மாண்டஸ் புயலும் மதுவும்

வணக்கம் நான் தான் உங்கள் unknown person. இந்த கதை மாண்டஸ் புயலின் போது ஒரு இளைஞனும் அவன் சிறுவயது தோழியும் எவ்வாறு கலவு கொண்டனர் என்பது பற்றி இருக்கும். வாருங்கள் கதைக்குள் செல்லலாம். என் பெயர் ஜீவா. வயது 28. B.com படித்து விட்டு சின்னதாக catering தொழில் நடத்தி வருகிறேன். 28 வயது ஆகியும் நான் கன்னி கழியவில்லை. எனக்கு காம ஆசை அதிகம் தான் ஆனால் நான் எனது கவனத்தை திசை திருப்பாமல் நான் என் கவனத்தை business ல் செலுத்தி வந்தேன். அவ்வப்பொழுது எனக்கு mood வந்தாள் காம கதைகள், பிட்டு படம் என்று பார்த்து கையடித்து வந்தேன்.

எனது சுன்னி 6 inch இருக்கும். சரி என்னை பற்றிய விவரங்களை கூறி நான் உங்களை கடுப்படிக்க விரும்பவில்லை. கதையின் நாயகி மதுமதியை பற்றி வருகிறேன். மதுமதி எனது சிறு வயது தோழி. நானும் அவளும் பிறந்ததிலிருந்து பழக்கம். எனது வீட்டின் கீழ் தளத்தில் தான் மதுமதியின் பெற்றோர் குடி வந்ததாக என் அம்மா என்னிடம் கூறி நான் கேள்விப்பட்டேன். மதுமதியின் பெற்றோர் திருமணமான புதிதில் எங்களுடைய வீட்டிற்கு வாடகைக்கு வந்தனர் அப்பொழுது எனக்கு வயது 1. எங்கள் வீட்டிற்கு வந்த அடுத்த வருடமே மதுமதி பிறந்தாள். அதனால் என் அப்பா அம்மாவிற்கு மதுமதியின் மீது தனி பிரியம். அதேபோல அவளுடைய அப்பா அம்மாவிற்கும் நான் என்றால் கொள்ளை பிரியம். என்னை அவர்கள் ஊர் திருவிழாவிற்கெல்லாம் அழைத்து சென்ற உள்ளனர்.

எனக்கு 5 வயது இருக்கும் பொழுது என் தங்கை நந்தினி பிறந்தாள்.நந்தினியும் மதுவும் கூட்டுக்களவானிகள்.என்னை எப்பொழுதும் இருவரும் கிண்டல் அடித்துக்கொண்டே இருப்பார்கள். ஆனால் மதுமதிக்கு என்னை பற்றி நன்றாக தெரியும் அதனால் அவள் என்னை எல்லை மீறி கலாய்க்க மாட்டாள். மதுவும் நானும் ஓரே பள்ளியில் சேர்ந்து ஒன்றாக படித்து வந்தோம். நான் என்ன பிரச்சனை என்றாலும் அவளிடம் தான் கூறுவேன். அதேபோல் அவளும் அவள் பிரச்சனைகளை என்னிடம் கூறுவாள். ஒரு நாள் அவள் சோகமாக இருக்க, நான் அவளிடம் சென்று ” என்ன ஆச்சு மது ?ஏன் இப்படி சோகமா இருக்க ?” என்று கேட்க அவள் என்னிடம் ” டேய் ஜீவா, எங்க அப்பாக்கு 1 வாரமா உடம்பே சரியில்லை டா, doctor வேற ரொம்ப serious பிரச்சனை சொல்றாரு ” என்று சொல்லிக்கொண்டே என் தோலில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள். 1 வாரம் கழித்து மதுவின் அப்பா இறந்து போக அவள் குடும்பமே சோகக்கடலில் மூழ்கியது. மதுமதியின் தந்தை தான் அவர் குடும்பத்திற்கு சம்பாதித்துக் கொடுத்தார். ஆனால் இப்பொழுது அவரும் இறந்து போக மதுமதியின் அம்மா அவளுடைய படிப்பை நிறுத்த முடிவு செய்துள்ளதாக என்னிடம் கூறி அழ ஆரம்பித்தாள். நான்உடனே இந்த விஷயத்தை பற்றி என் பெற்றோரிடம் சொல்ல அவர்கள் இருவரும் மதுவின் அம்மாவிடம் சென்று ” அம்மா உங்க பொண்ணு படிக்கனும் னு ஆசை படது அதை ஏன் நிறுத்த பாக்குறிங்க.

உங்களுக்கு ஒரு நல்ல வேலை வாங்கி தர்றொம் முதல்ல அவளை படிக்க வைங்க” என்று கூற அவளுடைய அம்மாவும் ” சரி நீங்க சொல்றதால ஒத்துக்கிறேன். தம்பி தான் இருக்கான் ல அவனை நம்பி தான் நான் இவள school கு அனுப்புறேன். பத்திரமா பார்த்துக்க பா என்று என்னிடம் கூற நானும் ” aunty நீங்க சொல்லி தான் தெரியனுமா, மது வ நான் பாத்துக்குறேன். நீங்க கவலை படாம அவள மறுபடியும் school கு அனுப்புங்க “என்று கூறினேன். மதுமதி மீண்டும் பள்ளிக்கு வர தொடங்கினாள். அவளுடைய சக தோழிகள், exam என்று அவள் கவனம் செலுத்த அவளுடைய தந்தையின் இழப்பை மறந்து மீண்டும் பழைய மதுமதியாக மாற ஆரம்பித்தாள். எப்படியோ ஒருவழியாக அவள் 10ஆம் வகுப்பு முடிக்க நானும் 12ஆம் வகுப்பு முடித்து கல்லூரியில் சேர்ந்தேன். மதுவும் நான் எடுத்த அதே commerce group எடுத்து படித்தாள். என்னிடம் சந்தேகம் என்றால் வந்து கேட்பாள். நானும் அவளுக்கு உதவி செய்வேன். அவ்வப்பொழுது என் தங்கையிடம் அரட்டை, கிண்டல், கேலி என மீண்டும் நான் அவளிடம் அந்த பழைய மதுமதியை காண ஆரம்பித்தேன். Free time ல் நாங்கள் மூவரும் வெளியே சென்று வருவோம். என் தங்கையும் மதுவும் சேர்ந்து ஒன்றாக பல சேட்டைகள் செய்ய ஆரம்பித்தார்கள். நாங்கள் மூவரும் படம், hotel, கடற்கரை என சுற்றி திரிந்தோம். ஒருவழியாக மதுவும் பள்ளி படிப்பை முடித்து பின் கல்லூரியில் BBA படிப்பு சேர்ந்து படிக்க ஆரம்பித்தாள். அவ்வப்பொழுது என்னிடம் வந்து ” உன்னால தான் நான் இவ்ளோ தூரம் படிக்க வந்திருக்கேன். இந்த help அ நான் என் life full ஆ மறக்க மாட்டேன் டா. ரொம்ப Thanks டா” என்று கூறுவாள். பதிலுக்கு நான் ” இப்ப உன்ன கொல்ல போறேன் பாரு” என்று கூற அவள் சிரித்துக்கொண்டே சென்று விடுவாள். சில நாட்கள் கழித்து என் தங்கை மேற்படிப்பிற்காக வெளியூர் செல்ல நாங்கள் இருவரும் மட்டுமே வெளியே சுற்றுவது, எப்பொழுதும் அரட்டை அடிப்பது என்று பொழுதை கழித்தோம்.

சிறிது நாட்கள் கழித்து என் அம்மா என்னிடம் வந்து ” டேய் இனிமே மது கூட வெளிய சுத்துறது எல்லாம் நிப்பாட்டிக்க ” என்று கூற நான் ” என்ன மா ஆச்சு ஏன் வெளிய எல்லாம் சுத்தக்கூடாதுனு சொல்றிங்க?” என கேட்க என் அம்மா என்னிடம் “அவளுக்கு கல்யாண பேச்சு எடுக்க ஆரம்பிச்சிட்டாங்க இனி வெளிய அவளோட சுத்துறது எல்லாம் நல்லா இருக்காது” என்று கூறினார்கள். நான் சந்தோஷமாக மதுவிடம் சென்று “ஹேய் மது congrats டி. முகத்துல இப்பவே கல்யாண கலை கட்ட ஆரம்பிச்சிடுச்சு” என்று கூற அவள் வெட்கத்துடன் ” ச்சீய் போடா எரும” என்று கூறுவாள். இப்படியே நாட்கள் சென்றன. மதுவின் தூரத்து உறவினர் வாயிலாக ஒரு வரன் வந்தான்.அவர் பெயர் கௌதம். பார்க்க சுமாராக இருப்பான். ஆரம்பம் முதலே அவனுடைய முகம் வாடியே இருக்கும். இந்த திருமண பேச்சில் பெரிதாக ஆர்வம் இல்லாதவனை போலவே நான் போய் பேசினால் கூட அவன் ஒன்றும் பெரிதாக காட்டிக்கொள்ள மாட்டான்.

Phone உம் கையுமாகவே இருப்பான். “ஒருவேள கல்யாண tension போல” என நினைத்து நானும் விட்டுவிட்டேன். கடைசியாக திருமண நாளும் வந்தது. மதுவின் திருமணத்திற்கு என்னுடைய catering service ல் இருந்து தான் விருந்து. அவளுடைய அம்மாவிடம் அடம் பிடித்து கேட்டு வாங்கிய contract. மது வின் வாழ்வில் மிகவும் முக்கியமான நாள் இன்று என்பதால் நான் ஒவ்வொரு விஷயமும் பார்த்து பார்த்து செய்தேன். என்றும் இல்லாத அளவிற்கு மது இன்று மிகவும் கவலையுடன் காணப்பட்டாள். என்மனதில் “சரி கல்யாணமாகி போகப்போறா அதனால கூட இப்படி இருக்கலாம்” என்று நானும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஒருவழியாக திருமணம் நல்லபடியாக முடிந்தது. நானும் எனது தொழிலில் கவனம் செலுத்த ஆரம்பிக்க நாட்கள் வேகமாக ஓடின. 1 மாதம் கழித்து மது அவள் வீட்டிற்கு வந்தாள். எனக்கு அவளை பார்த்தவுடன் எல்லையில்லா ஆனந்தம். அவளிடம் சென்று ” ஹேய் மது எப்படி இருக்க ? எப்ப வந்த ? எவ்ளோ நாள் இங்க stay ? ” என்று அடுக்கடுக்காக கேள்வி கேட்க அவள் பதிலேதும் கூறாமல் மெல்லியதாக ஒரு சிரிப்பு மட்டும் சிரித்துவிட்டு எழுந்து சென்றாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை.அவள் அம்மாவிடம் “aunty என்ன ஆச்சு மது என் இப்படி இருக்கா ? ” என்று கேட்க அவர்கள் ” ஒன்னுமில்ல பா ” என்று அழுதுகொண்டே என்னை தாண்டி சென்றார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

என் அம்மாவிடம் சென்று ” என்ன மா ஆச்சு ஏன் மது வீட்ல எல்லாரும் ஒரு மாதிரியா இருக்காங்க? ” என்று கேட்க என் அம்மா அந்த அதிர்ச்சியான செய்தியை என்னிடம் கூறினார்கள். அந்தசெய்தி என்னவென்றால் மதுவின் கணவன் திருமணமான இரண்டாவது நாள் வெளியூரில் வேலை கிடைத்துள்ளதாக கூறிவிட்டு அவனுடைய காதலியோடு ஓடிச்சென்று திருமணம் செய்ததாகவும் நேற்று தான் இந்த விஷயம் மதுவின் வீட்டாருக்கு தெரிய வந்ததாக கூறினார்கள். எனக்கு இந்த விஷயத்தை கேட்டதும் தூக்கி வாரி போட்டது. உடனே நான் மதுவிடம் சென்று “sorry மது. இப்போ தான் எல்லா விஷயமும் கேள்விப்பட்டேன்.” என்று கூற அவள் என் தோலில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள். நான் அவளை சமாதானம் செய்து என் business ல் அவளுக்கு சில முக்கிய பொருப்புகளை குடுத்தேன். நாளடைவில் மதுவும் தொழிலில் கவனம் செலுத்த அவளுடைய கவலை எல்லாம் மறந்து மீண்டும் பழைய மதுமதியாகவே மாறினாள்.

அவளின் விவாகரத்தை கூட தைரியமாக எதிர்கொண்டாள். அவள் அந்த பழைய விஷயங்கள் எல்லாம் மறக்க என்னை வெளியே எங்காவது அழைத்துச்செல்ல கூறுவாள். நானும் அவளை அழைத்துச்செல்வேன். நாளடைவில் எங்களுக்குள் நெருக்கம் அதிகமானது. என் பெற்றோர் கூட மதுமதியின் மாற்றத்தை கண்டு பெருமை பட்டனர். என் அப்பா மதுவிடம் ” மா மது, அவன்கூட இருந்து கொஞ்சம் சொல்லி குடு மா இந்த பயலுக்கு ஒன்னும் தெரியல” என்று நக்கல்அடிக்க மதுவும் பதிலுக்கு “Uncle கவலை படாதீங்க நான் பாத்துக்குறேன்” என்று கூற எனக்கு இருவரையும் பார்க்க சிரிப்பு வரும். நாட்கள் செல்ல செல்ல மதுமதியின் மீது எனக்கு ஒர் ஈர்ப்பு வர ஆரம்பித்தது. அவள் என் தொழிலை பார்த்துக்கொள்ளும் விதம், என் பெற்றோர் மீது செலுத்தும் அக்கரை, அன்பு என அனைத்தையும் பார்த்து எனக்கு அவள் மீது ஒரு விதமான ஆசை வர தொடங்கியது.ஏன் வெளிப்படையாக கூறினாள் காதல் என்றே கூட சொல்லலாம். எனக்கு வீட்டில் எப்படி பட்ட பெண் வேண்டும் என கேட்டாள் கூட நான் மதுமதியை போல் வேண்டும் என்று கேட்பேன். அப்பொழுது என் பெற்றோர் என்னிடம் ” உனக்கு அவளையே கூட பேசி முடிச்சிடளாம் தான். ஆனா அவ தான் கல்யாணமே வேண்டாங்கறாளே” என்று கூற நான் என் காதலை மதுவிடம் வெளிப்படுத்த தக்க சமயம் பார்த்து கொண்டிருந்தேன். அதேபோல் ஒரு சமயமும் வந்தது. மாண்டஸ் புயல் சென்னை அருகே கரையை கடக்க உள்ளதாக செய்தி வந்தது.இந்நேரம் பார்த்து என் பெற்றோரும் மதுவின் தாயும் எங்கள் நெருங்கிய நண்பர் ஒருவரின் மகள் திருமண விழாவிற்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. என் வீட்டில் நானும் மதுவின் வீட்டில் அவளும் தனியாக இருந்தோம்.

என்mobile கு என் அப்பா அழைத்து “தம்பி மது அவ வீட்ல தனியா இருக்காளாம், நீ போய் கொஞ்சம் கூட இரு” என்று என்னிடம் கூற நானும் சரியென மதுவின் வீட்டு calling bell ஐ அழுத்த மது வந்து கதவை திறக்க நான் திகைத்து போனேன். மது எப்பொழுதும் t-shirt மற்றும் shorts தான் இரவில் அணிவாள். எனக்கு எப்பொழுதும் இவளை இப்படி பார்த்தால் ஒன்றும் ஆகாது. ஆனால் இப்பொழுது அவள் மீது காதல் கொண்ட காரணத்தால் மதுவை அப்படி பார்த்ததும் என்னை அறியாமல் என்னுள் காம ஆசை வந்தது. அவளுடைய அளவு 32-25-30. அவள் நடந்து வருகின்ற பொழுது T-shirt ல் அவளது தொங்காத இரு முலைகளும் குலுங்குவதை பார்த்து என்னை நான் கட்டுப்படுத்த மிகவும் சிரமப்பட்டேன். வெளியே காற்று சில்லென்று அடிக்க நான் உள்ளே அனலாக கொதித்துக்கொண்டிருந்தேன். நான் இப்படி இருப்பதை பார்த்து மது என் தோல் மீது கைவைத்து ” என்ன ஆச்சு டா ?”என்று கேட்க நான் சுயநினைவுக்கு வந்தவனாக “இல்ல மது ஒண்ணுமில்ல. உனக்கு எதனா வேணும்னா என்ன கூப்பிடு, நான் இங்க பக்கத்து room ல படுத்துக்குறேன்” என்று கூற அவளும் சிரித்துக்கொண்டே “சரி போய் படு, காத்து தான் பலமா அடிக்குது current cut ஆனாலும் ஆகலாம். பாத்து பத்ரமா போய் படு” என்று கூறினாள். நானும் சரியென இன்னொரு அறையில் சென்று படுத்தேன். ஆனால் தூக்கம் வரவில்லை. காரணம் வெளியே புயல் காற்று பலமாக அடித்துக்கொண்டு இருந்ததால் ஒருவிதமான சத்தம் வந்து கொண்டே இருந்தது அது மட்டுமின்றி மதுமதியை நான் கண்ட விதமும் என்னை திக்குமுக்காட செய்தது. பக்கத்து அறை சென்று மது என்ன தான் செய்கிறாள் என்று பார்க்க நினைத்து வெளியே வந்து மதுவின் அறை கதவை திறக்க அவள் குளிரில் நடுங்கிய படி படுத்திருந்தாள். அவள் போர்வையை இழுத்து மூடியும் கூட குளிரில் அவள் நடுங்கிய படியே இருக்க நான் மெதுவாக அவள் அருகில் சென்று அவளை இறுக்கமாக கட்டி அணைத்தவாறு படுத்தேன். அவளும் என்னை இறுக்கி அணைக்க என் நெஞ்சில் அவள் முலைகள் இரண்டும் அமுங்கின. என்னால் இதற்கு மேல் கட்டுக்கோப்பாக இருக்க முடியும் என்று தோன்றவில்லை. நான் அவளை இன்னும் இறுக்கமாக அணைத்து என் கைகள் இரண்டையும் அவளின் குண்டியில் வைத்து அமுக்க அவள் சுகத்தில் தலையை தூக்க நான் எனது முதல் முத்தத்தை அவளின் கழுத்தில் பதித்தேன். என் வழது கையால் அவளின் பின்புறத்தில் தெய்த்துக்கொண்டே சற்று மேலே கையை நகர்த்தி அவளின் இடுப்பை பிடித்து அழுத்த அவள் என் கண்ணத்தில் முத்தம் பதித்தாள். இருவரும் ஒருவரையொருவர் தடவிய படி முத்தமிட்டுக்கொண்டிருந்தோம். அவளின் இடுப்பில் இருந்த என் பிடி இன்னும் பலமானது. என் நெஞ்சில் அவளின் முலைகள் இன்னும் அழுந்த அவளின் முலைக்காம்புகள் விரைத்து குத்திட்டு நின்றதை என்னால் உணர முடிந்தது. நான் மதுவின் முலையில் கை வைக்க அவள் “டேய் ஜீவா வேண்டாம் டா ” என்று கூறினாள். அவள் வாய் தான் அப்படி கூறியதே தவிர அவள் உடல் அந்த சுகத்தை எதிர்பார்த்தது.

நான் அவளின் காதருகில் சென்று ஊத அவள் சிலிர்க்க ஆரம்பித்தாள். ” எப்படி இருக்கு ?” என நான் அவளிடம் கேட்க அவள் சற்று நடுக்கம் குறைந்ததவளாய் ” இப்ப பரவால டா. ஆனா…” என்று இழுக்க நான் மீண்டும் அவள் கண்ணத்தில் ஒரு முத்தம் வைத்து ” அப்ப பேசாம அனுபவி டி என் செல்ல குட்டி” என்று கூற அவள் முகம் வெட்கத்தில் சிவந்தது. நான் அவளின் செவ்விதழ்களை கவ்வி சுவைக்க அவளும் பதிலுக்கு என் தலையை அழுத்திக்கொண்டே அவளின் நாக்கை வைத்து என் உதட்டின் மீது உரச நான் என் வாயை திறந்து அவளுடைய நாக்கை என் வாய்க்குள் அனுமதித்தேன். இருவரும் விடாமல் 10 நிமிடம் இதழ் அமுதம் பரிமாறிக்கொண்டே அவளின் முலையை அவள் t-shirt ஓட அமுக்கினேன்.பிறகு என் வாயை அவள் வாயில் இருந்து பிரித்து நான் மதுவின் t-shirt ஐ அவிழ்க்க அவளின் முலை அழகாக குத்திட்டு நிற்க அதை பரோட்டா மாவு பிசைவது போல நன்கு பிசைய அவள் “ஸ்ஸ்ஸ்…ஜீவாஹ்ஹ் மெதுவா டா” என்று முனக ஆரம்பித்தாள். நான் அவளின் brown color காம்பில் முத்தமிட்டு வாய் வைத்து சப்ப அவள் கண்கள் சொருக நான் தந்த சுகத்தை நன்கு அனுபவித்தாள். வெளியே காற்றின் சத்தமும் இடி இடிக்கும் சத்தமும் என் காதில் விழவில்லை. என் மதுமதியின் முனகல் சத்தம் மட்டுமே என் காதில் விழுந்தது. நான் எனது t-shirt மற்றும் shorts ஐ அவிழ்க்க எனது 6 inch சுன்னியை உருவ மது ஆச்சரியமாக என் சுன்னியை பார்த்தாள். நான் கட்டில் அருகே சென்று மதுவிடம் “என்ன டி குட்டி அப்படி பாக்குற?” என்று கேட்க அவள் “என்ன டா புதுசா குட்டி னு எல்லாம் சொல்ற ?” என்று கேட்டாள். “இனி நான் உன்ன அப்படி தான் கூப்பிடுவேன்” என நான் கூற அவள் “ச்சீய் போடா லூசு” என்று வெட்கப்பட நான் அவள் அருகில் சென்று அவள் “மது எனக்கு இந்த chance விட்டா வேற chance கிடைக்காது, I love you டி ” என்று கூறி அவள் கண்ணத்தில் என்று முத்தமிட அவள் “எனக்கும் உன்ன பிடிச்சிருக்கு டா”என்று கூறி பதிலுக்கு என் கண்ணத்தில் என்று முத்தமிட்டாள். நான் அவளின் பக்கம் படுத்து அவளை இறுக்கமாக அணைத்த படி உருண்டோம். என் வெற்று மார்பில் அவளது பஞ்சு போன்ற முலைகள் பட்டு நசுங்கின. நான் அவளை படுக்க வைத்த அவளின் முலையை முத்தமிட்டேன். பெண்மை வாசம் வீசும் அவளின் முலை மணம் என்னை கிறங்கடிக்க நான் மெதுவாக அவளுடைய விரைத்த காம்பை என் உதட்டால் தீண்டினேன். என் நாக்கால் அவளுடைய காம்பை வருட மது என் நாக்கின் ஈரம் பட்டு சிலிர்த்தாள். அவள் என் தலையை அழுத்திய படி தன் கொழுத்த முலையை திணிக்க முயன்றாள். என் வாயை அகலமாக திறந்து அவளின் முலையை என் வாய்க்குள் திணித்தேன். காம்பை நாக்கால் சுழற்றி மெதுவாக சப்பினேன்.”ஸ்ஸ்ஹாஹாம்ம்ம்….” என்று முனகியபடி மது என்னை இறுக்கினாள். நான் மிகுந்த வெறியுடன் அவள் முலையை சப்பி சுவைத்துக்கொண்டே அவளின் shorts ஐ உருவ அவள் அதற்கு ஏதுவாக தன் குண்டியை எக்க நான் அவளின் shorts ஐ கழட்டி தூரமாக வீசினேன். அடுத்த நிமிடம்நான் அவள் வழது முலையை கவ்விக்கொண்டே அவள் தொப்பிலில் என் கை விட்டு தடவிய படி அவளின் முடி அடர்ந்த புண்டையை வந்தடைந்தேன். நான் செய்த சேட்டையில் அவளின் புண்டை நீர் கசிந்து அவளுடைய பெண்மையை சுற்றி சற்று ஈரம் படர்ந்திருந்தது. நான் அவள் முலையை விடுத்து என் நுனி நாக்கால் அவளுடைய முலை பிளவிலிருந்து நக்கிக்கொண்டே தொப்பில் வந்தடைந்தேன். தொப்பிலில் என் மூக்கை வைத்து தேய்த்து பின் உதட்டை குவித்து மெல்லியதாக முத்தம் பதித்து என் உதட்டை வைத்து உரசிக்கொண்டே மதுவின் புண்டையை வந்தடைந்தேன். மதுவின் புண்டை மேட்டை முத்தமிட அவள் “ஹ்ஹ்ஹா… ஜீவாஹ்ஹ்”என்று சிலிர்த்தாள். நான் மதுவின் புண்டை பருப்பை நாக்கால் நக்கி சப்பி சுவைக்க அவள் சொக்கிய படி என் தலையை அழுத்த நான் என் நாக்கை இன்னும் ஆழமாக மதுவின் புண்டையில் விட்டு துழாவினேன். மதுவின் புண்டை நீர் கசிய அதை ஒரு சீட்டு கூட விடாமல் நக்கி சுவைத்தேன். மது என் நாக்கு தரும் சுகத்தை அனுபவித்த படி முனகிக்கொண்டிருந்தாள். வெளியே மழை சத்தமும் உள்ளே மதுவின் முனகல் சத்தமும் போட்டி போட்டுக்கொண்டு என் காதில் விழுந்தது. 10 நிமிடம் நான் நக்கிய பிறகு மது முதல்முறை உச்சம் அடைந்து தன் புண்டை நீரை பிய்ச்சி அடிக்க என் முகம் முழுதும் அவளின் நீர் வடிந்தது.

நான் கடப்பாரை போல் விரைத்த என் 6 inch சுன்னியை உருவியபடி மதுவின் புண்டை மேட்டில் வைத்து தேய்த்து மெதுவாக உள்ளே நுழைக்க அவளுடைய புண்டை மிகவும் இறுக்கமாக இருந்தது. நான் வெளியே எடுத்து மதுவின் கழுத்தில் வடிந்த வியர்வையை நக்கியவாரே மீண்டும் என் சுன்னியை வேகமாக அழுத்த இந்த முறை என் முழு சுன்னியும் உள்ளே சென்றது. மது “அம்மாஆஆஆ” என்று வலியில் கத்த அவள் புண்டையிலிருந்து ரத்தம் வடிந்தது.நானும் மதுவும் ஒன்றாக எங்கள் கன்னித்தன்மையை இழந்தோம். நான் என் இடுப்பை முதலில் வேகமாகஇயக்கி ஓக்க ஆரம்பித்தேன். மது சுகத்தில்”ஹாஹாஸ்ஸ்ஸ்… ஜீவாஹ்ஹ் மெதுவா டா” என்று முனக நான் கொஞ்சம் மெதுவாக இயங்கினேன். அதாவது ஒரு ஒரு குத்தும் இடுப்பை இழுத்து இழுத்து குத்த மது முனகிக்கொண்டே புண்டையை தூக்கி கொடுத்து ஓழ் வாங்கினாள். 20 நிமிட ஓழ் ஆட்டத்திற்கு பிறகு என் சுன்னி கஞ்சியை கக்க போவதை உணர்ந்த நான் வேகமாக இயங்கினேன். கட்டில் குளுங்க குளுங்க நான் மதுவை புணர்ந்துக்கொண்டு இருந்தேன்.

நான் உச்சம் அடைந்து என் கஞ்சியை மதுவின் புண்டையில் நிரப்பிவிட்டு அவளை கட்டி அணைத்த படி படுத்தேன். புயல் நல்ல வேகம் எடுக்க எங்கள் அறையில் நல்ல குளிர்ந்த காற்று வீசியது ஆனால் நாங்கள்இருவரும் வியர்வையில் நினைத்தபடி கட்டி அணைத்து முத்தமிட்டு எங்களை நாங்கள் ஆசுவாசப்படுத்திக் கொண்டோம். கட்டில் விரிப்பு முழுவதும் எங்கள் இருவருடைய வியர்வையாலும் எங்கள் மதனநீரினாலும் நினைத்தபடி ஈரமாக இருந்தது. மது என் நெஞ்சில் சாய்ந்த படி படுத்திருக்க நான் அவளை நெற்றியில் முத்தமிட்டு ” எங்க அப்பா அம்மா ஊர்ல இருந்து வந்ததும் உன் வீட்ல பேச சொல்லவா?” என நான் கேட்க மது “ஹ்ம்ம்… சரி டா” என்று என்னை இன்னும் இறுக்கமாக அணைத்த படி உறங்க ஆரம்பித்தாள். நண்பர்களாக இருந்த நாங்கள் இப்பொழுது காதலர்களாக மாறினோம். முற்றும். நண்பர்களே நண்பிகளே, கதையின் கருத்தை தெரிவிக்க அல்லது ஏதேனும் தவறு இருந்தால் [email protected] என்ற mail id ல் தெரிவிக்கவும் அல்லது Google chat ல் message செய்யவும். நன்றி மீண்டும் சந்திப்போம்.

Leave a Comment