அக்கா என்று சொல்லாதே பெயர் சொல்லி குப்பிடு!

ஹலோ ப்ரெண்ட்ஸ். எப்படி இருக்கீங்க நான் தான் உங்கள் நான் மஹான் அல்ல. உங்களுக்காக ஒரு புது கதை ஒன்றை கொண்டுவந்திருகேன்.

வணக்கம். என் பெயர் சந்தோஷ் எனக்கு இப்போது 26 வயது ஆகிறது. இந்த கதை சுமார் ஒரு 6 வருடங்களுக்கு முன்னால் என் வாழ்க்கையில் நடந்தவை. அப்போது நான் பள்ளி படிப்பை முடித்து விட்டு கல்லூரியில் சேரும் நாட்கள். அதற்கு இடையில் ஒரு மூன்று மாத விடுமுறை இருந்தது அந்த சமயத்தில் நடந்த கதை தான் இது.

எங்கள் ஊர் மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம் அப்பொழுது எல்லாம் எங்களிடம் செல்போன் இல்லை. விடுமுறை என்றாலே நண்பர்களோடு தான். நான் எங்கள் பள்ளியில் நன்றாக படிக்கும் மாணவர்களில் ஒருவன். இது நாள் வரை படிப்பில் மட்டுமே என் சிந்தனை இருந்தது.

என் வகுப்பில் இருக்கும் நண்பர்கள் கூட செக்ஸ். சரக்கு போன்ற மற்ற விஷயங்களை செய்வார்கள். ஆனால் எனக்கு அதில் எல்லாம் ஈடுபாடு இல்லை. எனக்கு நண்பர்கள் என்றும் பெரிதாக சொல்லிக்கொள்ள யாரும் இல்லை அதனால் மற்ற எண்ணங்களுக்கு நான் இடம் குடுத்தது இல்லை. இந்த விடுமுறையில் தான் நண்பர்களை சேர்த்துக்கொள்ள விரும்பி கிரிக்கெட் விளையாட செல்ல ஆரம்பித்தேன்.

இப்போது கூட பள்ளி முடிந்ததால் தான் நண்பர்களோடு கிரிக்கெட் விளையாட வந்திருக்கிறேன். எங்கள் ஊரை சுற்றி அதித இடங்களில் விவசாய நிலங்களை பிளாட் போட்டு வீடு கட்ட துவங்கிய காலம் அது.

பிளாட் போட சுத்தம் செய்யபட்ட இடங்களில் தான் நாங்கள் கிரிக்கெட் கிரவுண்ட் போல மார்க் செய்து விளையாட்டுவது வழக்கம். அங்கு தான் எங்கள் ஊரில் இருக்கும் பல இளைஞர்களும் தினமும் விளையாட வருவார்கள். அந்த ஏரியாவில் வீடுகள் மிகவும் குறைவு மூன்று.

நான்கு வீடுகள் மட்டுமே அதுவும் தூரம் தூரமாக தள்ளி இருக்கும். அதனால் நாங்கள் விளையாடுவது யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லை.

“அதில் ஒரு வீட்டில் இரண்டு பெண்கள் இருப்பார்கள். அவர்களின் வயது ஒருவளுக்கு 26. மற்றொருவளுக்கு 27 இருவரும் அக்காள் தங்கை. மூத்தவள் குள்ளமாக. சற்று குண்டாக இருப்பாள். சற்று கருப்பாகவும் இருப்பாள். இளையவள் அவளைவிட உயரமாகவும். ஒல்லியாகவும் இருப்பாள். இவள் மாநிறம் தான் ஆனால் அவளை விட கலராக இருப்பாள்.

இவர்களை சைட் அடிபதற்காகவே ஒரு கூட்டம் கிரிக்கெட் விளையாடுவது போல வரும்”. அந்த பெண்களும் அவர்கள் வீட்டு மாடி மேல் நின்று இவர்கள் விளையாடுவதையும். சைட் அடிபதையும் பார்த்து கம்பெனி குடுப்பாள்கள்.

நான் கிரிக்கெட் ஆட வழக்கம் போல கிரவுண்டிற்கு சைக்கிளில் சென்றோன். அங்கு அனைவரும் எனக்காக காத்திருந்தனர் “காரணம் நான் நன்றாக படித்து +2வில் நல்ல மதிப்பெண் எடுத்தால் என் அப்பா எனக்கு புதிதாக 1200 ரூபாய் மதிப்புள்ள SS பிராண்ட் பேட்டையும் ஒரு பாலும் பரிசாக வாங்கி குடுத்தார்”.

அதனால் எங்களுடைய பழைய பேட்களை செகண்ட் பேட்ஸ்மேன் ரன்னிங்காக மட்டுமே பயன்படுத்தினோம். நான் வந்ததும் என் நண்பர்கள் ஆறு பேர்கள் அங்கு இருந்தனர் என்னை பார்த்ததும் சந்தோஸ் வந்துடான்டா என்று கத்தி கொண்டு வரவேற்றனர். இந்த ஆர வார வரவேற்பு எனக்கு இல்லை யாருக்கு என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். ஆம் என்னுடைய புதிய SS பேட்டிற்கு தான்.

“ஆனால் இன்று அந்த பெண்களின் வீட்டிற்கு அருகில் உள்ள இடத்தை என் நண்பர்கள் பிடித்து இருந்தனர்”. நான் சென்றதும் என்னிடம் அனைவரும் ஓடி வந்து என் சைக்கிளின் பின்னால் இருக்கும் பாரியரில் இருந்து பேட்டை முந்திக்கொண்டு எடுத்தனர். என் நண்பன் ஒருவன் ஒருவழியாக பேட்டை எடுத்துவிட்டு ஸ்டம்ப் நோக்கி “நான் தான் முதலில் பேட்டிங்” என கத்தி கொண்டே ஓடினான்.

ஆனால் மற்றவர்கள் யாரும் பால் (ball) போடவோ. பீல்டிங் செல்லவோ தயாராக இல்லை. பின்னர் நான் அவனிடம் இருந்து பேட் வாங்கி விட்டு அனைவரையும் சமாதானம் செய்து நாம் ஏழு பெயர் இருக்கிறோம் மூன்று மூன்று பேர் ஒரு டீம். ஒருவன் மட்டும் டபிள் சைடு என முடிவு செய்து டீம் பிரிதுவிட்டு டாஸ் போட்டு எந்த டீம் முதலில் பேட்டிங் என முடிவு செய்ய எங்களுக்கு சாதகமாக டாஸ் விழவில்லை.

ஆனால் நாங்கள் முதலில் பேட்டிங் செய்கிறோம் இல்லை என்றால் நான் பேட் தர மாட்டேன் என்று ஏமாற்றி நாங்கள் முதலில் பேட்டிங்கு சென்றோம். நான் பேட் எடுத்து கொண்டு பிட்சில் நிக்க முதல் பால் போடும் பொழுது அங்கு ஃபக் வரும் சத்தம் கேட்டு திரும்பி பார்க்க.

அங்கு நான்கு அண்ணன்கள் 27 வயது இருக்கும் அவர்களுக்கு. ஃபக்கை நிறுத்திவிட்டு எங்களை நோக்கி வந்தனர். இவனுங்க தான் அந்த பெண்களை சைட் அடிக்க தினமும் வருவது. அப்போதே தெரிந்துவிட்டது இன்று விளையாண்ட மாறி தான் என்று. அவர்களில் ஒருவன் நேர என்னிடம் வந்து.

என்ன தம்பி இப்போதான் விளையாட அரம்பிகிரிங்கள என்ற வாரு பேட்டை பிடிங்கிகொண்டான்.
நான் ஆமாணா இப்போதான் என்றேன்.

சரி அண்ணன் ரெண்டு பால் மட்டும் பிடுச்சுகிறேன் என்று கிரீஸில் நின்றுவிட்டேன்.

இன்றைய அவளோ தான் என்று நானும் என் நண்பர்களும் மனதில் நினைத்து கொண்டு பீல்டிங் சென்றோம்.
அவனுங்களில் ஒருவன் பேட் செய்ய. மற்றொருவன் பவுலிங் போட்டன். மற்ற இருவரும் அந்த பெண்கள் வரார்களா என்று அவள்கள் வீட்டை பார்த்து கொண்டு நின்றனர்.

பேட்டிங் செய்பவன் அவள்களை வெளியே வர வைக்கும் நோக்கோடு அவள்கள் வீட்டின் பக்கமே தூக்கி தூக்கி அடித்தான். இரண்டு பால் மட்டும் தான் என்று சொல்லிவிட்டு கிட்ட தட்ட நான்கு ஓவர் மேல் சென்றது. எங்களுக்கும் கோவம் தலைக்கேறியது ஆனால் ஏதும் செய்ய முடியவில்லை.

அவன்களில் ஒருவன் என்னடா அடிக்குற. நீ எல்லாம் கொல தண்ணி அடிக்க தான்டா லாயக்கு இதுக்கெல்லாம் வேஸ்ட் என்ன இவனை ஏத்தி விட்டான். இவனும் இப்போ பாருடா பூண்டை என சொல்லி விட்டு அடுத்து போட்ட பந்தை ஓங்கி அடித்தான்.

அது நேராக அவள்கள் வீட்டின் ஜன்னல் கண்ணாடியை பலார் என உடைந்துகொண்டு உள்ளே சென்று விழுந்தது. அந்த நால்வரும் பேட்டை தூக்கி கீழே போட்டுவிட்டு ஃபக்கை ஸ்டார்ட் செய்து தப்பி ஓடி விட்டனர். என் நண்பர்களும் பயத்தில் சைக்கிளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிதனர்.

ஆனால் எனக்கு என் அப்பா வாங்கிகுடுத்த புதிய பாலை விட்டுவிட்டு செல்ல மனம் எல்லை. அங்கே கீழே இருந்த என் புதிய பேட்டை எடுத்துவிட்டு. சுற்றி பார்த்தேன் என்னுடன் விளையாடிய யாரும் இல்லை நான் மட்டுமே நின்றிருந்தேன்.

அந்த வீட்டில் இருந்து வெளியே யாரோ வருவது போல இருந்தது. கேட்டை திறந்து பெரியவள் வந்தால். என்னை பார்த்து-

ரேவதி: தம்பி. இங்க வா நீ தான் ஜன்னலை உடைதாய என்றால்.

நான் எதுவும் பேசாமல் மெல்ல நடந்து அவள் அருகில் சென்றேன். அவள் கையில் தான் என் பால் இருந்தது.

ரேவதி: சொல்லுடா உன்கிட்ட தான பேசிட்டு இருக்கேன் என்றாள்.

நான்: இல்ல கா நான் பந்தை அடிக்கல அந்த அண்ணாகள் அடிசங்கை கண்ணாடி உடன்சதும் ஓடிடங்க என்றேன்.

ரேவதி: அதெல்லாம் எனக்கு தெரியாது. உன் கையில தானே பேட் இருக்கு நீ தான் அதை சரி பண்ணி குடுக்கணும் ஒழுங்கா உள்ள வந்து எப்டி உடன்சிருகுனு பாரு என்று சொல்லிக்கொண்டே உள்ளே சென்று விட்டாள்.

நானும் என்ன செய்வது என்று தெரியாமல் அவள் பின்னாலயே வீட்டிற்குள் சென்றேன்.

உள்ளே சென்றதும் அவள் தங்கையும் உடைந்த ஜன்னல் அருகில் நின்றிருந்தாள். என்னை பார்த்ததும் அவள் அக்காவிடம்: இவன் தான் பால் அடித்து உடைத்தத என்றால்.
அவளும் ஆமா இவன் தான் என்றால்.

நான்: ஹையோ சத்தியமாக நான் உடைக்க வில்லை என்று கெஞ்சினேன்.

கார்த்திகா: அதெல்லாம் எங்களுக்கு தெரியாது. எங்க அப்பா அம்மா வந்த எங்கள தான் திட்டுவாங்க. அதனால அவங்க வர வரைக்கும் நாங்க உன விடமாட்டோம்.

நான் இவளோ சொல்லியும் அவங்க சொன்னதே தான் சொல்லிட்டு இருந்தாங்க. அதனால எனக்கு வேற வழி இல்லாம சரி அவள்கள் அப்பா அம்மா வரும் வரை அங்கேயே இருந்து மணிப்பு சொல்லிவிட்டு செல்கிறேன் என்று ஒப்புக்கொண்டேன்.

ஆனால் அவள்கள் சரி அப்போ அதுவரை உன் பால்லும் பேட்டும் எங்களிடம் இருக்கட்டும் என்று எடுத்து சென்று விட்டனர். இப்போது என் பேட்டும் அவள்களிடம் மாட்டி கொண்டது. வேறு வழி இல்லாமல் நானும் அவர்களுக்காக காத்து கொண்டிருந்தேன்.

நேரம் சென்றுகொண்டே இருந்தது. அவள்கள் உள்ளே சோஃபாவில் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டிருக்க நான் வாசலில் உட்கார்ந்து இருந்தேன். ஒரு மணி நேரம் ஆகியும் யாரும் வரல. நான் அவள்களை பார்த்து.
எப்போ வருவாங்க லேட் ஆகுது வீட்ல தேடுவாங்க என்றேன்.

ரெண்டு பேரும் எதோ பேசி விட்டு. இப்போது வந்துருவங்க. சரி நீ உள்ளே வந்து உட்கார்ந்து டிவி பாரு பொழுது போகும் என்றால்.

நான்: இல்லை இங்கேயே வெயிட் பண்றேன் என்றேன்.

ரேவதி: அதெல்லாம் ஒன்னும் பிராப்ளம் இல்லை நீ இங்க வந்து உட்காரு என்றால்.

எனக்கும் போர் அடித்ததால் உள்ளே சென்று அமர்ந்து டிவி பார்த்தேன். மூன்று பேரும் டிவி பார்க்க. அவள்கள் என்னை பார்த்து ஏதோ பேசிக்கொண்டே சிரித்து கொண்டிருந்தனர். எனக்கு அவள்களின் செயல்களால் கூச்சமாக இருந்தது. நான் நெளிந்து கொண்டே உட்கார்ந்து இருந்தேன்.
பெரியவள் என்னிடம் பேச ஆரம்பித்தாள்

ரேவதி: உன் பெயர் என்ன என்றால்.

நான்: சந்தோஷ் என்றேன்.

ரேவதி: எங்கள் பெயர் தெரியுமா என்றாள்.

நான்: இல்லை என்றேன்.

ரேவதி: என் பெயர் ரேவதி. இவ பெயர் கார்த்திகா என்றால்.

நான் ரெண்டு பேரையும் பார்த்து சிரித்து விட்டு டிவியை பார்த்தேன். மீண்டும் இருவரும் ஏதோ ரகசியம் பேசுவது போல பேச தொடங்கினர். சிறிது நேரம் கழித்து பெரியவள் என் எதிரே உள்ள சோபாவில் வந்து அமர்ந்தாள். நான் கண்டுகொள்ளாமல் டிவி பார்க்க. டம்ப்ளரை கீழே போட்டு விட்டு அதை எடுப்பதற்கு கீழே குனிந்தாள். அவளின் சுடிதார் உள்ளே இருந்த முலைகள் என் கண்ணில் பட்டது.

நான் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. பிறகு அவள் கால்களை சோபா மீது வைத்து ஒரு கால் மேல் இன்னொரு கால் போட்டு உட்கர்ந்தாள் அப்போது அவளது வளவளபான கால் தொடை வரை எனக்கு தெரிந்தது. அவள் தங்கையை பார்த்தேன் அவள் ஏதும் தெரியாதது போல டிவி பார்த்து கொண்டிருந்தாள். மணி மேலும் 15 நிமிடம் கடக்க. அவள்களிடம் நேரம் ஆகுது எப்போ உங்க அம்மா அப்பா வருவாங்க என்றேன்.

ரெண்டு பேரும் சிரித்தனர்.
பெரியவள்: அவர்கள் நாளைக்கு தான் வருவாங்க என்றால்.

நான்: திகைத்து விட்டு. அப்போ என் பேட். பாலை குடுங்கள் நான் கிளம்புகிறேன் என்றேன்.

பெரியவள்: இல்லை அவர்கள் வந்த பிறகு நீ தான் ஜன்னலை உடைத்தாய் என்று சொல்லிவிட்டு கிளம்பி விடு என்றால்.

நான் மீண்டும் என் பேட். பாலை குடுங்கள் என்று கேட்டு கொண்டே வாசல் கதவு அருகே செல்ல. அது பூட்டி இருந்தது. எப்போது கதவு பூட்டினர்கள் என்று தெரியவில்லை.

நான்: கதைவை திறந்துவிடுங்கள் நாளை வந்து உங்க அப்பா அம்மா கிட்ட சொல்லிட்டு பேட். பாலை வாங்குகிறேன் என்றேன்.

ரேவதி: எதுக்கு இப்போ பயபடுற. பயபடமா உட்கார்ந்து டிவி பாரு என்றால்.

நான்: காதவை திறந்து விடுங்கள் கிளம்புகிறேன். வீட்டில் தேடுவார்கள் என்றேன்.

கார்த்திகா: சரி உனக்கு பேட். பால் தந்து விடுகிறோம் ஆனால் இப்போதே நீ கிளம்ப கூடாது. சிறிது நேரம் கழித்து தான் போகணும் என்றால்.

நான்: ஏன் என்றேன்.

கார்த்திகா: அப்படி இருப்ப என்றால் கதவை திறப்போம் இல்லை என்றால் நாளை வரை இங்க தான் இருக்க வேண்டும் என்றால்.

நான்: சரி ஆனால் நேரம் ஆகிறது. ஒரு 15 நிமிடத்தில் விட்டு விடுங்கள் அக்கா என்றேன்.

ரேவதி: அக்கா என்று சொல்லாதே பெயர் சொல்லி குப்பிடு என்றால்.

சரி என்ற பிறகு. என் பேட்டை என் கையில் குடுத்தார்கள். நான் பந்து எங்கே என்று கேட்க. ரேவதி கார்த்திகா அணிந்திருந்த பாவட தாவனியின் மேல் சட்டையை தூக்கி இந்த இருக்கிறது வந்து எடுத்துகொள் என்றால். கார்த்திகா உள்ளே ஏதும் போட்டிருக்க வில்லை.

நான் அவளின் முளைகளை பார்த்ததும். என் கண்கள் விரிந்து. சிறிது நேரம் திகைத்து போய் ஏதும் பேசாமல் அங்கேயே நின்றேன்.

Leave a Comment