சிந்துவின் பந்து – 2

”ஏய்ய்.. எருமை.. நானா எங்கடி பாத்தேன்.? நீதான என்னையும் பாரு.. பாருனு…கம்பெல் பண்ணி பாக்க வெச்ச..??” சினத்துடன் சீறிக்காண்டு சொன்னாள் கீர்த்தி.

என் முன்.. அக்காக்காரி பிட்டுபடம் பார்த்த உண்மையை போட்டு உடைக்க… வெட்கத்தில் முகம் சிவந்து போனாள் சிந்து..!

”ச்சீ.. ஏய்ய்.. லூசு.. பண்ணி.. அறிவு கெட்ட முண்டம்..!! மச்சி முன்னாடி என்ன பேசறதுனு விவஸ்தை இல்லையாடி கழுதை..?? மச்சி உன்ன பத்தி என்ன நெனைக்கும்..??” அக்காளை திட்டினாள் தங்கை.

”அதுலாம் ஒன்னும் நெனைக்காது..!! அப்படியே நெனைச்சாலும் எனக்கு ஒன்னும் இல்ல..!! இவன் அதவிட.. ஒரு பொருக்கி..!! இவன் பாக்காத படமா..??” கீர்த்தி என் பக்கம் அம்பைத் திருப்பினாள்.

இப்போது நான் பதறினேன்.
”ஏய்.. லூசு..!! போதும் நிறுத்து..!! அவ சின்ன பொண்ணு.. அவ முன்னாடி.. இப்படி எல்லாத்தையும் போட்டு ஒடைச்சிட்டிருக்க..?? அறிவே இல்லையாடி..??”

”ஆமா.. அவ சின்ன பொண்ணு உனக்கு..?? நீ கண்ட..?? இப்பவே மொபைல்ல திருட்டு தனமா செக்ஸ் படம் பாக்கறான்னா.. இவள்ளாம் எவ்வளவு பெரிய வேலைக்காரியா இருப்பா..?? அய்யோ.. இவளை எல்லாம் நம்பவே முடியாது..!! இன்னும் ரெண்டு வருசத்துக்குள்ள பாரு.. சொல்லாம கொள்ளாம எவனையாவது இழுத்துட்டு எஸ்கேப் ஆகிருவா..!!” கீர்த்தி ஏதோ கோபத்தில்.. ஏதேதோ உளறத் தொடங்கிவிட்டாள்.

”ஏய்ய்.. எருமை.. இப்ப எதுக்குடி இல்லாததும்.. பொல்லாததும் எல்லாம் பேசற..?? அய்யே.. உன்கிட்ட எவளாவது மனுஷி பேசுவாளா..?? ச்சீ.. பே..!! நீயும் ஆச்சு.. உன் லவ்வருமா ஆச்சு..!!” என சட்டென முகத்தைத் திருப்பிக்கொண்டு போனாள் சிந்து.

”ஆமா.. எங்ககிட்ட மனுஷி பேச முடியாது..!! மூடிட்டு போடி.. என்னமோ.. இப்பத்தான்..!!” கீர்த்தி துவைக்க வேண்டிய துணிகளை எடுத்தாள்.

”ஏய்ய்.. என்ன கீர்த்தி இப்படி பேசற..?? இப்ப என்னாச்சு உனக்கு..?? அப்படி அவ என்ன சொல்லிட்டானு அவள அந்த வாங்கு வாங்கின..?? பாவம்..!! மூஞ்சி சுண்டி போச்சு அவளுக்கு..!!” நான் சமாதானம் செய்யும் நோக்கில் கீர்த்தியிடம் பேசினேன்.

”இத பாரு..!!” சட்டென தனது இடது கை விரலை என்னை நோக்கி நீட்டினாள் ”பேசாம போயிரு.. எல்லாம் உன்னாலதான்..!!” அவள் கண்கள் என்னை முறைத்தன.

” என்னாலயா..?? யேய்.. நான் என்ன பண்ணேன்..??”

”ம்.. நீ என்ன பண்ணியா..?? என்னை கிஸ்ஸடிக்க வந்த இல்ல..?? உனக்கு எத்தனை வாட்டி சொல்லிருக்கேன்..!! வீட்ல அவ இருக்கப்ப.. இப்படிலாம் பண்ணாதேனு..?? கேட்டிடயா..?? நீ மூடிட்டு இருந்திருந்தா.. அவ ஏன் தேவையில்லாம எங்கப்பாம்மாகிட்ட சொல்றேனு சொல்லி.. இப்படி ஏத்து வாங்கிட்டு போகப்போறா..?? இது எல்லாத்துக்கும் காரணம் நீதான்..!!” அவள் என்னை குற்றம் சாட்ட..நான் மறுக்க முடியாமல் நின்றேன்..!

”ஸாரி..!! இப்ப என்னாலதான் தேவையில்லாத பிரச்சினை..!! சரி நான் போறேன்..!! நீ தொவை..!!” சட்டென சொல்லிவிட்டு நான் திரும்பினேன்.

”என் வீட்டுக்கு..! வேற எங்க போறது..??”

”என்ன வெளையாடறியா..?? போய்ட்ட.. கொன்றுவேன்..!! போகாத இரு..!!”

நான் அமைதியாக நின்றேன். இடக்கையில் அவளது முகத்தில் விழுந்த முடியை ஒதுக்கிக்கொண்டு சிரித்தாள்.
நான் அவளையே பார்க்க…
” என்ன..??” எனக் கேட்டாள்.

”இருக்கேன்..!!” முனகினேன்.

”கோவிச்சிட்டியா..??”

”இல்ல…!!”

” கிஸ் வேனுமா..??”

”ம்கூம்..!!”

”அப்ப.. போ..!! போய் டிவி பாரு..!! நான் தொவைச்சிட்டு.. குளிச்சிட்டு வரேன்..!! ப்ரெஷ்ஷா..!!”

நான் நகராமல் அவளையே வெறித்துக் கொண்டு நின்றேன். என் மனதில்.. சிந்துவை சமாதானம் செய்து.. ஐஸ்க்ரீம் சாப்பிட அழைத்துப்போக என்ன வழி என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

மீண்டும் என்னை கேட்டாள் கீர்த்தி.
”என்னடா..?? அப்படி வெறிச்சு பாத்துட்டு நிக்கற..??”

என் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு சொன்னேன்.
”கிஸ் தரேனு.. சொன்ன.. இல்ல..??”

” அதான் வேணாம்னுட்டியே.. அப்றம் என்ன..??”

”வேணாம்னா சொன்னேன்..??” சிரித்தேன். மெல்ல அவள் பக்கம் நகர்ந்தேன்.

”மூடிட்டு போ..!! பக்கத்துல வந்த.. கொன்றுவேன்..!!” சிரித்துக்கொண்டே சொன்னாள்.

”நீ சொன்னத நான் சரியா காதுல வாங்கல..!! நீயா மொத தடவ கிஸ் வேனுமானு கேட்றுக்க..!! அத வேண்டாம்னு சொன்னா…. பாவம் உன் மனசு நோகும்..!! குடுத்துரு.. குடுத்துரு..!!” அவள் பக்கத்தில் போய் நின்று.. மெதுவாக அவளது தோளை தொட்டேன்..!

”ஆஆ..ரொம்பத்தான் பீத்தல்..?? என் மனசு நோகுமாமா..?? எனக்கல்லாம் ஒன்னும் நோகாது..!! நீ மூடிட்டு போ..!!”

”ம்கூம்..!! நீ பர்ஸ்ட் டைம் எனக்கு கிஸ் தரேனறுக்க..!! குடு..!!” அவளை வளைத்தேன். சிரித்தாள்..!!
”போடா.. என்னமோ நான் கிஸ்ஸே குடுக்காதவளாட்ட பேசற..?? எத்தனை வாட்டி கிஸ் குடுத்துருக்கேன்..??”

”ஏய்.. அது நான் குடுத்து.. உன்கிட்ட கேட்டு வாங்கற பதில் கிஸ்..!! நீயா கேட்டது இதான் பர்ஸ்ட் டைம்..!!”

”ஓ..!!” சிரித்தாள். கதவு பக்கம் ஒரு பார்வை பார்த்துக் கொண்டாள் ”அவள்ளாம் இப்ப வரமாட்டா..” என் பக்கம் சாய்ந்தாள்.

கீர்த்தியின் மெலிந்த இடுப்பில் என் கைகளை போட்டு வளைத்தேன்..! அவளது தோள் என் நெஞ்சில் அழுந்த.. ஒன் சைடாக நின்றவளின்.. கன்னத்தில் என் உதட்டை ஒற்றி எடுத்தேன்.

Leave a Comment