எனது காம வாழ்க்கை: அத்தியாயம் – 1 முதல் அனுபவம்

வணக்கம்! இது என் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களின் முதல் பாகம். இக்கதைகளில் வரும் சம்பவங்களும் மனிதர்களும் உண்மை என்பதால், அனைத்து பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன (என் பெயர் உட்பட). என்னைப் பற்றிய அறிமுகம் “எனது காம வாழ்க்கை: முன்னுரை” என்ற தலைப்பில் உள்ளது. விருப்பம் இருந்தால் அதை படியுங்கள்; ஆனால் அதில் சூடு ஏற்றும் வகையில் விஷயம் ஒன்றும் இருக்காது.

எனது காம வாழ்க்கை: முன்னுரை→

முன்னுரையில் எனக்கு திருமணமான பின் முதலிரவுக்காக நான் படுக்கை அறையில் காத்திருந்ததில் முடித்தேன். அங்கிருந்து தொடருவோம்.

மெல்ல கதவு திறந்தது. என் மனைவி கயல்விழி வெட்கித் தலைகுனித்தபடி கையில் பால் சொம்புடன் உள்ளே வந்தாள். நான் கட்டிலில் அமர்ந்திருந்தேன். பால் சொம்பை கட்டிலின் அருகில் வைத்துவிட்டு, என் கால்களில் விழுந்தால் (முன்னுரையை படித்தவர்களுக்கு அவள் கிராமத்துப் பெண் என்பது தெரியும்). நான் அவளைத் தொட்டு தூக்கி கட்டிலில் என் அருகில் அமர வைத்தேன். அவளை இதுவரை இருமுறை தான் நான் நேரில் பார்த்திருந்தேன்; ஒன்று திருமணத்திற்கு பெண் பார்க்க சென்றபோது; மற்றொன்று மணவறையில். அவள் முகத்தை குனிந்த படியே என்னை நோக்காமல் இருந்தாள். அவள் தாடையில் கை வைத்து அவள் முகத்தை நிமிர்த்தினேன். அனேகமாக அவள் அப்போது தான் என் முகத்தை முதன்முதலாய் பார்த்திருப்பாள் என நினைக்கிறேன். பெண் பார்க்க சென்றபோதும் மணவறையிலும் முகத்தை குனிந்தபடியே இருந்தாள். நான் அவள் முகத்தை பார்த்தபோது இலேசாக சிரித்தாள்.

அவள் கன்னத்தில் மெதுவாக முத்தமிட்டேன். அவள் சற்று விலகினாள். நான் அவளையே உற்று பார்த்தேன். “அப்படி பாக்காதீங்க. நான் இதுவரைக்கும் என் அப்பாவைத் தவிர எந்த ஆம்பளயையும் நிமிர்ந்து பார்த்ததே இல்ல. எனக்கு வெக்கமா இருக்கு” என்றாள். என்னதான் கிராமத்துப் பெண் என்றாலும் இது எனக்கு சற்று அதிர்ச்சியாகவே இருந்தது. ஏழாம் வகுப்பு வரை படித்தவள் எப்படி ஆண்களை பார்க்காமல் இருந்திருக்க முடியும்? பள்ளியில் நிச்சயம் ஆண் பிள்ளைகளும் படித்திருப்பார்களே, கிராமத்தில் பெண்கள் பள்ளி என்று தனியாக இருக்க நியாயம் இல்லை. பொது பள்ளிக்கூடமே இருந்திருக்க வேண்டும். மேலும், கிராமத்து பெண்களை அவர்களின் பெற்றோர்கள் பொத்தி பொத்தி வைப்பது இல்லை; பட்டணத்தில் வாழ்பவர்கள் பெரும்பாலும் அப்படி நினைத்தாலும் அது உண்மை இல்லை.

என் தந்தை கிராமத்தில் பிறந்து வளர்த்தவர் தான். படிப்பதற்காகவும் வேலைக்காகவும் பட்டணத்திற்கு வந்தார்; அங்கே உறவினர்களின் ஆலோசனையின் பேரில் என் அன்னையை மணந்து கொண்டார். என் தந்தை திருமணத்திற்குப் பிறகு பட்டணத்திலேயே இருந்துவிட்டாலும், என் பெரியப்பா மற்றும் அத்தை கிராமத்தில் தான் இருந்தார்கள். தீபாவளி, பொங்கல் பண்டிகைகளுக்கு நாங்கள் கிராமத்துக்கு செல்வோம். அப்போது என் பெரியப்பா, அத்தை மகள்கள் (என்னை விட பெரியவர்கள்) எதிர் வீட்டு, பக்கத்து வீட்டு ஆண்களிடம் சகஜமாக பழகுவதை நான் பார்த்திருக்கிறேன். என் மனைவி தான் இதுவரை தன் தந்தையைத் தவிர எந்த ஆணையும் பார்த்தது கூட கிடையாது என்று கூறியதை என்னால் நம்ப முடியவில்லை.

இது குறித்து அவளிடம் வினவியபோது, நான் கூறிய அனைத்தும் உண்மைதான் என்றும், கிராமத்து பெண்கள் பட்டணத்தார் நினைப்பது போல் அவ்வளவு பொத்தி பொத்தி வளர்க்கப்படுவது இல்லை என்றும் கூறினாள். ஆனால் தன் தந்தைக்கு ஜோசியத்தில் அபார நம்பிக்கை உண்டு என்றும், ஜோசியர் அவளுக்கு திருமணம் ஆகும் வரையில் அவள் தந்தை, சகோதரன் தவிர எந்த ஆண் மகனின் கண்ணிலும் படக்கூடாதெனவும் கூறியதாகச் சொன்னாள். அவள் திருமணத்திற்கு முன்பு ஆண்களின் பார்வையில் பட்டால், இறந்துவிடுவாள் எனவும் ஜோசியர் உரைத்ததாக சொன்னால். தன் தங்கை தான் தனக்கு பாடம் கற்பித்தாள் என்றும் பள்ளி தலைமை ஆசிரியரிடம் வேண்டி, அவள் மட்டும் தனியாக ஒரு ஆசிரியையின் மேற்பார்வையில் ஆண்டு இறுதித் தேர்வு மட்டும் வீட்டிலேயே எழுதினாள் எனவும் கூறினாள். கிராமம் என்பதால், ஆசிரியர்களும் ஜோதிடத்தில் நம்பிக்கை கொண்டு, ஒரு பெண்ணின் கல்வியை கெடுக்க வேண்டாம் என எண்ணி உதவி செய்திருக்கிறார்கள்.

இது எனக்கு வியப்பாக இருந்தாலும் நம்பும்படியாக இருந்தது. ஆனால் இப்போது எனக்கு ஒரு கவலை ஏற்பட்டது. தன் தந்தையைத் தவிர எந்த ஆணையும் பார்க்காதவள், நான் முத்தமிட்டாலே சிணுங்குபவள் கலைவிக்கு ஒத்துழைப்பாளா? வெட்கப்பட்டு வேண்டாம் என்று சொல்லிவிட்டால் என் நிலைமை என்னாவது? சிறு வயது முதல் இந்த ஒரு நாளுக்காக தான் நான் காத்திருந்தேன்.|கதையை படி கையை அடி தமிழ்செக்ஸ்ஸ்டோரீஸ்.இன்போ| என்றாலும் அவளை கட்டாயப்படுத்தவோ, அவளின் விருப்பமின்றி தொடவோ எனக்கு விருப்பம் இல்லை. “சரி, இப்போது என்ன செய்யலாம்? முதல் இரவு கொண்டாடலாமா இல்லை உனக்கு கூச்சமாக இருக்கிறதா? தள்ளி போட்டுடலாமா?” என்று கேட்டேன். “எனக்கு கொஞ்சம் கூச்சமா தான் இருக்கு ஆனா முதல் இரவு புருஷனுக்கும் பொண்டாட்டிக்கு ரொம்ப முக்கியம். அத தள்ளிபோட வேண்டாம். என்னால முடிஞ்ச வரைக்கும் உங்களுக்கு ஒத்துழைக்கறன்” என்று சொன்னால். சரி, அவளே பச்சைக் கொடி காட்டிவிட்டாள்; இனி எதற்குத் தாமதம் என்று அவள் முந்தானையை விலக்கினேன். உடனே அவள் இரு கைகளையும் எடுத்து மார்பகங்களை மறைத்துக்கொண்டாள். பின் நிதானம் அடைந்து மெதுவாக கைகளை எடுத்து, “என்ன மன்னிச்சிடுங்க” என்று சொன்னாள். நான் பரவசத்தில் இருந்தாலும் “உனக்கு பிடிக்கவில்லை என்றால் பிறகு பார்த்துக்கொள்ளலாம்” என்றேன். அவள் தயங்கியபடியே “இல்ல இல்ல, எனக்கு ஒன்னும் இல்ல. நீங்க வாங்க” என்றாள்.

நான் அவள் காதருகில் சென்று மெதுவாக “பயப்படாதே, நாம் இருவருக்கும் திருமணம் ஆகி விட்டது. இனி நீ தான் எனக்கு எல்லாம்; நான் தான் உனக்கு எல்லாம். எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன், நீ கண்களை மூடி படுத்துக்கொள்” என்றேன். அவள் சிறிது ஆசுவாசப்படுத்திக்கொண்டு கண்களை மூடி படுத்தாள். முதல் முறை, மேலும் அவளுக்கு கூச்சமாக இருந்ததை எண்ணி நான் அவளது ஆடைகளை கழற்றவில்லை. முந்தானையை மட்டும் விலக்கியபடியே அவள் படுத்திருந்தாள். நான் என் சட்டையை மட்டும் கழட்டிவிட்டு, முதலில் அவள் முகத்தில் ஒரு விரலை வைத்தேன்; மெல்ல வருடினேன். பிறகு அவள் கைகளை வருடினேன். இலேசாக அவள் இடுப்பில் கை வைத்தேன். முகத்தை சற்று சுளித்தால்; ஆனால் எதுவும் சொல்லவில்லை. சற்று நேரம் அவள் இடுப்பையே தடவிக்கொண்டிருந்தேன். நேரம் போகப்போக அவளது வெட்கம் மறைந்து, அவள் சுகம் கொள்வதை கண்டேன். மேலும் சிறிது நேரம் அவள் இடுப்பை தடவிவிட்டு, என் கைகளை அவள் ரவிக்கையை நோக்கி செலுத்தினேன். இப்போதும் முதலில் கொஞ்சம் முகம் சுளித்தால்; நான் அவள் முளைகளை பிசையப் பிசைய அவள் பரவசமடைவதை கண்டேன்.பின்பு, குனிந்து அவள் தொப்புளில் முத்தம் கொடுத்தேன். அவள் வேகமாக பரவசமடையத் தொடங்கினாள். அவள் தொப்புளைச் சுற்றி முத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தேன். அவள் முழுவதுமாக பரவசமடைந்தபின், அவள் மேல் ஏறிப் படுத்தேன். அவள் இதழ்களில் முத்தமிட்டபடி என் ஆணுறுப்பை அவள் பெண்குறியின்மீது தேய்க்க ஆரம்பித்தேன். அவள் பெருமூச்சு விட்டு இலேசாக முனகினாள். நான் வேகமாக தேய்க்க ஆரம்பித்தேன். சற்று நேரத்தில், என் விந்து வெளியேறியது; நான் பெருமூச்சு விட்டுக்கொண்டே அவளை கட்டி அணைத்தவாறு படுத்தேன். விடியும் வரை இருவரும் கட்டியவாறே இருந்தோம்.

என் முதல் அனுபவம், என் மனைவியின் கூச்சத்தினால் நான் கற்பனை செய்த அளவுக்கு சிறப்பாக இல்லை என்றாலும் அவள் சொன்னது போலவே அவளால் முடிந்த வரை என்னை சந்தோஷப்படுத்தினாள். காலம் போகப்போக, நான் அவளது பயத்தையும் கூச்சத்தையும் படிப்படியாக அகற்றி, இரன்டு மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக நிர்வாணமாக கலைவி கொண்டோம். அதை அத்தியாயம் – 2 ல் விவரிக்கிறேன்.

கதையை முழுவதுமாக படித்த வாசகர்களுக்கு நன்றி. அத்தியாயம் – 2 இதைவிட சுவாரசியமாக இருக்கும் என்று வாக்களிக்கிறேன்.

பின்குறிப்பு:

இதைப் படிக்கும் பெண் வாசகர்கள் என்னுடன் உறவு கொள்ள விரும்பினால் @John_Cartin என்ற டெலிகராம் ஐடிக்கு மெசேஜ் அனுப்பவும். உங்களின் அடையாளம் பரம இரகசியமாக காக்கப்படும் என்றும் மறக்க முடியாத ஒரு அனுபவத்தை பெறுவீர்கள் என்றும் உறுதி அளிக்கிறேன் (சிறு வயது முதலே காமவேட்கையில் ஈடுபட்டவன் நான். எனக்குப் பெண்களை முழுவதுமாக திருப்திப்படுத்தத் தெரியும்!)

Leave a Comment