந்தாள்.
“நான் பிரியா வீட்டிற்கு பலகாரம் கொடுத்தாச்சா?” என்றேன்.
“இல்லையே” – அம்மா.
நான் முந்திரிகொட்டைத்தனமாய்” இதோ இந்த ஸ்வீட் பாக்ஸ்ஸையும் சேர்த்து கொடுத்துவிடுங்கள்” என்றேன்.
ஸ்வீட் பாக்ஸைத் திறந்து பார்த்தாள், அதில் ம ஒரு குட்டிதூக்கம் போட்டுவிட்டு, நானும் தலைகுளித்துவிட்டு புது பேண்ட், ஷர்ட் போட்டுக்கொண்டே துரை அரியபவனில் வாங்கிய இதயவடிவ மில்க்ஸ்வீட் இருந்தது.
அதைப்பார்த்துக் கொண்டே” ஏண்டா, அவனவன் காதலுக்கு அன்னத்தை தூதுவிடுவான், மயிலை தூது விடுவான், ஏன் காக்காயைகூட தூதுவிடுவான்…..நீ அம்மாவை தூது விடுகிறாய்…போடா நீ போய் உன் இதயத்தை அவளிடம் கொடுத்துவிடு” என்றவாறே, என் கையில் இருந்த ஸ்விட்பாக்சை வாங்கி ,அவரகளுக்கு கொடுக்கவிருந்த பலகாரதட்டில் வைத்து என்னிடம் நீட்டினாள். நான் தயங்கி நின்றேன். அதற்கு இருகண்களையும் சிமிட்டிக்கொண்டே “சும்மா போடா” என்றாள் அம்மா.
என்னைப்பார்த்த ப்ரியாம்மா “ ஏன் தம்பி வீட்டில் புஸ்பா இல்லையா?”
“ அத்தை நான் இங்குதான் இருக்கிறேன், அண்ணாதான் நாந்தான் ஸ்வீட்பாக்ஸை கொடுப்பேன் என்று அங்கு வந்தார்கள்” எங்கள் வீட்டில் இருந்தபடியே புஸ்பா சத்தம் கொடுத்து என் மானத்தை வாங்கினாள்.
“ப்ரியா, தம்பிக்கு அந்த ஸ்வீட்டை எடுத்துகொடுடி” என்றாள் அழுத்தமாக…
ஒரு தட்டில் இரண்டு, முன்று மைசூர்பாகு துண்டினை வைத்து என்னிடம் நீட்டினாள்.அதை எடுத்து கடித்தவாறே” நீயா செய்தாய்” என்றேன்
“ஆம்” என்றாள்
“அதுதான் தித்திக்கிரது”என்றேன். அவள் அவளம்மா கவனிக்கிறாளா ?என்று கவனித்துக்கொண்டே என்னைப்பார்த்து செல்லமாக முறைத்தாள்.
உன் கைப்பட்ட மைசூர்பாகே இனிக்கிறது என்றால், உன் கை எப்படி இருக்கும்? உன் கையை தா கொஞ்சம் கடித்து பார்ப்போம்” என்றேன்.
“ தம்பி எங்கள் வீட்டில மதியம்தான் அசைவம் , நீ காலையிலே என் மகள்கையை கடித்து விடாதே…” என்றாள் ப்ரியா அம்மா.. நான் வெட்கத்தில் வெளியே ஒடி வந்து விட்டேன்.
தீபாவளியன்று வெளியே சென்ற நான் காலை 11.00 மணியளவில் விட்டிற்கு வந்தேன்..வீட்டுவாசலில் ப்ரியா தம்பி தங்கையும் என் தங்கையும் பட்டாசு வெடித்துக் கொண்டு இருந்தார்கள்…
“ஏய் புஸ்பா கவனமாக வெடி வெடி “ என்றேன்…சத்தமாக… வீட்டிக்குள் இருந்த ப்ரியாவிற்கு கேட்க வேண்டும் என்று,
என் சத்ததை கேட்ட ப்ரியாவும் வெளியே வந்து அவளின் உருவ தரிசனத்தை எனக்கு காட்டினாள்… அவளை பார்த்து சிரித்தேன்…அவளும் என்னை பார்த்து சிரித்தாள்..அவள் அழகில் நான் மெய் மறந்து போனேன்…
என் ஆண்பிள்ளைத்தனம் மெதுவாக எட்டிப்பார்த்தது..அவள்முன் என் ஹீரோஸீத்தைக் காட்ட நினைத்தேன்..
“புஸ்பா அந்த வெடியை எடு” என்று வீட்டில் இருந்த லெட்சுமிவெடி பாக்கெட்டை எடுத்து அதிலுள்ள வெடியைஎடுத்து கையிலிருந்த பத்திகுச்சியில் பற்றவைத்து தூக்கிப் போட்டுக் கொண்டுஇருந்தேன்..அவள் முன்பு..அவள் பார்க்கவேண்டும் என்று…அதைப்பார்த்து கொண்டே வீட்டினுள் சென்றாள்..வெளியெ வந்தவள் கையில் ஒரு பெரிய மெழுகுதிரி இருந்தது..அதை ஏற்றி சுவர் ஒரத்தில் வைத்துவிட்டு..மெதுவாக என்னருகே வந்தவள்.. என் பக்கத்திலிருந்த அணுகுண்டு வெடிப்பாக்கெட்டை எடுத்துக் கொண்டு அவள் வீட்டுவாசலில் உட்கார்ந்தாள்.
பதட்டமே இல்லாமல் மெதுவாக ஒரு வெடியினை எடுத்துத் திரியினை திருகி,எரியும் தீயினில் பிடித்து தூரமாக வீசினாள்..
அங்கே வெடித்தது அணுகுண்டு அல்ல…என் ஹீரோஸீம்…
என்னைப்பார்த்து ஒரு சிரி சிரித்தாள்….நான் நொறுங்கி போனேன்..
அவள் சிரிப்பில் ஏளனம் இல்லை
அலட்சியம் இல்லை
ஒருவிதமன குறும்பு இருந்த்து..அதை ரசித்தேன்..
யாரும் பார்க்காதபோது என் கைகட்டி கும்

அவள் தீபாவளிக்கு மீதமிருந்த நாள்களிலும் எங்களது கண்ஜாடைகளும், ஒன்றிரண்டு பேச்சுகளும் தொடர்ந்தன.அவள் லீவு முடிந்து பாட்டி ஊருக்குப் போய்விட்டாள்.
எனக்கும் முதல் செமஸ்டர் முடிந்து இருந்தது.கல்லூரி நண்பர்களுடன் கேரளா சுற்றுலா போனேன்..எங்கு போனாலும் அவளின் முகம் மட்டும் மறக்கவேயில்லை..என்னுடன் வந்தவர்களே சொல்லிவிட்டார்கள்..”உனக்கு எதோ ஆகிவிட்டது?”என்று..ஆம் அவளின் நினைவாகவே பித்து பிடித்ததுபோல் இருந்தேன்.அவளின் அடுத்த வருகைகாக காத்துகிடந்தேன்…
வழக்கமாக கார்த்திகை மாதம் அய்யப்பன் கோவிலுக்கு மாலை போடும் என் அப்பா பங்காளி வகையில் யாரோ நெருங்கிய சொந்தம் இறந்துவிட்டதால் இந்த வருடம் மாலை போடவில்லை.இதோ அரையாண்டு விடுமுறை லீவுக்கு அவளே வந்துவிட்டாள். என் இதயதேவி எனக்கு தரிசனம் தர….
அவர்கள் இந்த ஊருக்கு வந்து புதிது என்பதால் என் அம்மா லீவுக்கு எதாவது ஒரு கோவிலுக்கு போவோம் என்று சொல்லி இருப்பார்கள் போலும்..அவள் வந்தவுடன் அதை என் அம்மாவிடம் நியாபகப்படுத்தி இருந்தாள்.என் அம்மா என்னிடம் “அழகர்கோவிலுக்கு போகவேண்டும் நியும்கூட வா” என்றார்கள்..நான் வேலை இருப்பதாக சொன்னேன்..உடனே “ப்ரியாவும் வருகிறாள் . இப்போது சொல் வருகிறாயா? வரவில்லையா?” என்றாள்.
எனக்கு என்னசொல்வதுஎன்று தெரியவில்லை. என் அம்மாவை பரிதாபமாக பார்த்தேன்.
‘”ம்ம் சரி, சரி அசடு வழியாதே. நீயும் வாடா” என்றாள்…ப்ரியாவுடன் சேர்த்து என்னை கேலி செய்வது அம்மாவுக்கு வேலையாகிவிட்டது.
நான், அம்மா , என் தங்கை, ப்ரியா, ப்ரியாஅம்மா, ப்ரியா தங்கை மட்டும் போனோம். ஏனோ தெரியவில்லை, என் தம்பியும் ப்ரியா தம்பியும் வரவில்லை.
அழகர்கோவில் கீழே பெருமாள் கோவில் இருந்தாலும், மலையின் மேல் இருக்கும் பழமுதிர்ச்சோலையும் ,தீர்த்தத்தொட்டியும் சிறப்பு வாய்ந்ததவை. அங்கே செல்ல மலை வழியே 7 கிமி நடக்கவேண்டும்.
அழகர்கோவில் சிலையாக இருந்த ப்ரியாவைதான் நான் பார்த்துகொண்டே இருந்தேன். அவளைவிட்டு என் கண்மணி அசையவேயில்லை.அவளை விட்டு விலகவேயில்லை.
மேலே உள்ள தீர்த்தத்தொட்டியில் என் அம்மாவும்,தங்கையும் அவள் தங்கையும் நீராடினார்கள். ப்ரியா மாற்றுத்துணி எடுத்து வரவில்லையென்று குளிக்கவில்லை.. சற்றுகிழேயுள்ள பழமுதிர்சோலையில் சாமி கும்பிட்டு மலைபாதை வழியாக கிழே இறங்கினோம். ப்ரியா அம்மாவும் என் அம்மாவும் ,ஒரு ஜோடியாகவும், என் தங்கையும் ப்ரியாதங்கையும் ஒரு ஜோடியாகவும், நானும் ப்ரியாவும் ஒருஜோடியாகவும் வந்தக் கொண்டு இருந்தோம்.ஏறத்தாழ காலையில் இருந்தே இப்படித்தான் இருந்தோம். சிறிது தூரம் சென்றவுடன் பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எதோ பேசினார்கள். “ பிறகு நீ போடா ன நாங்கள் வருகிறோம் “என்று என் அம்மா சொன்னார்கள். நான் ப்ரியா விட்டு போக மனமில்லாமல் நின்று கொண்டே இருந்தேன்.. டேய் நாங்கள் இயற்கைக்கு ஒதுங்க வேண்டும்.. காலையில் இருந்து அவளுடன் தானே இருக்கிறாய் உனக்கு தெரியவில்லையா, அவள் நிழல்கூட கொஞ்ச நேரம் விலகி இருக்கும் போல நீ அவளைவிட்டு விலகவேயில்லைடா” என் அம்மா கொஞ்சம் எரிச்சலுடன் தான் சொன்னாள். அப்பொதுதான் எனக்கு உறைத்தது. நான் சட்டென்று விலகி அவளைவிட்டு தள்ளி முன்னே சென்றேன்.
கொஞ்ச நேரம் கழித்து அவர்கள் வந்தார்கள்,, இப்போது ப்ரியாவுடன் நடக்க எனக்கு தர்மசங்கடமாய் இருந்தது, எனவே ஒரு இருபது அடி முன்னெ சென்றேன்….பின்னால் வந்த ப்ரியா ஒடிவந்து என்னருகே சேர்ந்துவிட்டாள்” என்னை விட்டு எங்கே செல்லுகீறர்கள் “என்றாள்..எனக்கு உயிரே வந்ததுபோல் இருந்தது.
டவுன் பஸ்ஸில்தான் ஊருக்கு செல்லவேண்டும்,,கூட்டம் அதிகம் இருந்த்தனால் ஒடிபோய் பஸ்ஸில், நாந்தான் இடம் போட்டேன்.இரண்டு வரிசைதான் போட முடிந்தது..முன் வரிசையில் என் அம்மாவும் ,ப்ரியாஅம்மாவும் ,இருவருக்கும் நடுவில் என் தங்கையும் அமர்ந்து கொண்டாள்.பின் வரிசையில் பிரியாவும், ப்ரியாவின் தங்கையும் உட்கார்ந்து இருந்தார்கள். நான் நின்றுக்கொண்டு இருந்தேன்.பின்னால் திரும்பிப்பார்த்த அவள் அம்மா, ப்ரியாவின் தங்கையை கொஞ்சம் “தள்ளி உட்காருடி தம்பி உட்காரட்டும் ”என்றாள்.இப்போது எங்கள் இருவருக்குமிடையே அவள் தங்கை இருந்தாள்..கொஞ்ச தூரம் பஸ் சென்று இருக்கும்,ப்ரியா தங்கை தனக்கு கால் வலிப்பாதாககக்கூறி என் மடியில் உட்கார்ந்து கொண்டாள். அவள்வயதுக்கு வந்து ஒரு வருடம் ஆகி இருக்கும் ,கொஞ்சம் பெரிய பெண்தான்..அவளது தேகம் இலவம்பஞ்சுமுடைப்போல் லேசாக இருந்தது. எனக்கு அது வித்தியாசமாகவே இருந்தது.. என் வீட்டில் என் தங்கையைக்கூட என் அம்மா ஏழு வயதுக்கு மேல் தொட்டு பேச என் அம்மாவிட்டது இல்லை..ஒர் 14 வயது பெண் என் மடியில் அமர்ந்து இருந்தது எப்படியோ இருந்தாலும் என் கவனம் முழுவதும் ப்ரியாவின் மேல்தான் இருந்தது..என் தோள்பட்டையும் அவள்தோள்பட்டையும் தொட்டுக்கொண்டு இருந்தது.
அவள் அம்மா அவளிடம் பேச பின்னால் திரும்பியவள்,என் மடியில் இராண்டாவது மகள் இருந்ததை கண்டும் காணாமல் இருந்து விட்டாள்.கொஞ்ச தூரம் சென்றபோது என் அம்மா திரும்பி பார்த்தார்கள். என் மடியில் அவள் தங்கை இருப்பதைக்கண்டு நன்றாக எங்கள் பக்கம் திரும்பி”
ஏண்டி அழகர்கோவிலுக்கு என் மகன கூப்பிட்டு வந்து அக்காகாரி என் மகன் மனசுல இடம் பிடிச்சுட்டா.. தங்கச்சிக்காரி மடியிலே இடம் பிடிச்சிட்டயா? என்றாள அதட்டலான கேலியுடன்…
“ என் மகன் மனசுல அக்காகாரி இடம் பிடிச்சுட்டா’
“ என் மகன் மனசுல அக்காகாரி இடம் பிடிச்சுட்டா’
“ என் மகன் மனசுல அக்காகாரி இடம் பிடிச்சுட்டா’
“ என் மகன் மனசுல அக்காகாரி இடம் பிடிச்சுட்டா’

Related sex stories :   வாரம் ஒரு நண்பனுடன்!

என் மனதில் உள்ளதை சிதறு தேங்காய் போல என் அம்மா உடைத்து விட்டாள்.
நான் இப்போது ப்ரியாவை பார்த்தேன் .என்னை பார்க்க வெட்கபட்டுக்கொண்டு தலை குனிந்து குலுங்கி குலுங்கி சிரித்து கொண்டு இருந்தாள்.. என் மனத்தில் அவள் இருக்கிறாள்..அவள் மனதில் நான் இருக்கிறானா என்று naann

Updated: January 8, 2022 — 9:23 AM

Leave a Reply