வசியம் – 1

“இந்தா, இன்னாம்மே இம்மாம் சோகமா கீற? இத்தினி நாளா எனக்கு எம்மாம் உதவியெல்லாம் செஞ்சுகீற, சொல்ல முடியும்னா எங்கைல சொல்லு, என்னால எதாச்சும் முடியும்னா செய்றேன்”, மலைவாழ் இன பொம்பளை காத்தாயி.

“அதெல்லாம் அப்றம் சொல்றேன். எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். இந்த வசிய மை வசிய மை அப்டீன்றாங்களே, அதும் மலைவாசிங்க கிட்ட கெடைக்கும்றாங்களே? உண்மையா? எங்கிட்ட எதும் மறைக்காம சொல்லு”, குடும்பத் தலைவி லீலாவதி.

லீலாவதி (42) இல்லத்தரசி, கணவன் ஜெயராம் (47) பிஸினஸ்மேன், மகன் ரவி (21), மகள் தாரிணி(19) இவர்கள் 4 பேர் கொண்ட அளவான குடும்பம் அது. ரவி காலேஜ் இரண்டாம் ஆண்டு படிக்கிறான். தாரிணி +2 முடித்துவிட்டு, neet coaching போகிறாள்.

காத்தாயி, வனப்பகுதியில் வசித்துவரும் மலைவாழ் மக்கள் இனத்தைச் சேர்ந்தவள். டவுனுக்கு வந்து, பாசிமணி ஊசிமணி, ஹேர்பின், வளையல்கள், சீப்பு, பின்னூக்கு, மூட்டுவலி தைலம், தலைவலி தைலம் இவைகளை வீடு வீடாக சென்று விற்றுவிட்டு, சாயந்திரம் குடியிருப்புக்குத் திரும்பிவிடுவாள். அவளுக்கு டவுனில் சில வீடுகளில் உள்ள பெண்கள் வாடிக்கையாளர்கள். அதிலும் லீலாவதி, காத்தாயிக்கு ரெகுலர் வாடிக்கையாளர். காத்தாயியின் மகனுக்கு உடம்பு சரியில்லாமல் போனதை லீலாவதியிடம் சொன்னதும் சுளையாய் 1000/- ரூபாய் கொடுத்து, மருத்துவமனைக்கு கூட்டிப்போகச் சொன்னாள். பழைய சேலைகள், நல்ல நிலையில் உள்ளதையே காத்தாயிக்கு அடிக்கடி தருவாள். அதனால், காத்தாயிக்கு லீலாவதி மேல் இனம்புரியாத பாசம். டவுனில் வியாபாரத்தை முடித்துவிட்டு, குடியிருப்புக்கு திரும்பும்முன், சாயந்திரம் லீலாவதியின் வீட்டுக்கு வந்து, பேசிக்கொண்டு இருந்துவிட்டுப் போவாள். நாளடைவில் இருவரும் ஒருமையில் பேசிக்கொள்ளும்படி நெருக்கமானார்கள். அப்படி ஒருநாள் இருவரும் பேசும்போதுதான் மேற்கண்ட உரையாடல் நடந்தது.

“த்தே, அத்து கெடக்கட்டும், ஒம்மூஞ்சீல களையே இல்லாம சப்புன்னு கெடக்கே ஏன்?”, காத்தாயி.

“அதை ஏன் கேக்கறே? என் புருஷன் முன்னமாதிரி எங்கிட்டே பாசமா பழக மாட்டேங்கறாரு. நானே வலிய பக்கத்துல போனாலும் கண்டுக்கறதில்ல. உங்கிட்ட சொல்றத்துக்கு என்னா? நாங்க ரெண்டுபேரும் குடும்பம் நடத்தி மாசக்கணக்காவுது”, லீலாவதி.

“பிரியுது பிரியுது, ஒம்புருஷன் ஒங்கூட படுக்கறதில்லேன்ற? அத்தான?”, காத்தாயி.

அசட்டுச்சிரிப்பு சிரித்தாள் லீலாவதி. காத்தாயிக்கு ஜெயராமை தெரியும். காத்தாயி வீட்டுக்கு வரும்போது பார்த்தால் “என்னாம்மா சௌக்கியமா”, ன்னு கேட்பான். கொஞ்சநேரம் யோசனையாக இருந்தாள் காத்தாயி. “இல்ல, நீ ரொம்ப நல்லவ, ஒங்கிட்ட எப்புடி சொல்றது?”.

“எதா இருந்தாலும் மறைக்காம சொல்லு “, உலுக்கினாள் லீலாவதி.

“நாஞ்சொல்றத கேட்டு, ஒம்புருஷன்கிட்ட சண்ட போட மாட்டேன்னு சத்தியம் பண்ணு, நா உண்மைய சொல்றேன்”, காத்தாயி.

“உன்மேல சத்தியமா எம்புருஷங்கிட்ட சண்டை போட மாட்டேன், இப்ப சொல்லு “, லீலாவதி.

“சக்திநகருல நா யாவாரத்துக்கு போம்போது, விநாயகர் கோயிலு தெருல ஒரு வூட்டாண்ட ஒன் வூட்டுக்காரர அடிக்கடி பாத்துருக்கேன். அந்த பொம்பளை ஒன்னவிட வயுசு சாஸ்தியா இருக்கும். ஆனா தளுக்கு மினுக்குல ஒண்ணும் கொறச்சலில்ல”, காத்தாயி சொன்னவுடன் லீலாவதிக்கு ‘திகீர்’ னு இருந்தது. இவர்கள் வீட்டிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சக்திநகர் விநாயகர் கோயில் தெருவில் குடியிருப்பது, புருஷன் ஜெயராமின் கூடப்பிறந்த அக்கா ஜெயமணிதான். ஆனால் இவர்களுக்கும் ஜெயமணிக்கும் உறவு அவ்வளவாக சரியில்லை. கிராமத்துல பழைய பரம்பரை வீட்டை பாகம் பிரிக்கும்போது, லீலாவதிக்கும் ஜெயமணிக்கும் ஏற்பட்ட தகராறில், ஜெயமணி இவர்கள் வீட்டு வாசலில் நின்று கண்டபடி கெட்ட கெட்ட வார்த்தைகளால் தூற்றிவிட்டுப் போனாள். ஜெயராம் தன் மனைவியை எவ்வளவோ சமாதானப்படுத்தியும்கூட தகராறு தீரவில்லை. அதன்பிறகு இருவீட்டுக்கும் போக்குவரத்தே இல்லை. அப்படியிருக்க, தன் புருஷன் அங்கே போவதை கேள்விப்பட்டவுடன் அதிர்ச்சியாக இருந்தது. “அக்காளும் தம்பியும் எனக்கே தெரியாம கூடிக் குலாவுறாங்களா?”, ன்னு லீலாவதி பொறுமினாள். உண்மையிலேயே அவர்கள் ‘கூடி’ குலாவுகிறார்கள் என்று தெரியாமல்.

“இன்னாது? அக்காவும் தம்பியுமா”, இப்போ காத்தாயிக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. ஒருநாள் சக்திநகரில் வியாபாரத்துக்கு போகும்போது, திடீர் மழை பிடித்துக்கொண்டதால், காத்தாயி ஜெயமணியின் வீட்டு தாழ்வாரத்தில் ஒதுங்க வேண்டியதாயிற்று. வீட்டுக்குள் ஒரு பெண்குரலும் ஆண்குரலும் கேட்டது. வாசலில் ஜெயராமின் பைக் நின்றிருந்ததால், உள்ளே கேட்ட ஆண்குரல் ஜெயராம்தான் என்று தெரிந்தது.

பெண்: “டே, விடுரா, இந்த பிசை பிசையாதடா, வலிக்குதுடா”

ஆண்: “சும்மா வாடி, நானே மழைக்கு கொஞ்சம் சூடு ஏத்திக்கலாம்னு பாக்கறேன், ரொம்பத்தான் பிகு பண்றியேடி”

பெண்: “டே, காலைலயே மூடு ஏத்துறயேடா, வா பெட்ரூமுக்காச்சும் போயிடலாம்”

அதைத் தொடர்ந்து, பெட்ரூம் கதவு சாத்தும் சத்தம் கேட்டது காத்தாயிக்கு. சரிதான் வேலை ஆரம்பித்து விட்டார்கள் என்று தெரிந்ததும், லீலாவதிக்கு இந்த மனுஷன் துரோகம் பண்றானேன்னு ரொம்ப வருத்தமாக இருந்தது அவளுக்கு. அப்போது தெரியாது காத்தாயிக்கு, ரெண்டு பேரும் அக்காவும் தம்பியுமென்று. வேறே யாரோ ஒரு பொம்பளைன்னுதான் நினைச்சுகிட்டு இருந்தாள். இப்போது லீலாவதி சொன்னதும் வாயடைத்துப் போய்விட்டாள்.

ஜெயமணி பிறந்து ஒரு வருடத்தில் ஜெயராம் பிறந்ததால், சின்ன வயசிலிருந்தே கிராமத்தில் ரெண்டுபேரும் ஒண்ணா மண்ணா விளையாடி வளர்ந்தார்கள். தம்பின்னா உசுரு அவளுக்கு. வளர்ந்து பெரியவர்கள் ஆனதும், ஜெயமணியை பக்கத்தில் இருந்த டவுனில் ஒரு மளிகைக்கடைக்காரனுக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க. அவனுக்கு, பான் பராக், ஹான்ஸ் போடும் பழக்கம் இருந்தது. அதனால் வாய்ப்புற்றுநோய் வந்து ரெண்டு வருஷத்துலயே செத்துப் போயிட்டான். குழந்தையும் இல்லை. கணவனின் மளிகைக்கடையை தொடர்ந்து நடத்தி, வாழ்க்கையை ஓட்டுகிறாள். ஜெயராம், குஜராத்திலுள்ள சூரத் நகருக்கு சென்று, ஜவுளி ரகங்களை மொத்தமாக கொள்முதல் செய்துவந்து, இங்கே டவுனில் உள்ள ஜவுளிக்கடைகளுக்கு சப்ளை செய்வான். பணத்தை தவணை முறையில் கொஞ்சம் கொஞ்சமாக வசூல் செய்து கொள்வான். அதனால், அவனுக்கு வியாபாரம் நல்ல முறையில் நடந்தது. தூரத்து சொந்தத்தில் பெண் பார்த்து, லீலாவதியை கல்யாணம் பண்ணிக்கொண்டு, இவனும் டவுனிலேயே குடிவந்துவிட்டான். ஜெயராமின் பெற்றோர், காசிக்கு யாத்திரை போகும்போது ஏற்பட்ட விபத்தில் அகால மரணம் அடைந்துவிட்டார்கள். அவர்கள் வாழ்ந்த வீட்டை பங்கு பிரிக்கும்போதுதான் தகராறு ஏற்பட்டது.

“ஏண்டி, அவதான் புருஷன் இல்லாம கஷ்டப்பட்டுகிட்டு இருக்காளே பாவம், கொஞ்சம் பணம் சேர்த்துதான் எடுத்துகிட்டு போறா”, ஜெயராம்.

“நானும் அதான சொல்றேன். அவளுக்கு கொழந்த குட்டி இல்ல. நமக்கு ரெண்டு பசங்க இருக்காங்க. நமக்குதான் அதிக பங்கு வேணும்”, லீலாவதி.

“பொட்டப்புள்ளைங்கள கல்யாணம் பண்ணிக்கொடுத்துட்டா அத்தோட சரி. சொத்துல பங்கு தர்றதில்ல. சரி பாவம்னு கொஞ்சம் குடுக்கலாம்னு நானே ஒத்துகிட்டேனே”, லீலாவதி.

“ஏய், பொட்டப் புள்ளைக்கும் சொத்துல சம உரிமை இருக்குன்னு சட்டமே போட்டுட்டாங்க தெரியுமில்ல”, ஜெயராம்.

“அப்படீன்னா, ஜெயமணி கல்யாணத்தப்போ அவளுக்கு போட்ட இருபது பவுன் நகை, சீர் செனத்தியை கொண்டாந்து குடுக்க சொல்லுங்க. வீட்ட வித்த பணத்துல நான் பங்கு தர்றேன்”, லீலாவதி.

“அவ கோர்ட்டுக்கு போவா”, ஜெயராம்.

“ஏதேது, நீங்களே சொல்லிக்குடுப்பீங்க போல இருக்கே, அட ராமா, புருஷனே சப்போட் இல்லன்னா நான் என்னா பண்ணுவேன், யாருகிட்ட முறையிடுவேன்? கடவுளே”, அழ ஆரம்பித்து விட்டாள் லீலாவதி. அதற்கு மேல் சண்டையை வளர்த்த விரும்பாமல், அப்படியே விட்டுவிட்டான் ஜெயராம். வீட்டை விற்று பணம் பங்கு பிரிக்கும்போது, 3ல் ஒரு பங்கு மட்டும் கொடுக்கும்போதுதான், தகராறில் வீட்டுவாசலில் நின்று கத்திவிட்டுப் போனாள் ஜெயமணி. அதிலிருந்து போக்குவரத்து இல்லை. ஜெயராம் மட்டும் லீலாவதிக்கு தெரியாமல், ஜெயமணியின் வீட்டுக்கு போய், அவ்வப்போது பண உதவி செய்து வந்தான். அப்படி ஒருநாள் மாலையில், ஜெயமணியின் வீட்டுக்கு போகும் வழியிலேயே தூறல் ஆரம்பித்துவிட்டது. கொஞ்சம் தூரம் போவதற்குள் மழை வலுத்து, தொப்பரையாக நனைந்துகொண்டே ஜெயமணியின் வீட்டுக்கு போய் சேர்ந்தான். தலை துவட்டிக்கொண்டு வந்த அவனுக்கு, தன் புருஷனின் வேட்டி சட்டையைக் கொடுத்து, உடைமாற்றச் சொன்னாள். அவனும் உடைமாற்றியதும், சூடாக காபி கொடுத்தாள். விடாமல் மழை பெய்துகொண்டே இருந்ததால், ஜெயமணியின் வீட்டிலேயே தங்கிவிட்டான். இரவு, பெட்ரூமில் கட்டிலில் அவனை படுத்துக்கொள்ள சொல்லிவிட்டு, அவள் கீழே பாய்போட்டு படுத்துக்கொண்டாள். வெகுநேரம், குழந்தைப்பருவ நினைவுகளை பேசிக்கொண்டிருந்துவிட்டு தூங்கினார்கள்.

இரவு 12 மணிக்கு மேல் ஏதோ சத்தம் கேட்டு விழித்தாள் ஜெயமணி. மழையில் நனைந்ததால் காய்ச்சல் வந்து அனத்திக் கொண்டிருந்தான் ஜெயராம். எழுந்து அவனை தொட்டுப்பார்த்தால் காய்ச்சல் அனலாக கொதித்தது. பதறிய ஜெயமணி, அவனை எழுப்பி, கைவசம் வைத்திருந்த காய்ச்சல் மாத்திரை ஒன்றை கொடுத்து, படுக்க வைத்தாள். ஆஸ்பத்திரி போலாம்னா வெளியே பலத்த மழை. தூங்காமல் அவன் பக்கத்தில் கீழே உட்கார்ந்து அவனையே தொட்டு தொட்டு பார்த்துக் கொண்டிருந்தாள். இரண்டு மணிக்கு குளிர் அதிகரித்து, அவனுக்கு தூக்கி தூக்கி போட்டது. அவளும் கம்பளியால் போர்த்தி விட்டும்கூட குளிர் குறையவில்லை. அவள், ஆபத்துக்கு பாவம் இல்லையென்று, கம்பளிக்குள் புகுந்து, அவன் பக்கம் திரும்பி ஒருக்களித்து அவனை அணைத்து படுத்தபடி, அவன் கைகளை தேய்த்து சூடேற்றினாள். கொஞ்சநேரம் கழித்து, மாத்திரை வேலை செய்ததால் காய்ச்சல் கொஞ்சம் குறைந்து, தூக்கிப்போடுவது நின்றுவிட்டது. சுயநினைவு அடைந்த ஜெயராம், அவளை இறுக்கி அணைத்தபடி படுத்திருந்தான். அவளது முலைகள், அவன் நெஞ்சில் அழுந்தியதால் அவனது ஆண்மை விழித்துக் கொண்டது. குளிர் குறைந்து காமச்சூடு ஏறியது. மழையில் நனைந்ததால் ஈரமான ஜட்டியையும் கழட்டி காய வைத்துவிட்டதால், சுதந்திரமான அவன் தடி விரைப்படைந்து, வேட்டியைவிட்டு வெளியில் வந்து அவள் தொடையில் முட்டியது. அவன், தன்னை அறியாமலேயே அவள் வாயில் முத்தமிட்டான். புருஷன் செத்ததிலிருந்து, உடலுறவு இல்லாமல் காஞ்சுபோயிருந்த அவளுக்கும், காமம் சுரந்தது. அவள் திருப்பி இன்பமாக அவன் வாயில் முத்தமிட்டாள். இருவரும் இறுகத் தழுவி, இதழ்களை கவ்வி எச்சில் சுவைத்தார்கள். அவள் முலைகளை பிசைந்தபடி, அவள் பாவாடையை உயர்த்தி, விரைத்தாடிய தன் தடியை எடுத்து, நீர் கசிந்த அவள் பெண்மைக்குள் நுழைத்து, இயங்க ஆரம்பித்தான். அவளும் இடுப்பை தூக்கி தூக்கி கொடுத்து தம்பிக்கு ஒத்துழைத்தாள். ஆழ உழுது அவள் வயலில் நீர் பாய்ச்சி விட்டு, அக்காவின் மேல் சரிந்தான் தம்பி. விடிவதற்குள் மேலும் இரண்டு முறை அக்காவும் தம்பியும் உடலுறவு கொண்டார்கள். விடிந்ததும் நல்ல பிள்ளையாக பிரியாவிடை பெற்று, வீடு வந்து சேர்ந்தான் ஜெயராம். லீலாவதியும், பிசினஸ் விஷயமாக வழக்கம்போல் அவன் வெளியூர் சென்று வந்தான் என்று நினைத்துக்கொண்டாள். அன்றிலிருந்து, வாரம் ஒருமுறை பிசினசுக்கு போகிறேன் என்று லீலாவதியிடம் பொய் சொல்லிவிட்டு, நேராக அக்கா வீட்டுக்குப் போய் இரண்டுநாள் தங்கி, இன்பசுகம் அனுபவித்து வந்தான் ஜெயராம். புருஷனுக்கு செய்துவிட்ட பழக்கத்தில், தம்பியின் தடியை வாயில் வைத்து சப்பி சுகம் கொடுத்தாள் ஜெயமணி. லீலாவதி, இவனுடையதை தொடக்கூட மாட்டாள். இதனால், லீலாவதியிடம் நெருங்குவதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்டு, அக்காவின் மடியில் விழுந்துகிடந்தான் ஜெயராம். அப்படி ஒருநாள், அவன் ஜெயமணி வீட்டில் இருந்தபோதுதான் காத்தாயி இவர்கள் உரையாடலை கேட்க நேர்ந்தது. .
ஜெயராமை அந்த வீட்டில் பார்த்தபிறகு தொடர்ந்து பல நாட்கள் அவன் வந்ததையும், ஜெயமணி வெளியே வந்து அவனை வழியனுப்புவதையும் பார்த்திருந்தாள் காத்தாயி.

“இப்போ நாஞ் சொல்றதகேட்டு அதிர்ச்சி அடையாத, ஒம் புருஷன் அங்க போறது மட்டும் இல்லாம, அந்தப் பொம்பளய தொடுப்பா வச்சிகினுகீறாரு”, ன்னு காத்தாயி சொன்னதும், மயக்கமே வந்து கீழே உட்காந்துட்டா லீலாவதி.

“என்னா சொல்ற நீ, அக்காவ எவனாச்சும் தொடுவானா? வேற வீட்ல வேற பொம்பள எவளாச்சும் இருக்கும் “, லீலாவதி.

“ந்தா, அந்த தெருவுல ஒரு சீம ஓடு போட்ட வூடு கீது. அத்துலதான் ஒம்புருஷன பாத்தேன்”, காத்தாயி.

அந்த தெருவில் சீமை ஓடு போட்ட வீடு ஜெயமணியிதுதான். மத்த வீடெல்லாம் தார்ஸ் பில்டிங். இருந்தாலும் அக்கா தம்பி உடலுறவை லீலாவதி நம்பவில்லை. ஆனால் காத்தாயி பொய் சொல்ல மாட்டாள் என்றும் தெரியும். காத்தாயி வர்ணித்த அங்க அடையாளங்கள் ஜெயமணியோடதுதான். மேலும், தான் கேட்ட உரையாடலை லீலாவதியிடம் காத்தாயி சொன்னதும், இடிந்து போய் விட்டாள் லீலாவதி. “சக்காளத்தி, ஒண்ணும் தெரியாத எம் புருஷன மயக்கி கைக்குள்ள போட்டுகிட்டாளா தேவுடியா, ஆவுட்டும் பேசிக்கிறேன்”, ன்னு காத்தாயியிடம் பொறுமினாள்.

“இந்தாம்மே, நீ ஒண்ணியும் கவலப்படாத, ஒம் புருஷன மறுபடி ஒங் கால்ல வந்து வுழ வக்கிறேன். எங்க குலசாமி காத்தவராயன் மேல சத்தியம்”, காத்தாயி சொன்னதும், ஒருவாறு சாந்தமடைந்தாள் லீலாவதி. குடியிருப்புக்குத் திரும்பிய காத்தாயிக்கு, கொஞ்ச நாள் முன்பு அவர்கள் குடியிருக்கும் வனத்தில் நடந்தது நினைவுக்கு வந்தது.

அந்த வனத்தில் சுமார் ஐம்பது வீடுகள் இருந்தன. அதுவும் ஒரே இடத்தில் இல்லாமல் மலைப்பகுதிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது. மொத்த ஜனத்தொகையே நூற்றைம்பது பேர்தான். பெரும்பாலானவர்கள் வனத்தை விட்டு வெளியில் போவதில்லை. மூலிகைகள் பறித்து வந்து தைலம் தயாரித்து கொடுப்பது, தேன் சேகரிப்பது போன்ற வேலைகள் செய்து தந்தால் , காத்தாயி மாதிரி ஒரு 4,5 பேர்தான் வனத்தை விட்டு கீழே இறங்கி, டவுனுக்கு போய் வியாபாரம் செய்து வருவார்கள். மொத்த வருமானத்தை எல்லோருக்கும் பிரித்துக் கொடுக்க, இனத் தலைவன் கடம்பன் இருந்தான். அவன், குலதெய்வம் காத்தவராய சாமி கோயிலின் பூசாரியும் கூட. அந்த இனத்தில் ஒரு அழகான இளம்பெண்ணும் இருந்தாள். அவள்தான் வைசாலி. அவளுக்கு வயசு பதினெட்டு. வைசாலிக்கு 2 வயதாக இருக்கும்போதே, அவள் தாயும் தகப்பனும் கொள்ளைநோய் வந்து இறந்துவிட்டார்கள். பாட்டியின் அரவணைப்பில்தான் வளர்ந்தாள்.

வெயில் படாமல் மலையில் நிழலிலேயே வளர்ந்ததால், அவள் நல்ல சிவப்பு நிறம். தேன், தினைமாவு சாப்பிட்டு வளர்ந்ததால், தளதள என்று இருந்தாள். அருவியில் குளிக்கப் போகும்போது மட்டும்தான் வெளியில் வருவாள். தவிர, ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் காத்தவராயன் கோயிலில் அனைவரும் வழிபாட்டுக்காக கூடும்போது, கோயிலுக்கு வருவாள். அன்று இரவு முழுவதும் நெருப்பு பற்றவைத்து, அதைச்சுற்றி ஒரே பாட்டும் ஆட்டமுமாக இருக்கும். கோயில் பூசாரி கடம்பனுக்கு உதவியாக, கோயிலில் பெருக்கி சுத்தம் செய்வது, பூக்கள் பறித்து வந்து சாமி சிலையை அலங்கரிப்பது, பூஜை நடைபெறும்போது முரசு முழக்குவது போன்ற வேலைகளைச் செய்து, கடம்பனின் அபிமானத்தைப் பெற்ற மலைவாழ் இனத்தைச் சேர்ந்த மாறன் என்ற இளைஞனுக்கு, வைசாலி மேல் ஒருதலையாய் காதல். கோவிலுக்கு அவள் வரும்போதெல்லாம் அவளைக் கவர முயற்சிப்பான். அவள் கண்களில் படும்படி நின்றுகொள்வான். ஆனால், அவனைப் பார்க்கும் அவள் கண்களில், ஒரு ஆணைப் பார்க்கும் கன்னிப்பெண்ணுக்கு ஏற்படும் நாணமோ, மருட்சியோ தெரியவில்லை. அவள் அழகு, அவனை ஆட்டிப் படைத்தது. ஆனால் அவளுக்கோ, பாட்டியின் கண்காணிப்பில் ஆண்வாடையே படாமல் வாழ்ந்ததால், பாலுணர்ச்சியே இல்லாமல் போனது. ஒருநாள், வழக்கம்போல் மூலிகை பறிக்க வனத்துக்குள் சென்ற மாறன், அருவி விழும் பகுதியில் அருவிக்கு மேலே ஒரு மூலிகையை பறிக்க, பாறைமேல் ஏறினான். அங்கிருந்து கீழே பார்த்தால், அருவியின் ஓடையில் தண்ணீருக்குள் ஏதோ அசைந்தது. முதலையா? என்று உற்றுப் பார்த்தான். தெளிவாக, அடிப்பகுதி தெரியும்படி கண்ணாடி போன்ற நீரின் உள்ளே இருந்து வைசாலி எழுந்தாள். அடடா, யாருக்கும் காணக் கிடைக்காத காட்சி. கீழிருந்து பார்த்தால், மாறன் இருந்தது தெரியாது. அவனுக்கு கீழே இருப்பது தெரியும்படி பாறைமேல் கவிழ்ந்து படுத்துக் கொண்டு, அவளை ரசித்தான் என்று சொல்வதைவிட கண்களால் விழுங்கினான் என்றுதான் சொல்ல வேண்டும்.

வனத்தில் ஆள்நடமாட்டம் இல்லையென்ற தைரியத்தில், ஆடைகளை அவிழ்த்துவிட்டு முழுநிர்வாணமாக குளித்துக் கொண்டிருந்தாள். மீன்போல் அங்குமிங்கும் நீரில் நீந்தினாள். கடைசியாக நீரிலிருந்து கரைக்கு அவள் ஏறியதும், மாறன் வாயைப் பிளந்துவிட்டான். அவன் ஆண்மை சடாரென்று எழுந்து, பாறையைக் குத்தியதால் வலித்தது. அந்த வலியும் இன்பமாகவே இருந்தது மாறனுக்கு. அவளை உற்றுப் பார்த்தான். கருகருவென்ற அடர்த்தியான கூந்தல் அவள் பின்னழகுவரை நீண்டிருந்தது. நெற்றி, கவிழ்த்து வைத்த மூன்றாம் பிறைச் சந்திரன், வில் போன்ற புருவங்கள், கருவண்டுக் கண்கள், உதடுகள் இயற்கையாகவே இளஞ்சிவப்பு நிறத்தில் பளபளப்பாக, என்னைக் கவ்விக் கொள்ளேன் என்பதுபோல் இருந்தது. அவள் அணிந்திருந்த சிவப்புக்கல் பதித்த மூக்குத்தி, அவள் வட்ட முகத்துக்கு எடுப்பாக இருந்தது. சங்குக் கழுத்துக்கும் கீழே, தொட்டாங்குச்சியை கவிழ்த்து வைத்ததுபோல் கச்சிதமான, நிமிர்ந்த முலைகள், ஆலிலை வயிற்றில் உள்குவிந்த தொப்புள், இடை மிகவும் சிறுத்து, திடீரென்று அகண்டு, அவள் பின்னழகை எடுப்பாக்கியது. வாழைத்தண்டு தொடைகள், அதன் நடுவே அவள் பெண்மையைப் பார்ப்பதற்குள், அடடா, ஆடைகளை எடுத்து அணிந்துகொண்டு போய்விட்டாள். மாறன், அவள் போனபின்பும் வெகுநேரம் பாறைமேலேயே படுத்துக் கிடந்தான். அவன் மனம் பித்தாகியது. மூலிகையை பறிக்காமலே கோவிலுக்கு திரும்பினான். என்ன ஆனது என்ற கடம்பனின் கேள்விக்கும் பதில் சொல்லவில்லை.

இவன் மூலிகை பறிக்க போன இடத்திற்கு பக்கத்தில்தான் வைசாலியின் குடிசையும் இருந்தது. இவன் வைசாலியைப் பார்த்து மயங்கிவிட்டான் என்பதை, அனுபவசாலியான கடம்பன் புரிந்துகொண்டான். அவனுக்கு குழந்தை இல்லாததால், மாறனை சொந்த மகன்போலவே கருதினான். மாறனுடைய விருப்பத்தை நிறைவேற்றி வைக்க அவனுக்கு ஒரே வழிதான் இருந்தது. ஆனால் அது கட்டாயம் பலனளிக்கும் என்பது கடம்பனுக்குத் தெரியும். அடுத்த நாள் அதிகாலையிலேயே மாறனை கூட்டிக் கொண்டு வனத்தின் உள்ளே ரொம்ப தூரம் போனான். மாறனுக்கு நடந்து நடந்து கால்கள் வலித்தது. மூச்சு வாங்கியது. தன்னால் இனி நடக்க முடியாது என்று ஒரு பாறைமேல் உட்கார்ந்து கொண்டான்.

“டே, என்னாடா இங்கியே ஒக்காந்துகிட்டே? இன்னம் எம்மாந் தொலைவு போனும், மலையில கொஞ்சம் ஏறனும், வெயில் ஏர்றதுக்குள்ள போலாம் வாடா”, கடம்பன்.

“இதுக்கு மேல என்னால ஒரு அடிகூட எடுத்து வக்க முடியாது, நீங்க வேணா போயிட்டு வாங்க சாமி”, மாறன்.

“டே, ஒனக்கு வைசாலி வேணுமா? வேணாமா?”, கடம்பன்.

வைசாலின்னவுடனே மாறனுக்கு திக்கென்று ஆனது. தன் மனதில் உள்ளதை அப்படியே சொல்லும் தெய்வம் என்றே கடம்பனை நினைத்தான்.

“எல்லாம் எனக்கு தெரியுண்டா, நானும் ஒன் வயச தாண்டிதான வந்திருக்கேன், வைசாலியை கோயில்ல பாக்கும்போதெல்லாம் மந்திரிச்சு வுட்ட கோழி மாதிரி அவ முன்னாடியே திரிஞ்சுகிட்டு இருப்ப, பிரசாதம் கொடுக்கும்போது, தெரியாதமாதிரி அவ விரல தொடுவ, நான் பாத்துருக்குறேண்டா, இப்ப ஒனக்காகத்தான், வயசான காலத்துல இம்மாந்தொலை நடந்து வந்துருக்கேன். ஒனக்கு வேணும்ற பொருள், அந்தா அங்கன அந்த குன்று மேல இருக்கு, என்னால உசரமா ஏற முடியாதுன்னுதான் ஒன்ன கூட்டிட்டு வந்தேன்”, கடம்பன்.

குட்டு வெளிப்பட்டு விட்டதால் அசட்டு சிரிப்பு சிரித்தான் மாறன். அவனை அணைத்து அவன் நெற்றியில் பாசமாக முத்தமிட்டான் கடம்பன். இருவரும் மேலும் நடந்து ஒரு குன்றின் அடிவாரத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.
அப்புடி இன்னா பொருளு சாமி மேல இருக்கு?”, மாறன்.

“டே, எல்லாஞ் சொல்றேன், மொதல்ல மேல ஏறி, அங்கன இருக்க மூணு வகையான மூலிகை செடிகள பறிச்சுட்டு வாடா”, கடம்பன்.

மாறன் தட்டுத்தடுமாறி, பாறைகளில் சறுக்கியபடி மேலே ஏறி, கடம்பன் அடையாளம் சொன்னபடி வெவ்வேறு நிறங்களில் இருந்த மூன்று வகையான மூலிகைசெடிகளையும் வேரோடு பறித்து வந்தான். அவைகள், அவன் வாழ்க்கையில் மலர்ச்சியை ஏற்படுத்தின. அதுமட்டுமல்ல, டவுனில் இருந்த லீலாவதியின் செக்ஸ் வாழ்க்கையையும் தலைகீழாக புரட்டிப் போட்டன..

மூலிகைகளை மூட்டையாக கட்டி, மாறன் முதுகில் சுமந்துவர, இருவரும் கோயிலுக்குத் திரும்பி வந்தார்கள். அடுத்த நாள் அமாவாசை. அமாவாசையன்று, காத்தவராயன் சாமி உக்கிரமாக இருக்கும் என்பதால், கோயில் பக்கமே யாரும் வரமாட்டார்கள். அமாவாசை தினத்தில், கருங்கற்களால் ஆன பீடத்தின்மேல் அமைந்துள்ள பிரம்மாண்டமான காத்தவராயன் சிலை முன்பாக யாகம் வளர்த்தி, அதன் முன் உட்கார்ந்திருந்தான் கடம்பன். அவன் கன்னத்திலும் நெற்றியிலும் குங்குமத்தை பூசி, கொடுவாள் மீசையுடன் உருட்டும் விழிகளுடன், நெருப்பின் வெளிச்சத்தில் பயங்கரமாக காட்சியளித்தான். அவன் முன்பு, மலையிலிருந்து பறித்துவந்த மூன்று மூலிகை செடிகளும் கழுவி சுத்தம் செய்து, மஞ்சளில் நனைத்த நூலால் வேரில் கட்டப்பட்டு பிரம்புப் பாயில் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. பூஜைக்கு தேவையான பொருட்களை தட்டில் அடுக்கி வைத்துவிட்டு, பக்கத்தில் பவ்வியமாக கைகட்டி நின்றுகொண்டிருந்தான் மாறன்.

மந்திரமே இல்லையென்று சொல்லாதே நீ
மதி முக்கால் வேணுமடா மாணா கேளு
தந்திரம்பார் தேங்காயில் துவாரம் செய்து
தலைகுடுமி தீண்டாதே தவளம்போக்கி
தந்திரமாய் சுண்டெலியை உள்ளே விட்டு
பக்குவமாய் மஞ்சள் குங்குமமிட்டு
வந்திருக்கும் சபைநடுவே விட்டுப்பாரு
வாசலெல்லாம் புரளுமடா வசியமென்பார்

“ஓம் க்ரீம் க்லீம் பட்”, மந்திரத்தைச் சொல்லி பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த குங்கிலியத்தை வலது கையால் எடுத்து யாக நெருப்பில் போட்டான் கடம்பன். அது திகுதிகுவென்று எரிந்தது. இரவு முழுதும் “ஓம் நசி மசி வசி”, என்று மந்திரங்கள் சொல்லி, யாகம் வளர்த்தான். விடியற்காலம் பிரம்ம முகூர்த்தத்தில் “ஓம் க்ரீம் க்லீம் அவ்வுங் கிலியும் வஸ்த்ராய பட்”, மந்திரத்தை சொல்லி, தூய வெள்ளைத் துணியை எடுத்து மூன்றுமுறை, யாக நெருப்பின் மேலாக காட்டி தூப தீப ஆராதனைக்குப் பின், மூலிகைகளை அந்த வெள்ளைத்துணியில் சுற்றி, மாறனிடம் கொடுத்தான். “48 நாள் ஒரு மண்டலம் இந்த மூலிகைகளை மிருக எச்சம், பறவை எச்சம், மனித எச்சம் படாமலும், வெயில் படாமல் நிழலில் உலர்த்தி எங்கிட்ட எடுத்துட்டு வாடா”, என்றான். மாறனும் அப்படியே 48 நாள் உலர்த்தி கடம்பனிடம் கொடுத்தான். அதற்கு அடுத்த அமாவாசை அன்று மீண்டும் தூப தீப ஆராதனைகள் செய்து, நன்கு உலர்ந்திருந்த மூலிகைகளை தனித்தனியே கல்வத்தில் போட்டு இடித்து பொடியாக்கினான் கடம்பன். அந்த மூன்று மூலிகைப் பொடிகளும், வெள்ளை, இளஞ்சிவப்பு, மற்றும் கறுப்பு நிறத்தில் இருந்தன. அதை மெல்லிய சல்லாத்துணியில் போட்டு சலித்ததில், மிகவும் மிருதுவான பொடியாக ஆனது. மூன்று பொடிகளையும் சிறிது சிறிது எடுத்து, மூன்று பொட்டலங்களாக கட்டி மாறனிடம் கொடுத்துவிட்டு, மீதியை மூன்று சிறிய மண் குடுவைகளில் போட்டு, மஞ்சள் துணியால் மூடி, மஞ்சள் நூலால் கட்டி வைத்தான் கடம்பன்.

“டே மாறா, இத்தன நாளா காத்தவராயனுக்கு நீ பிரதிபலன் பாக்காம சேவை செஞ்சதுக்கு பலனா ஒனக்கு இப்ப இந்த பொருள் கெடச்சிருக்கு. நாட்டு சனங்க பேசிக்கற மாதிரி, வசியம் மலைவாசிங்ககிட்ட இருக்குதான். ஆனா அது அவங்க நெனைக்கிற மாதிரி வசிய மை இல்ல, வசியப்பொடி. அதுவும் எல்லா வசியத்துக்கும் ஒரே பொடி இல்ல. தனித்தனியா மூணு பொடி இருக்கு. ஒரு காலத்துல மனுசங்க எல்லோருமே நல்லவங்களா இருந்தப்போ, கை கால் துண்டா போயிட்டா அத ஒட்டவக்கற சல்ய கரணி, பாம்பு கடிச்சா வெசத்த முறிக்கற சிறியா நங்கை மூலிகை, அவ்வளவு ஏன்? செத்துப்போன ஆளக்கூட உயிர் கொடுத்து பொழைக்க வைக்கற அமிர்த சஞ்சீவினி மூலிகை எல்லாமே இந்த பூமியில இருந்துச்சு. ஆனா, எப்போ மனுசங்ககிட்ட பேராசை, பொறாமை, சுயநலம் இதெல்லாம் வந்துச்சோ, அப்பவே இந்த அரிய மூலிகையெல்லாம் மனுசங்க கண்ணுல படாம மறைஞ்சிடுச்சி. எந்த கெட்டகுணமும் இல்லாம உண்மையா இருக்கற நம்பள மாதிரி மலைவாசிங்க கண்ணுக்கு மட்டும் ஒண்ணு ரெண்டு மூலிகைங்க தென்படும். அதத்தான் இப்ப ஒங்கிட்ட பொட்டலமா கொடுத்திருக்கேன். இத வச்சி வைசாலிய நீ அடைஞ்சிடலாம். ஆனா, அடுத்த பவுர்ணமியில வைசாலி கழுத்தில நீ தாலி கட்டி மனைவியா ஏத்துக்கனும். இல்லன்னா அதுக்கு அடுத்து வர்ற அமாவாசைல நீ ரத்தம் கக்கி செத்துப்போயிடுவ”, கடம்பன்……..

என் mail id : [email protected] .

இந்தக் கதைகள் என்னுடையது அல்ல, ஆனால் பலரிடமிருந்து வந்தவை!

படித்ததற்கு நன்றி உங்கள் கருத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள் (குறிப்பாக தமிழ்நாடு பெண்கள் அண்ட் ஆன்ட்டிஸ் என்னை தொடர்பு கொள்ளவும் ) மின்னஞ்சல் மற்றும் ஹேங்கவுட்கள் மூலம் நான் தொடர்பில் இருப்பேன்.

புடிச்சா மீட் பண்ணலாம்,உங்கள் ரகசியம் காக்கப்படும்.

Leave a Comment