காதல் சடுகுடு – Part 6

அத்தியாயம் 8 (தொடர்ச்சி) :

அருண் வேகமாக சாப்பிட்டு விட்டு ஹாலில் வந்து அமர்ந்தாலும், அவனுடைய நினைப்பு அனைத்தும் தமிழினை சுற்றியே இருந்தது. அங்கு தமிழ் வேகமாக சாப்பிட்டு முடித்திருந்தாலும், வினிதா மெதுவாக சாப்பிட்டு நேரத்தை கடத்திக் கொண்டிருந்தாள். அனைவரும் சாப்பிட்டு விட்டு, மாலதி கிளம்ப ரெடியாகும் வரை, உணவருந்தும் மேஜையிலேயே அமர்ந்து, தமிழுடன் மொக்கை போட்டுக் கொண்டு, மிக மிக மெதுவாக சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். மாலதி அங்கு வந்து,

மாலதி : என்ன வினி, தமிழை விட்டு வர மனமே இல்லை போல…

வினிதா : அப்படியெல்லாம் இல்ல பெரிமா… இதோ.. (என்று தன் தட்டில் இருந்த சிறிது பொங்கலையும் 2 வாயில் உள்ளே போட்டுவிட்டு வேகமாக கை கழுவி வந்தாள்)

பின் அனைவரும் கிளம்ப வெளியே வரும்போது, அருண் தமிழினை அங்கும் இங்கும் பார்த்தான், ஆனால், அவள் கண்ணில் படாததாள் மூட் அப்சட் ஆனான். சோகமாக முகத்தினை பார்த்த வினிதா நக்கலாக ஒரு புன்முறுவல் செய்தாள்.

அனைவரும் விடை பெற்று கிளம்பும் தருவாயில்,

மாலதி : குமார் அண்ணா, நாங்க எல்லோரும் இன்னும் 2 நாளில் பூஞ்சோலை போய்ட்டு வரலாம்னு இருக்கோம், பேசாம தமிழினையும், விஜய்யையும் எங்களுடன் அனுப்பி வைக்கலாம்ல.. அவங்களுக்கும் லீவ் ஜாலியா பாசானது போல இருக்கும். இங்கு விஜிக்கும் சிறிது ரெஸ்ட் கிடைக்கும்.

இதனை கேட்டதும் அருணிற்கு 1000 வாட்ஸ் பல்ப் முகத்தில் எரிந்தது போல இருந்தது.

குமார் : எதுக்கு உங்களுக்கு வீன் சிரமம்…

மாலதி : இதுல என்ன சிரமம். அங்க மாமா, அத்தை, சுமதிகா எல்லோரும் இருக்காங்க.. அப்புறம் என்ன?

விஜி : அதுக்கு இல்ல மாலதிகா.. விஜய் எங்கல விட்டுட்டு இருக்க மாட்டான். அங்க போனதும் அம்மா வேண்டும்னு சொன்னா, ரொம்ப கஷ்டமாகிடும்..

மாலதி : அப்போ, தமிழவாவது அனுப்பலாம் ல…

விஜி : சென்னையிலேயே இருந்ததால, இன்னும் அவ அங்க போனதே இல்ல… அவருடைய அப்பா, அம்மாவும் எங்க கூடவே வந்துவிட்டதால், அங்கு போக எந்த சந்தர்ப்பமும் கிடைக்கவில்லை…

மாலதி : அதுனால என்ன, இப்போ எங்க கூட வரட்டும்… (என்று சொல்லிக் கொண்டே விஜயா அருகில் சென்று காதோரமாக)

மாலதி : (மெதுவாக யாருக்கும் கேட்காமல்) நீயும் அடுத்த இன்னிங்ஸ் க்கு ரெடியாகலாம்ல…

விஜி : (வெட்கத்துடன்) போங்ககா…. சரி தமிழ் வந்தா கூப்பிட்டுட்டு போங்க.. நான் என்ன வேண்டாம்னா சொல்ல போறேன்.. என்னங்க நான் சொல்றது..

குமார் : எனக்கென்ன.. போறதுனா போய்ட்டு வரட்டும்… தமிழ்…. தமிழ்… இங்க வா மா……

தமிழ் கதவருகே வர, அருண் ஆசையாக அவளை பார்க்க கண்ணை கதவருகே திருப்ப, வினிதா அவன் பார்வையை மறைப்பது போல வேண்டுமென்றே வந்து நின்றாள்..

தமிழ் : சொல்லுங்க பா….

அவளுடைய குறளை அருண் கேட்டதும், சிறிது நகர்ந்து, மறைத்துக் கொண்டிருந்ந்த வினிதாவின் பட்டெக்ஸில், யாரும் பார்க்காத போது பட்டென்று அடிக்க, வினிதாவிற்கு சிறிது வலித்ததால், பட்டெக்ஸ்சை தடவிக் கொண்டே அவனை பார்த்து முறைத்தாள். இப்பொழுது தமிழை பார்க்க முடிந்ததால், வினிதாவின் முறைப்பை பெரிதாக பொருட்படுத்தாமல், தமிழினை பார்த்து ஜொல்லுவிட ஆரம்பித்தான்.

குமார் : என்னமா… என்னுடைய ஊருக்கு போய்ட்டு வரையா?

தமிழ் : அப்பா அது வந்து….

குமார் : நீ தான் மா… அங்க போகனும்னு ரொம்ப நாளா கேட்டுட்டு இருந்த…

தமிழ் : இல்லபா…. (என்று கூச்சத்தில் சொல்வதை புரிந்து கொண்ட மாலதி)

மாலதி : எங்க கூட வரதுல என்னமா கூச்சம்.. இதோ வினிதா இருக்கா, அங்க என் பொண்ணுங்க 2 பேர் இருக்காங்க.. உனக்கும் ஒரு சேஞ்சா இருக்கும் தானே…

என்ன சொல்ல போராலோ என தமிழையே அருண் பார்த்தான்,

தமிழ் விஜயாவை பார்க்க…

விஜயா : ம்ம்.. போறதுனா சந்தோஷமா போய்ட்டு வாடா…

தமிழ் : சரீங்க ஆண்டி.. நானும் வரேன்…

அருணிற்கு மனதில் ஏற்பட்ட சந்தோஷத்திற்கு அளவே இல்லை. அதனை பார்த்த வினிதா, தமிழை பார்த்து சிறிது பொறாமை பட்டாள். அருண் வினிதாவை சீண்ட அவளை பார்க்க, வினிதா அவனை பார்த்து முறைத்தாள். அருணிற்கு சிரிப்பு வர வினிதாவை பார்த்து சிரித்துக் கொண்டே, லேசாக கண்ணடித்து விட்டு, திரும்பவும் தமிழை பார்த்து திரும்பிக் கொண்டான்.

மாலதி : சரிங்க குமார் அண்ணா, விஜி நாங்க கிளம்பறோம்.. நாளை மறுநாள் கிளம்பும் போது, அப்படியே இங்கு வந்து கூப்பிட்டுக் கொண்டு கிளம்பரோம்…

என்று சொல்லி விட்டு, அனைவரும் விடைபெற்று சென்றனர். குமார் ஆட்டோ பிடித்து கொடுக்க, அனைவரும் கிளம்பினர்..

அனைவரும் விடைபெற்று வெளிவந்ததும், குமார் தனக்கு தெரிந்த ஆட்டோவை போனில் கூப்பிட்டு விட்டான். ஆட்டோ வந்ததும், அருண் முதலாவதாக ஏறிக் கொள்ள, அதனை தொடர்ந்து வினிதாவும், மாலதியும் ஏறி அமர்ந்தனர். பின்பும் ஒரு முறை அனைவருக்கும் விடையளித்து விட்டு, தன் வீட்டை நோக்கி பயனிக்க ஆரம்பித்தனர். அடிக்கடி வினிதாவும் அருணும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு முறைத்துக் கொண்டே வந்தனர்.

அப்படி இருந்தபோதும், வினிதா அருணை ஒட்டியே நெருக்கமாக அமர்ந்து தான் வந்தாள். அது மூவரும் ஆட்டோவில் அமர்ந்து வருவதால் இருக்கும் நெருக்கமா, அல்லது நம்மிடம் உன்மையிலேயே நெருக்கமாக தான் வினிதா பழகுகிறாளா என்பதை அருணால் புரிந்து கொள்ள முடியவில்லை.

வரும்போது, டீசல் ஆட்டோ என்பதால், உன்மையிலேயே அனைவரும் வசதியாக உட்கார்ந்து வர ஏதுவாக இருந்தது. ஆனால், இது சின்ன ஆட்டோ என்பதால், கண்டிப்பாக நெருக்கமாக தான் உட்கார்ந்து வர முடியும் என்பதனையும் மறுப்பதற்கில்லை.

அருணை மிகவும் ஒட்டி நெருக்கமாக அமர்ந்து வந்ததால், அருணின் இடது முழங்கை, அவனை அறியாமலேயே வினிதாவின் வலது மாங்கனியை லேசாக அழுத்திக் கொண்டு வந்தது. இதனை தன் கையால் உணர உணர அருணின் மனதில் ஒருவகையான தாபம். வினிதா அதனை ஒரு பொருட்டாகவே கருதுவதாக தெரியவில்லை. வினிதா தன் வலது கையை நகர்த்தி, அருணின் இடக்கையிற்கு மேலே வைத்துக் கொண்டாலோ, அல்லது அருண் தன் இடக்கையை நன்றாக சுருக்கிக் கொண்டாலோ, இந்த நிலையிலிருந்து வெளிவரலாம், என்பதை அருண் நன்றாகவே அறிந்திருந்தான். இருந்தபோதும், அருணால் தன் கையை சுருக்கி உட்கார மணம் வரவில்லை. தன்னையும் மீறி ஏதோ ஒரு தாபத்தினால் அப்படியே வைத்துக் கொண்டான். வினிதாவாவது சிறிது அட்ஜெஸ்ட் செய்து அமருவாலா என எதிர்பார்த்தான். ஆனால், வினிதாவும் எதையும் பொருட்படுத்தாமல் வெளிப்புறமாக வேடிக்கை பார்த்துக் கொண்டும், அப்போ அப்போ, மாலதியிடம் ஏதோ பேசிக் கொண்டும் வந்தாள்.

அருண் தன் நினைவை தன் முழங்கையில் நிறுத்தி, லேசாக கையை நகர்த்தி அவளுடைய மாங்கனிகளின் மென்மையை ரசித்துக் கொண்டு வந்தான். இருந்த போதும், இது வயது கோலாரினால் ஏற்படும் சிறு சிறு தாபங்கள் தான் என்பதனையும், அதனால் வினிதாவின் மீது காமம் வந்துவிட்டது என்பதனையும் அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒருவகையில் பார்த்தால் வினிதாவும் என் தங்கை முறை தான் என்பதால், அவளை நினைத்து அந்த சுகத்தை அனுபவிக்காமல், மனதில் உள்ள தாபத்தால், அதன் மீதிருந்த ஒரு ஏக்கத்தால், அவன் கையை எடுக்க மனம் வரவில்லை.

இதுவரை சில முறை தெரியாமல் சந்தியா அக்காவின் மார்பிலும், மாலதி அம்மாவின் மார்பிலும் கை பட்டுள்ளது. அப்பொழுது அவனை அறியாமல் ஒரு தாபம் மனதில் ஏற்படும்**. அதுபோல தான் இப்பொழுதும் என்று புரிந்து கொண்டாலும், இதுபோன்ற நீண்ட நேர தொடு உணர்வு ஒரு வித்தியாசமான அனுபவமாகவே இருந்தது. தன்னுடைய கையின் லேசான அசைவை கண்டிப்பாக வினிதாவால் உணர்ந்திருக்க முடியாது.

வினிதாவும் இதனை பெரிதாக எடுத்துக் கொண்டாதாகவே தெரியவில்லை. ஒருவழியாக வீடு வர மாலதியும், வினிதாவும் இறங்கி வீட்டிற்குள் சென்றனர். அருணின் இந்த வித்தியாசமான உணர்விலிருந்து உடனே வெளியே வர முடியவில்லை. ஒரு நிமிடம் அமைதியாக ஆட்டோவிலேயே அமர்ந்து விட்டு, பின் சட்டை பையிலிருந்து காசை எடுத்து செட்டில் பண்ணிவிட்டு, பின் கீழே இறங்கி வீட்டிற்குள் போனான்.

வீட்டில் அனைவரும் சாப்பிட்டுவிட்டு, டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். இரண்டு படுக்கை அறை கொண்ட வீடு என்பதால் கண்டிப்பாக நம்மை வெளியே இந்த கொசுகடியில் படுக்க வைத்து விடுவார்கள் என்பதனை உணர்ந்த அருண், தூக்கம் வராவிட்டாலும் தூக்கம் வருகிறது என்று சொல்லிவிட்டு ஒரு கட்டிலில் சென்று படுத்துக் கொண்டான். அனைவரும் இன்டரஸ்டிங்காக நாடகம் பார்த்துக் கொண்டிருந்ததால், இவன் சொல்லிவிட்டு போனதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இரண்டு தொடர்களும் முடிந்த பின், படுக்க ரெடியாகும் போது தான், இரண்டு படுக்கை தானே இருக்கிறது. அருண் தூங்காமல் இருந்திருந்தால், அவனை வெளியே படுக்க வைத்துவிட்டு நாம்ப உள்ள படுத்திருக்கலாம். இப்போ என்ன செய்வது என்று மாலதி சொல்லிக் கொள்ள

ஐஸ்வரியா : இப்போ என்னமா… தூங்கி இருக்கலாம் மாட்டான் மா… சும்மா நடிப்பான்.. ஓங்கி அடித்த எழுந்துக்க போறான்.

சுகன்யா : அதெல்லாம் வேண்டாம் பா.. அவன எதுக்கு டிஸ்டர்ப் பண்ரீங்க.. நானும் வினிதாவும் வேண்டும் என்றால், வெளியே படுத்துக்கிறோம். நீங்க போய் கட்டிலில் படுத்துக்குங்க…

சந்தியா : சித்தி, உங்களுக்கு எதுக்கு தொந்தறவு. நான் அருண் கூட படுத்துக்கிறேன்.

மாலதி : அப்படி இருந்தும் இன்னும் ஒரு கட்டில் தான இருக்கிறது.

ஐஸ்வரியா : அம்மா! நீங்களும் சித்தியும் வேண்டும் என்றால் கட்டிலில் படுத்துக்குங்க.. கீழ படுத்து எழுவது சிரமம்.. நானும் வினிதா வேண்டும் என்றால் வெளியே படுத்துக்கிறோம். அவ கூட பேசி டைம் ஸ்பென்ட் பண்ணினது போல இருக்கும்.. என்ன வினி உனக்கு ஓகே தானே…

வினிதா : டபுல் ஓகே.. எனக்கும் ஐஸ் கூட பேசனும் போல தான் இருந்தது. ஷோ.. ஓகே… ஓகே….

சுகன்யா : வினி ரொம்ப பேசி, அவ தூக்கத்தை கெடுத்துவிடாத டீ…

வினிதா : அதெல்லாம் இல்லமா.. நாங்க சீக்கிரம் தூங்கிடுவோம்.

The post காதல் சடுகுடு – Part 6 appeared first on Tamil Sex Stories.

Leave a Comment