என்னை புரிந்து கொண்ட வனஜா

அன்று மாலை 4 மணி. உச்சி வெயில் விலகி லேசான காற்று வீசிக்கொண்டு இருந்தது.

“அடேய் கும்பகர்னா, போய் மாவு அரச்சுட்டு வாடா. ரெண்டு நாளா சொல்லிட்டு இருக்கேன் கேக்குரானா பாரு” அம்மாவின் குரல்.

“செமஸ்டர் லீவுல ஊருக்கு வந்தாலே இப்டி தான்” என்று எரிச்சலுடன் கூறினேன்.

“ஊருக்கு போரப்ப பலகாரம் வேனும்னா போய் மாவு அரச்சுட்டு வா இல்லாட்டி மூட்டு வேளய பாத்துட்டு இங்கேயே கெட” என்று கோபமாக சொல்லி விட்டு பாட்டி வீட்டிற்கு சென்று விட்டாள்.

பலகார ஆசையில் அரிசி வாளியை எடுத்து கொண்டு மாவு மில்லுக்கு நடையை கட்டினேன்.

மாவு மில்லில் பயங்கர கூட்டமும், மாவுயெந்திரத்தின் சத்தமும், அரிசி சோம்பு மிளகாய் பொடிகளின் நெடியும் உள்ளே நுழைந்தவுடனேயே தலைவலியை உண்டாக்கின.

“என்னப்பா கொண்டு வந்த்ருக்க “ என்று வினவினார் கடைக்காரர்.

“அஞ்சு கிலோ அரிசி ணா, சீக்ரம் போட்டு தாரீங்களா?“

“தம்பி கூட்டத்த பாத்தேல ? ஒரு மணி நேரமாது ஆகும் பா “.

“சரி ணா, வெளிய ஒக்காந்து இருக்கேன் “ என்று கூறி விட்டு வரிசையில் வைக்க பட்டிருந்த வாளிகளின் பின்னால் எங்கள் வீட்டு வாளியை வைத்தேன். எவ்ளோ பெரிய வரிசை என்று எண்ணி கொண்டேன்.

அப்பொழுது கூட்டதில் இருந்து வனஜா மூன்று வாளிகளுடன் வெளியே வர சிரமபட்டுக்கொண்டு இருந்தார். அதில் ஒரு வாளி கீழே விழ போயிற்று. நான் பாய்ந்து சென்று கீழே பிடித்து தூக்கி நிறுத்தினேன், “வாளியை” !

“ரொம்ப தாங்ஸ் பா அருன், நல்ல வேல கீழ கொட்டியிருக்கும், நீ எப்போ ஊர்லேந்து வந்த ! ”

“ஒரு வாரம் ஆகுது, செமெஸ்டர் லீவுக்கு வந்தேன்” என்று சொல்லி நான் காப்பாற்றிய வாளியை குடுக்க போனேன். பின்னர் மனதை மாற்றி கொண்டு.

“மூனு வாளிய எப்டி கொண்டு போவீங்க ?நான் வேனும் நா வீடு வரைக்கும் வந்து குடுக்குரேன்” என்று பதிலுக்கு காத்திராமல் நடக்க தொடங்கினேன்.

அதற்கு காரணம் வனஜா தான். 5 வருடமாக தெருவில் வசிக்கிராள். 35 வயதை ஒட்டி இருந்தாலும் தனியாக தான் வசிக்கிராள். அழகில் ரம்பை ஊர்வசியை ஒத்திய முகம். உடல் மட்டும் சற்று பருமன். மிகவும் பருமன் அல்ல. மற்றவை அனைத்தும் பார்போரை சொக்கி இழுக்க கூடிய காந்தங்கள். அவை தான் என்னை பதிலுக்கு காத்திராமல் அவள் வீட்டுக்கு இழுத்து செல்கிறன.

பேசிக்கொண்டே அவள் வீட்டிற்கு வந்து விட்டோம். அவளுடையது மாடி போர்ஷன். படிகள் ஏறி சென்றேன். அவள் சாவி எடுப்பதற்காக அனைத்து வாளிகளையும் என் கையில் கொடுத்து விட்டாள். பின் தன் மார்புக்குள் கையை விட்டு சாவியை எடுத்து வீட்டை திறந்தால்.

கொடுத்து வைத்த சாவி என்று எண்ணிகொண்டேன்.

“உள்ள வாப்பா “ என்று சொல்லி மின்விசிறியை போட்டு சமயலறைக்குள் புகுந்தாள்.

உள்ளே சென்று ஹாலில் வாளிகளை வைத்து விட்டு “நான் போய்டு வரேன் “ எண்று சொல்வதர்குள்.

“கொஞ்சம் இருப்பா ஜூஸ் குடிச்சுட்டு போ”.

சோஃபாவில் உடகார்ந்து கொண்டு சமயலறையை பார்த்தேன். எனக்கு தெரிந்ததெல்லாம் வனஜாவின் இடுப்பு தான். கொடி இடையாள் போல வனஜா தடி இடையாள். இரண்டு சுற்று பருமன் அல்லவா. ஆனாலும் சுண்டி இழுக்க கூடிய அந்த வளைந்த இடுப்பை பார்தாலே காமம் கிறங்கி வரும். கிறங்குவதற்குள் லெமன் ஜூஸ் வந்து இறங்கியது.

ஜூசை வாங்கி விட்டு முன்னால் உடகார்ந்து tv ஐ ஆன் செய்து கொண்டிருக்கும் வனஜாவை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தேன். எப்பா ! மேலே இருக்கும் இரண்டு கனிகள், சாவி இருந்த இடம் எவ்ளோ வெதுதுப்பா இருந்திருக்க வேண்டும் !மிரதுவான அந்த இரண்டு பொக்கிஷங்களை உத்து பார்த்துகொண்டிருக்கும் பொழுதே மனதில் குடி கொண்டிருக்கும் காமுகன் ஒரு அருமையான திட்டம் தீட்டினான்.

பிறகு ஜூசை ஒரே லபக்கில் குடித்து விட்டு “ நான் அப்போ கிளம்புரேன் “ என்று சொல்லி கிளம்ப தொடங்கினேன்.

“ஏன் பா உடனே போர? மூஞ்சில வேர்வ கூட அப்டியே இருக்கு பாரு. கொஞ்சம் fan கு கீழ ஒக்காந்துட்டு போ வேண்டி தானே” என்றாள்.

“பரவால, வெளிய போனா திரும்ப வேர்த்தரும்” என்று சொல்லி வேகமாக வெளியே செல்ல ஆயத்தமானேன். பின் எதேச்சயாக பார்ப்பது போல்.

“ இந்த வாளிகள kitchen ல வெச்சுரட்டுமா ? “ என்று கேட்டுவிட்டு சமயலறையை நோக்கி நடந்தேன்.

“பரவால பா நான் வெச்சுக்குரேன்” என்று சொல்வதை கேலாமல் சென்று வைத்தேன்.

மேலே உள்ள அலமாரியில் வைக்க வாளியை தூக்கினேன். பின் வைக்கும் பொழுது கை தவறி என் சிரத்தில் பட்டு அரிசி மாவு அனைத்தும் என் மேலேயே விழுந்தது.
உடனே சமயலறைக்குள் ஓடி வந்தாள் வனஜா.

“ரொம்ப சாரி “ என்று நான் சொல்வதற்குள்.

“ரொம்ப சாரி பா அருன், மாவு சூடு கொரயட்டும்னு நான் தான் மூடிய தொரந்து வெச்சேன் உள்ள வந்த உடனே. நீ மேல் shelf ல வெக்க போனதால தவறி விழுந்துருக்கும் “ என்று சொல்லி தன் முந்தானையால் என் முகத்தை துடைக்க தொடங்கினாள்.

பாதி மாவிலும் பாதி வனஜாவின் முந்தானயிலும் மூடி இருந்த முகத்தில் ஒரு சின்ன பரிகாச சிரிப்பு. மனதில் என் கை தவறினாலும் திட்டம் தவறவில்லை என்றும, சிறு வயது முதல் மாவு அரைத்து விட்டு வந்த உடனே அம்மா “மூடிய தொரந்து வை டா கொஞ்ச நேரம்” என்று கத்துவது எவ்ளோ பயன் பட்டது என்றும் நினைத்து மகிழ்ந்து கொண்டேன்.

“இந்த கோலத்துல போனேன்னா எங்க அம்மா என்னய கொன்றும் “ என்று பாவம் போல சொன்னேன்.

“சாரிப்பா அருன். உன்னய யாரு வாளிய கொண்டு போக சொன்னா?நான் வெச்சுக்க மாட்டேனா? சரி விடுப்பா உன்னய பாத்தா பாவமாவும் இருக்கு சிரிப்பாவும் இருக்கு. ” என்று சொல்லி மாவால் அபிஷேகம் செய்திருக்கும் என் மூஞ்சியை பார்த்து லேசாக சிரித்தாள்.

நான் கோபமாக மூஞ்சியை வைத்து கொண்டு மீண்டும் “இந்த கோலத்ல போனேன்னா எங்க அம்மா என்னய கண்டிப்பா கொன்றும் “ என்று கவலையுடன் கூறினேன்.

“கவல படாத பா, நான் தொடச்சு விடறேன் “ என்றாள்.

Leave a Comment