உன் காதலை சொல்லுடா 2

வணக்கம் நண்பர்களே இதுவும் ஒரு கற்பனை கதை.

சென்ற பாகத்தின் தொடர்ச்சி. அதை படித்து விட்டு தொடருங்கள் அப்போது தன உங்களுக்கு கதை புரியும்.

வாருங்கள் கதைக்கு செல்லலாம்.

என் தேவதை என்னை அடிப்பது போல கை ஓங்கி என் காதை பிடித்து திருகினாள்.

என் தேவதை : இவரு தான் டி நான் சொன்ன அந்த பையன்.
தோழி: இவன் தான் அதா?

என் தேவதை: இவரு லவ் வந்து சொல்லுவாரு. நம்ம இவரை ஒரு தடவை அடிச்சிட்டாலே திரும்பி என்னை தேடி வர மாட்டாரு டி. நீ உன் ஆள எப்படி எல்லாம் திட்டிருக்க அசிங்க படுத்திருக்க .

தோழி: ஆமா டி. ஆனாலும் அவன் என் பின்னாடியே தான் வருவான்.

நான் என் மனதுக்குள் இவங்க என்ன தான் சொல்ல வராங்க என்று தெரியாமல் தலை குனிந்து நின்றேன்.

என் தேவதை என் தலை பிடித்து தூக்கினாள்.
என் தேவதை: ஏன் டா நான் உன்னைய ஒரு தடவை தான அடிச்சேன். அதுக்கு அப்புறம் ஏன் டா நீ என்ன பார்க்க வரலை .

நான்: உங்களுக்கு தான் என்னை பிடிக்கல அதன் உங்கள டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் னு விட்டுட்டேன்.

என் தேவதை: நான் சொன்னேனா? உன்னை பிடிக்கலைனு

நான் : அப்புறம் எதுக்கு நீங்க என்னைய பஸ் ல வச்சி அடிச்சு அசிங்க படுத்துனீங்க

என் தேவதை : ஆமா அடிச்சேன் . அவ்வளவு பேருக்கு முன்னாடி நான் எப்படி உன்னைய பிடிச்சிருக்கு சொல்ல முடியும். நீ தனியா வந்து சொல்லிருந்த அப்போவே சொல்லிருப்பேன் என் லவ் உங்கிட்ட.

ஐ லவ் யூ சோ மச் டா என்று என் தேவதை சொன்னால். எனக்கு என்ன பண்ணுவது என்றே எனக்கு தெரியவில்லை. என்னை சுற்றி பல பட்டாம்பூச்சிகள் பறப்பது போல இருந்தது.

அவள் அப்படியே என் கை பிடித்து என் கையில் ஒரு முத்தம் பதித்தாள். எனக்கு அந்த நேரம் சொல்லிட்டாளே அவ காதலை சொல்லும் போதே சுகம் தாங்கல என்ற பாடல் தான் நினைவு வந்தது.

குடைக்குள்
இரு இதயங்கள்
நனைகிறது
காதல் மழையில்…

பார்த்தநொடியே
கண்களுக்குள்
ஓவியமானாய்
காத்திருக்கு
விழிகளும்
உன்னுடன் சேர்ந்து
காவியம் பாட

நீ மூச்சி
காற்றுப்படும்
தூரத்திலிருந்தால்
நான் காற்றில்லா
தேசத்திலும்
உயிர் வாழ்வேன்…

துன்பக்கடலில்
தத்தளித்த போது
துடுப்பாயிருந்து
கரை சேர்த்தாய்

மறந்துப்போன
மகிழ்ச்சியை
மறுபடியும்
மலர
வைத்தாய் நீ…

விடுவித்து
விடாதே
உன் விழிகளிலிருந்து
ஒளியிழந்திடுமே
என் விழிகளும்…
என்னிடம் காதல் சொல்லி விட்டு என் மொபைல் எடுத்து அதில் இருந்து அவளுடைய நம்பர் அழைப்பு கொடுத்து கட் செய்தால் . பின்னர் அவள் தோழியுடன் சுகுட்டி ஏறி சென்று விட்டால்.

அவள் வண்டியில் போகும் போது ஒரு பார்வை பார்த்தால். அந்த பார்வையில் கன் எடுத்து என் நெஞ்சில் புல்லட் பாய்ந்தது போல இருந்தது.

அவள் என் காதலை ஏற்று கொண்ட பின்னர் என் கால்கள் தரையில் இல்லை. நான் வானத்தில் பறந்து கொண்டு இருப்பது போல இருந்தது. அப்படியே என் ரூம் வந்தேன்.

ரூம் வந்து படுத்து இருந்தேன். என் மொபைல் ரிங் அடித்தது. என் தேவதை தான் என்று எடுத்து பார்த்தால் என் நண்பன் கால் செய்து இருந்தான். நான் வேண்டா வெறுப்பாக எடுத்து பேசினேன்.

என்னடா மச்சான் லவ் சக்ஸஸ் ஆகிருச்சா என்று கேட்டான். இவனுக்கு எப்படி தெரிஞ்சது என்று மனதுக்குள் ஒரு சிந்தனை. உனக்கு எப்படி தெரியும் என்று கேட்டேன். பஸ் ஸ்டாப் ல அவள் என்னிடம் லவ் ப்ரொபோஸ் செய்ததை இவர்கள் மறைந்து இருந்து பார்த்து உள்ளனர்.

நண்பன்: நாங்க உன்னைய கூப்பிட்டோம். நீதான் ஏதோ பித்து பிடித்தவன் போல நாங்க கூப்பிடுறது காதுல வாங்காம போய்ட்டா

நான்: சரி டா . அதுக்கு இப்போ என்ன டா?

நண்பன்: ட்ரீட் வை டா

நானும் சரி என்று ஒரு சின்ன ஹோட்டல் ல் ட்ரீட் வைத்தேன்.

அதன் பின்னர் என் காதலியுடன் இரவு முழுவதும் பேசுவேன். வேலைக்கு செல்லும் போது அவளுடன் சேர்ந்து செல்வேன். பஸ் ல கண்ணாலேயே பேசி கொள்வோம்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று படத்துக்கு போலாமா என்று கேட்டால். நானும் சரி என்று சொன்னேன். படத்திற்கு அவளுடைய நண்பர்களும் வருவதாக கூறினால். நானும் சரி என்றேன்.
அப்போது எனக்கு ஒரு கவர் ஒன்றை குடுத்தாள் .

நான் அது என்ன என்று பிரித்து பார்த்தேன். அதில் புது ஷர்ட் மற்றும் பண்ட் இருந்தது. நாளைக்கு இது போட்டு கிட்டு தான் வரணும் என்று சொன்னால். நானும் சரி என்றேன்.

மறு நாள் சண்டே நான் என் காதலி குடுத்த புது டிரஸ் போட்டு கொண்டு அவள் சொன்ன தியேட்டர் சென்றேன். அவள் மற்றும் அவளுடைய நண்பர்கள் அனைவரும் மாடர்ன் டிரஸ் அணிந்து வந்து இருந்தார்கள். அதில் என் தேவதை மட்டும் தனியாக தெரிந்தால்.

என் காதலி டிக்கெட் வாங்கி கொண்டு வந்தால். யாருக்கும் தெரியாமல் கொஞ்சம் பணத்தை எடுத்து என் பாக்கெட் வைத்தால். நான் எதுக்கு என்று கேட்டேன். அதற்க்கு அவள் என் பிரிஎண்ட்ஸ் நீதான் செலவு பண்ணனும். அதுக்கு இந்த பணத்தை வச்சிக்கோ என்று சொன்னால்.

எல்லோரும் படம் பார்த்து கொண்டு இருந்தோம். நானும் என் காதலி அருகே அருகே அமர்ந்து இருந்தோம். அவள் என் கை அவள் கையோடு பிடித்து கொண்டு என் தோளில் சாய்ந்து கொண்டு படம் பார்த்தால்.

அதை பார்த்த அவளுடைய தோழி அவளை கிண்டல் செய்தால். அதற்க்கு என் காதலி என் லவர் கூட எப்படி வேணாலும் உக்காந்து படம் பார்ப்பேன். உனக்கு என்னடி நீ படத்தை மட்டும் பாரு என்று சொன்னால்.

படம் முடிந்து வெளியே வந்தோம். என் காதலி நம்ம பீச் போலாமா என்று கேட்டாள். நானும் சரி என்று சொன்னேன். அவளுடைய ஸ்கோயொட்டி நான் ஓட்டினேன். என் பின்னால் என் காதலி உக்காந்து கொண்டால்.

என்னை இறுக்கமாக கட்டி பிடித்து கொண்டு வந்தால். என் முதுகில் சாய்ந்து படுத்து கொண்டு என்னை கட்டி பிடித்து கொண்டு வந்தாள். என் காதலி ஜீன்ஸ் மற்றும் டீ ஷர்ட் அணிந்து இருந்தால்.

இருவரும் பீச் அடைந்தோம். இருவர் கை கோர்த்து கொண்டு என் தோள் மீது அவள் சாய்ந்து கொண்டு பீச் நடந்து சென்றோம். முதலில் பலூன் சுடும் விளையாட்டு விளையாடினோம். முதலில் அவள் சரியாக சுட வில்லை.

பின்னர் நான் அவள் பின்னால் நின்று கொண்டு என் வலது கை எடுத்து அவளின் வலது கையோடு சேர்த்து துப்பாக்கி பிடித்து கொண்டு பலூன் சுட்டேன். எனது இடது கை அவள் இடுப்போடு சேர்த்து பிடித்து கொண்டேன்.

அதில் நாங்கள் வெற்றி பெற்று அவளுக்கு டெட்டி வாங்கி கொடுத்தேன். அவள் சந்தோஷத்தில் துள்ளி குதித்தாள் .இருவரும் ஒன்றாக சென்று கடல் நீரில் விளையாடினோம்.

நான் அவளை கடல் நீரில் தள்ளி விட்டேன். பதிலுக்கு அவள் என்னை கடல் நீரில் தள்ளி விட்டால். இருவரும் முழுவதும் நனைந்து விட்டோம். என் உடல் முழுவதும் கடல் மண் ஒட்டி இருந்தது.

அப்போது அருகில் கோன் ஐஸ்கிரீம் இருந்தது. நான் இரண்டு வாங்கலாம் என்று சென்றேன். என் காதலி என்னை தடுத்து ஒன்று வாங்க சொன்னால். ஒரு கோன் ஐஸ்கிரீம் வாங்கி இருவரும் ஒருவருக்கொருவர் ஐஸ்கிரீம் எதிர்புறம் அந்த ஐஸ் கிரீம் நக்கி சாப்பிட்டோம்.

அப்படி சாப்பிடும் போது இருவருடைய நாக்கும் ஒன்றோடு ஒன்று மோதியது. அந்த கோன் கடிக்கும் போது இருவர் மூக்கும் மோதியது.

இருவர் டிரஸ் மற்றும் உடல் மணல் ஆக இருந்தது. அருகில் உள்ள ஒரு லாட்ஜ் ல் ரூம் எடுத்து தாங்கினோம் .

இருவரும் ரூம் சென்றோம். அங்கு சென்றதும் என் காதலி டவெல் எடுத்து கொண்டு பாத்ரூம் சென்றால். உள்ளே சென்று முதலில் ட்ஷிர்ட் கழற்றி வெளியே போட்டால். பின்னர் அவள் ப்ரா கழட்டி வெளியே போட்டால். பின்னர் ஜீன்ஸ் மற்றும் ஜட்டி வெளியே போட்டால்.

பின்னர் கதவை தாளிட்டு கொண்டு ஷோவ்ர் குளிக்க ஆரம்பித்து விட்டால். எனக்கு இதயம் பட படப்பாக இருந்தது. ஏனென்றால் முதல் முறையாக ஒரு பெண்ணுடன் தனியாக இருக்கிறேன்.

அதுவும் அவள் உடை அனைத்தும் வெளியே கழட்டி போட்டு விட்டு உள்ளே நிர்வாணமாக குளிக்கிறாள் என்பதை நினைக்கும் போது என் இதயம் பக் பக் என்று இருந்தது.

கொஞ்ச நேரத்தில் குளித்து முடித்து விட்டு தலை முடி விரித்து போட்டு அவள் நெஞ்சு வரை துண்டை கட்டி கொண்டு வெளியே வந்தால். அதில் அவள் தொடை நன்றாக தெரிந்தது. என் கண்கள் இரண்டும் விரிந்தது.

அந்த நிமிடம் அவள் பார்வையில் ஆயிரம் மாற்றங்கள் . அந்த கண் பார்வையில் என் மேல் ஆயிரம் மின்சாரம் பாய்வது போல இருந்தது. நான் உடனே வேற ஒரு துண்டை எடுத்து கொண்டு பாத்ரூம் சென்று விட்டேன்.

பாத்ரூம் சென்று கதவை லாக் செய்து விட்டேன். அவள் டேய் டேய்ய் என்று கத்தினாள்.

உள்ளே சென்று குளிக்க தண்ணீர் எடுக்க கப் எடுத்தேன். என் கை நடுக்கத்தில் கப் சேர்ந்து நடுங்கியது. கப் இல் இருந்த பாதி நீர் கீழே சிந்தியது.

அதன் ஷோவ்ர் ஆன் செய்து ஷோவ்ர் ல் குளித்து முடித்தேன். குளித்து விட்டு துண்டை என் இடுப்பில் கட்டி கொண்டு வெளியே வந்தேன். அவள் பெட்டில் வலது காலை தூக்கி அவள் இடது காலில் போட்டு அமர்ந்து இருந்தால்.

அவள் முட்டி கீழே அனைத்தும் தெரிந்தது. அவளுடைய தலை முடியை சரி செய்து கொண்டே கழுத்தை சாய்த்து வைத்து என்னை பார்த்தால். அவள் உதட்டை கடித்து கொண்டு என்னை பார்த்தால்.

அவள் என்னை அழைத்து அவள் அருகில் அமர சொன்னால் . நானும் அவள் அருகே சென்று அமர்ந்தேன். என் துண்டை ஒரு கையால் பிடித்து கொண்டு அவள் அருகில் அமர்ந்தேன். அவள் என் தோளில் கை போட்டு பேசினால்.

அப்போது அவள் போட்டு இருந்து சோப்பு வாசம் என்னை மயக்கியது. கீழே என் கால்கள் இரண்டும் பயத்தில் நடுங்கி கொண்டு இருந்தது. ஏதாவது தப்பு நடந்து விடுமோ என்று பயத்தில்.

அதன் பின்னர் என்ன நடந்தது என்று அடுத்த பாகத்தில் பார்க்கலாம். அது வரை காத்திருங்கள்.

தொடரும்.

3352900cookie-checkஉன் காதலை சொல்லுடா 2no

Leave a Comment