அல்டிமேட் சூத்துக்காரி Part 9

வணக்கம் அனைவருக்கும்! மொதல்ல உங்க எல்லார் கிட்டயும் நா மன்னிப்பு கேட்டுக்குறேன். பொதுவா என்னோட கதைகளுக்கு வர மைனஸ், நா ரொம்ப கேப் விட்டு அடுத்த பார்ட்ட போஸ்ட் பண்றேன்குறது தான்! பலரும் இத சொல்லிருக்கிங்க. நானும் அதை கருதி முடிஞ்ச அளவுக்கு சீக்கிரமா எழுதி அனுப்ப நெனச்சேன்.

ஆனா என் நேரம்….. என்னோட மொபைல் ஃபோன் ரிப்பேர் ஆய்டுச்சு. புது ஃபோன் வாங்குறதுக்கு காசும் இல்ல. அதுனால, கடந்த 4, 5 மாசத்துக்கு வீட்டுல இருந்த பேசிக் செட்டு தான் யூஸ் பண்ணிட்டு இருந்தேன். அதுனால கதை மட்டும் இல்ல, என்னோட hangouts நண்பர்கள் கூட பேசுறது, இந்த தளத்துல கதை படிக்கிறது….. இப்படி எதுவுமே பண்ண முடியல!

கொரோனா வால இருந்த வேலையும் போச்சு. இப்போ ஜனவரி மாதம் தான் ஒரு வேலைக்கு போக ஆரம்பிச்சன். மொதல் மாச சம்பளத்துல ஈ.எம்.ஐ. கட்டி புது ஃபோன் வாங்க முயற்சி பண்ணேன். ஆனா விதியா சதியானு தெரில! ஈ. எம். ஐ. க்கு என்னோட பேங்க் அக்கவுண்ட் எலிஜிபில் இல்லன்னு சொல்லிட்டான் கடக்காரன். வீட்லயும் கொஞ்சம் செலவு.

அதுனால அடுத்த மூணு மாசம் காத்திருந்து இப்ப தான் புது ஃபோன் வாங்கிருக்கன். வாங்குனதும் நா பண்ணுற மொதல் காரியம், இந்த கதைய எழுதுறது. ஏன்னா….. இடைவேளை ரொம்ப அதிகம் ஆய்டுச்சுல! சரி, என் சொந்த கதைய சொல்லி உங்க நேரத்த வீன் அடிக்க விரும்பல. இனிமே முடிஞ்சளவு அடுத்தடுத்த பார்ட்ஸ சீக்கிரம் எழுதி அனுப்புவேன்னு நம்புறேன்!

நீண்ட இடைவெளிக்கு அப்புறம் வரத்தால, இன்னசண்ட் இந்திராவ பத்தி ஒரு சிறு குறிப்பு:
என் பேரு வினோத். மாமி பேரு இந்திரா. பயங்கர அப்பாவி. அவளோட அப்பாவித்தனத்த உபயோகிச்சு என் காம ஆசையை நிறைவேற்ற நெனைக்கிறேன்.

அதே சமயம், மாமி மேல இருக்குற பாசத்தால அவ குடும்பத்துக்குள்ள அவளுக்கு ஒரு மரியாதைய உருவாக்க நெனைக்கிறேன். அதோட விளைவுகளா, இன்னைக்கு காலைல என் மாகிகூட கட்டில்ல விளையாட முடிஞ்சது. அதோட தொடர்ச்சி….

காலையில எழுந்ததும் கொஞ்ச நேரம் நா மாமிக்கூட விளையாடிட்டு இருக்க, பால் வாங்குறதுக்காக மாமி எழுந்து போனா. நா அப்படியே பெட்ல படுத்து கிடந்தேன். ராத்திரி நடந்த நிகழ்ச்சிய நினைக்கும்போதே எனக்கு உடம்பெல்லாம் என்னமோ ஆச்சு! அப்படியே உக்காந்து இருக்க, மாமி பால் வாங்கிட்டு நடந்து வந்தா. நேரா என்கிட்ட வந்ததும் என் தலையில செல்லமா குட்டுனா.

மாமி: உன்னால எனக்கு எவ்வளவு இம்ச பாரு?!
நான்: என்னாலயா?! நா என்ன பண்ணேன் மாமி?!

மாமி: நீ தான இந்த நைட்டி வாங்கி குடுத்த!? இதப் போட்டுனு வெளிய போனா பால்காரன் அப்படி பாக்குறான்!!

நான்: அய்யய்யோ!!!!

மாமி: அதுக்கூட பரவால்ல!! வீட்டுல பிஸ்கெட் எதுவும் இல்ல! சரி வாங்கலாம்னு போனா….. பாவிப் பயலுங்க அத்தனப் பேரும் என்ன தான் பாக்குறானுங்க!!! அதுவும் அந்த எதுத்த வீட்டு ஆளு, அவன் பொண்டாட்டி பக்கத்துல இருக்கும்போதே என்ன மேயுறான்!! அவன் கண்ணுல கொள்ளிய வெக்க!!!

நான்(சிரித்துவிட்டு): இப்படி அம்சமா கும்முனு இருந்தா, பாக்கத்தான் செய்வாங்க! விடுங்க, அவங்கள சொல்லி தப்பில்ல!

மாமி: அப்ப என் மேல தப்புன்னு சொல்றியா?
நான்: அப்படி சொல்லல மாமி! நீங்க அழகா இருக்கீங்க! அதுனால பாக்குறாங்க! விடுங்க!
மாமி: ஆனா எனக்கு ஒரு மாறி கூச்சமா இருக்கு டா!

நான்: சரி எதுக்கு வம்பு, பேசாம மேல ஒரு துண்ட போர்த்தினு போங்க!
மாமி: அதப்போட்டா…… பாக்க மாட்டாங்களா?!

நான்: மாமி….. நீங்க என்ன தான் முழுசா மரச்சிட்டு போனாலும், பாக்குறவன் பாக்கத்தான் செய்வான். உங்களுக்கு கூச்சமா இருக்குன்னு சொன்னதால தான் நா துண்டு போட்டுட்டு போக சொன்னேன்.

மாமி: சரி டா! அப்ப இனிமே அப்படியே போறேன்!
நான்: ஹான்! சுடிதாருக்கு வர ஷால் இருக்குல்ல, அது போட்டுக்கோங்க!

மாமி: நா எங்க டா அதெல்லாம் போடுறேன்? வீட்டுல நைட்டி, வெளிய போனா புடவை! அவ்வளவுதான்!!
நான்: ஏன் மாமி?! நீங்க சுடிதார் போட்டா சூப்பரா இருப்பீங்க தெரியுமா?!

மாமி: எனக்கு ஆசை தான் டா! ஆனா என் பொண்ணு தான், குண்டா இருக்குறவங்க சுடிதார் போட்டா நல்லாருக்காதுன்னு சொன்னா!! அதான் நானும் போடுறதில்ல!

நான்: மாமி, இனிமே தயவு செஞ்சு உங்க பொண்ணு பேச்ச கேக்கவே கேக்காதீங்க! அந்த நாயி பயங்கரமா உங்கள பிரைன்வாஷ் பண்ணி ஏமாத்திட்டு இருக்கு!!

மாமி: பிரைன்வாஷ்னா என்ன டா?!

நான்: அதாவது, உங்கள சுயமா யோசிக்க விடாம, உங்கள அவங்க கண்ட்ரோலுக்கு கொண்டு போயி, உங்கள ஒரு அடிமை மாதிரி ஆக்கிடுவாங்க!

மாமி(குழப்பமாக): புரியலையே வினோத் நீ சொல்றது?!

நான்: மாமி, உங்களுக்கு புரியுற மாதிரி சொல்லணும்னா, இவ்வளவு நாள் நீங்க அழகா இல்ல, நீங்க மக்குனு உங்களை நீங்களே நெனச்சிட்டு இருந்தீங்க! ஏன்னா, உங்கள சுத்தி இருந்த எல்லாரும் சொல்லி சொல்லி நீங்களும் அதான் உண்மைனு முடிவு பண்ணிட்டீங்க! இதுவும் ஒரு வகையில பிரைன்வாஷ் தான்!

மாமி(மிக சாதாரணமாக): அப்ப நீ கூடத்தான் நேத்துல இருந்து நா அழகா இருக்கேன்! நா அழகா இருக்கேன்னு திரும்ப திரும்ப சொல்லிட்டே இருக்க! அப்ப அதுவும் பிரைன்வாஷ் தானா?!

மாமி இப்படி ஒரு கேள்வி கேப்பான்னு நா நெனச்சு கூட பாக்கல! பட் அது எனக்கு சந்தோஷத்தையும் கொடுத்துச்சி. ஏன்னா, இது வரிக்கும் மாமி யாரு என்ன சொன்னாலும் அப்படியே கேட்டுட்டு போய்டுவா.

ஆனா, இன்னைக்கு மொதல் முறையா என்கிட்ட எதிர் கேள்வி கேக்குறா! இது ஒரு வித முன்னேற்றம் தான்! இருந்தாலும் மாமி அப்படி கேட்டதும் என்னையும் மீறி நா மாமிய லேசா மொரச்சேன்.

மாமி: ஏன் டா மொரைக்குற?!
நான்: பின்ன….. நா உங்களுக்காக பேசுனா நீங்க என்னயே கேலி பண்றீங்க?!

மாமி(என் கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டு): சும்மா டா! விளையாட்டுக்கு!!

நான்: பட் நல்லது தான்! இதே தெளிவோட எல்லார்கிட்டயும் பேசுங்க….. ஒருத்தராலயும் உங்கள ஏமாத்த முடியாது! அப்புறம் மாமி, இனிமே முத்தம் குடுத்தா டைரக்ட்டாவே குடுங்க!!

மாமி: ஆமா நா நேத்தே கேக்கணும் நெனச்சேன், டைரக்ட்டானா என்ன டா?!

நான்: இப்படி கிள்ளி குடுக்காம, (மாமியை அணைத்து) இப்படி அனச்சு, அள்ளிக் குடுங்க!! (கூறிவிட்டு மாமியின் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டேன்)

மாமி ஒரு நிமிஷம் நடுங்கிட்டா. சடனா நா இப்படி பண்ணுவேன்னு அவ எதிர்பாக்கல.
மாமி: டேய்….. என்ன நீ முத்தம் லாம் குடுக்குற?!

நான்(மாமியை அணைத்தபடி): ஏன் மாமி, குடுக்க கூடாதா?!
மாமி: அப்படி இல்ல! திடீர்னு குடுத்தியா?! அதான்…..
நான்: ஹ்ம்ம்! நீங்க இன்னும் குடுக்கலயே?!

மாமி: இதோ தரேன்! என் செல்லத்துக்கு குடுக்காம வேற யாருக்கு குடுக்க போறேன்?

மாமி சொல்லிட்டு என்ன அணைச்சு என் கன்னத்துல முத்தம் குடுத்தா. அவளோட உடம்பு மொத்தமா என் உடம்புல அழுந்துச்சு. அவ மொலை ரெண்டும் என் நெஞ்சுல நசுங்குச்சு. நானும் இன்னும் நல்லா டைட்டாக கட்டிப் பிடிச்சேன்.

மாமி: அப்ப, நெஜமாவே நா சுடிதார் போட்டா அழகா இருப்பேனா?!

நான்: கண்டிப்பா மாமி! உங்க ஹைட்டுக்கும், ஸ்ட்ரக்சருக்கும் சுடிதார் லாம் போட்டா, சும்மா தளதளன்னு அரேபிய குதிரை மாதிரியே இருப்பீங்க!! அவ்ளோ எடுப்பா இருக்கும்!

மாமி(வெட்கத்துடன்): போதும் வர்ணிச்சது!!
நான்: ஆனாலும் செம்ம உடம்பு மாமி உங்களுது!!!

நா சொல்லிட்டு பட்டுனு மாமியோட இடுப்ப புடிச்சு அமுக்கினேன். மாமி துள்ளினா.
மாமி: அதான பாத்தேன்! என்ன டா இன்னும் அமுக்கலையேன்னு!!!

நா சிரிக்க, மாமியும் சிரிச்சா. நா மாமியோட கண்ண பாத்தேன்! அதுல நெறய வெக்கமும், லேசா காமமும் தெரிஞ்சது! என்னோட கை இன்னும் அவள அணச்சுது. ரெண்டு பேர் உடம்பும் நல்லா சூடாச்சு.

மாமி: சரி விடு போதும்! நா போயி மத்த வேலைய பாக்கணும்!

மாமி இப்படி சொலிட்டு விலக முற்பட, நா இன்னும் டைட்டாக கட்டிப் புடிச்சு அவ இடுப்ப அமுக்கினேன்.
மாமி: ஆஹ்ஹ்! வினோத்!!!!

நா மாமிய இன்னும் டைட்டா கட்டிப் புடிச்சேன். மாமியோட மொலை இப்போ என் நெஞ்சில நல்லா பதிஞ்சிது. ரெண்டு பேருக்கும் இடையில காத்து கூட நுழைய முடியாத அளவுக்கு டைட்டா ஹக் பண்ணிட்டு இருந்தோம். கொஞ்ச கொஞ்சமா மாமி அவளோட திமுரலை கொரச்சிட்டா.

|தினமும் கதையை படி கையை அடி தமிழ்செக்ஸ்ஸ்டோரீஸ்.இன்போ|

நா அவ இடுப்ப வருடிட்டே அவ கன்னத்துல திரும்ப முத்தம் கொடுத்தேன். மாமி மறுப்பு எதுவுமே சொல்லல. அதுக்கு மாறா, அவளோட கை ரெண்டும் என் முதுகுல தேய்க்க ஆரம்பிச்சுது. அவளோட காம்பு நல்லா பொடச்சிட்டு என் நெஞ்சுல குத்துச்சு. சோ, மாமியும் மூடுல தான் இருக்கான்னு தோணுச்சு.

அதுனால இன்னும் கொஞ்சம் தைரியமா மாமியோட தோள்பட்டையில் ஒரு முத்தம் குடுத்தேன். மாமி ரொம்ப பொறுமையா ஹ்ம்ம் ன்னு முனகினா! அவ கை என் பின் பக்கம் ஃபுல்லா மேஞ்சிது. நா தொடர்ந்து அவ தோள்ல நல்லா நச்சு நச்சுனு முத்தம் குடுத்துட்டே, அவ ஒரு பக்க குண்டிய நைட்டியோட சேர்த்து அழுத்தமா அமுக்கினேன்.

மாமி: ஹாஹ்ஹ்!!!!! டேய் மொரடா….. இப்படித்தான் பண்ணுவியா??

நான்: நா என்ன மாமி பண்ணட்டும்?! எவ்வளவோ கண்ட்ரோல் பண்ண நெனைக்கிறேன்! ஆனா உங்க உடம்பு என்ன சுண்டி இழுக்குது!

மாமி: ஆமா இது ஒண்ண சொல்லிடு. சரி விடு போதும்!
நான்(குழைந்து): இன்னும் கொஞ்ச நேரம் மாமி??

மாமி: ஊஹூம்!! உன்ன கொஞ்சம் விட்டாலும் என்ன போட்டு பிழிஞ்சிடுற!!! போ, இனிமே உன்கிட்ட கொஞ்சம் தள்ளி தான் இருக்கணும்!!

நான்: அய்யய்யோ!!!! என்ன மாமி திடீர்னு இப்படி சொல்லிட்டீங்க?!

மாமி: பின்னென்ன?! நானும் நீ சின்னப் பையன்னு நெனச்சு விட்டா, நீ இந்த பிடி பிடிக்கிற?! எனக்கு எப்படி வலிக்குது தெரியுமா??

நான்: அச்சோ, சாரி மாமி!
மாமி: ஒன்னும் வேணாம் போ!
நான்: இப்ப என்ன உங்களுக்கு வலி போணும் அவ்வளவு தான?! இருங்க….

நா சொல்லிட்டு பொறுமையா மாமியோட குண்டிய நைட்டியோட சேர்த்து மெதுவா வருட ஆரம்பிச்சன். மாமி எதுவும் புரியாம அமைதியா நின்னா. கொஞ்ச கொஞ்சமா என் வேகத்தை கூட்டி, நல்லா மஸாஜ் பண்ணேன்.
மாமி: டேய்….. என்ன டா பண்ற?!

நான்: வலி கொறையுறதுக்கு மசாஜ் பண்றேன் மாமி!
மாமி(கண்கள் சொருக): அய்யோ எனக்கு கூசுது வினோத்!

நான்: கொஞ்ச நேரம் அப்படி தான் இருக்கும்! கொஞ்சம் பொறுத்துக் கோங்க!

இப்படி சொல்லிட்டு நா இன்னும் நல்லா அழுத்தி பிசைய ஆரம்பித்தேன். மாமிக்கு உடம்பு நல்லா அனலாக் கொதிக்க ஆரம்பிச்சுது. மூச்சு காத்து ரொம்ப பலமா வீசுச்சு. மொலை ரெண்டும் நல்லா ஏறி ஏறி இறங்குச்சி. என்னோட கை பண்ண வேலையாள மாமியோட உடம்பு லேசா நடுங்க ஆரம்பித்தது.

மாமி(மூச்சிரைக்க): வினோத்….. எனக்கு உடம்பெல்லாம் என்னமோ பண்ணுது டா! ஒரு மாதிரி நடுக்கமா இருக்கு!!

நான்: ரொம்ப நடுக்கமா இருந்தா என்ன டைட்டா கட்டிக்கோங்க மாமி!

நா சொன்ன உடனே மாமி என்ன அழுத்தமா அணைச்சுக்கிட்டா. எனக்கது இன்னும் வசதியா இருந்துச்சு. நா ஒரு கையால மாமியோட குண்டிய பிசைய, இன்னொரு கைய அவ இடுப்புல வெச்சு மேல கீழ தேய்ச்சேன். அப்படி தேய்க்கும்போது அவளோட இடுப்பு மடிப்பு என் விரல்ல மாட்டுச்சு.

பொறுமையா அவ மடிப்பு மேல விரலால சீண்டுனேன். மாமியோட பிடி இன்னும் இருக்கமாச்சு. மாமி சரியான சுகவேதனையில இருக்கான்னு எனக்கு புரிஞ்சுது. நா அவ குண்டிய நல்லா பிசஞ்சுட்டே அவ இடுப்புல, சரியா அந்த ரெண்டு மடிப்புக்கும் நடுவுல இருக்குற சதைய செல்லமா கில்லினேன். ஆஃஹ்ஹ் னு மாமி முனகினா.
மாமி(சற்று கோபமாக): இதுதான் மசாஜ் பண்ற லட்சணமா?!

நான்: இல்ல மாமி, நல்லா வழுவழுன்னு இருந்துச்சா….. அதான்!!

நா சொல்லிட்டு ஒரு கையால அவ இடுப்ப நல்லா அனைச்சிட்டு மறு கையால அவ குண்டிய பிசஞ்சேன். மாமியோட சூடான மூச்சுக் காத்து என் தோள்ல பட, அவ மூச்சோட அனலை வெச்சே அவ எவ்ளோ மூடுல இருக்கான்னு எனக்கு புரிஞ்சுது! என்ன நெனச்சாலோ, பட்டுனு நிறுத்த சொல்லிட்டா மாமி.

மாமி(கிறக்கமாக): வினோத் போதும் டா!

மாமி போதும்னு சொல்லும்போதே அவ இன்னும் எதிர் பாக்குறான்னு தெரிஞ்சிது. இருந்தாலும் இப்போவே எல்லாம் பண்ணிட வேணாம்னு நானும் கைய எடுத்துட்டேன். பொறுமையா மாமி அவ கண்ண திறந்தா! என்னோட கை ரெண்டும் இன்னும் அவ பின் புறத்துலயே இருந்துச்சு.

நான்: இப்ப வலி போய்டுச்சா?!
மாமி: ஹ்ம்ம்!!

நான்: கஷ்டப்பட்டு மசாஜ் எல்லாம் பண்ணி வலிய கொறைச்சிருக்கேன். பாத்து எதுனா பண்ணுங்க!
மாமி: என்ன வேணுமாம்?!

நான்: நா ஏதாச்சும் எசக்கு பிசக்கா கேட்டுருவேன்! எதுக்கு வம்பு? உங்க இஷ்டமா ஏதாவது குடுங்க…
நா இப்படி சொன்னதும் மாமி என்ன பாத்து சிரிச்சுட்டு, என் கன்னத்துல ஒரு முத்தம் குடுத்தா. முதல் தடவை குடுத்தத விட, இது இன்னும் டைட்டா, அழுத்தமா குடுத்தா. பொறுமையா அவ உதட்ட என் கன்னத்துல இருந்து பிரிச்சா.

மாமி(வெட்கத்துடன்): போதுமா??
நான்: போதாதுனு சொன்னா என்ன பண்ணுவீங்க?!

மாமி(செல்லமாக முறைத்துக்கொண்டு): வினோத்……
நான்: சரி சரி போதும்!!!

நா சொல்லிட்டு மாமிய விட்டு விலகினேன். மாமி என் லுங்கிய பாத்துட்டு சிரிச்சிட்டே என் தலையில தட்டிட்டு நடந்து போனா. அப்பதான் நா குனிஞ்சு என் லுங்கிய பாத்தேன். நடந்த நிகழ்ச்சில என் சுன்னி நல்லா டெம்பர் ஆகி, லுங்கிய கிழிச்சுட்டு வர மாதிரி நின்னுச்சு. இதப் பாத்து தான் மாமி வெட்கப்பட்டுட்டு போனா.

அப்படி இப்படின்னு என்னோட ஆசை மாமிக்கு புரிஞ்சுடுச்சு. ஆனாலும் மாமி இன்னும் என் கூட எந்த ஒரு மாற்றமும் இல்லாம எப்போவும் போல தான் நடந்துக்குறா. அது எனக்கு ஒரு சந்தோஷத்தையும் அதே சமயம் ஒரு குழப்பத்தையும் கொடுத்துச்சு. நா அப்படியே யோசிச்சு உக்காந்திருக்க, மாமி கையில காஃபி யோட நடந்து வந்தா.

மாமி: இந்தாடா காஃபி!

மாமி நீட்ட, நா வாங்க போனேன். பட் அதுக்குள்ள திரும்ப கைய பின்னாடி எடுத்துட்டு போன மாமி, காஃபிய ஒரு சிப் அடிச்சா.

மாமி(பெருமையாக): ஹிம்ம்! சக்கரை இருக்கு!! இப்போ குடி.

நான்(சிரித்துவிட்டு): அதான் நீங்க சிப் பண்ணிருக்கிங்களே, சக்கர கண்டிப்பா இருக்கத்தான் செய்யும்!!
மாமி(வெட்கத்துடன்): சும்மா குடி டா!!! நா போயி குளிக்குறேன்!

மாமி சொல்லிட்டு போக, நா காஃபி ய உறிஞ்சினேன். திடீர்னு மாமி திரும்பினா.
மாமி: டேய் வினோத்….. நீ ஃப்ரீ தான?!

நான்: ஆமா மாமி, ஏன் கேக்குறீங்க?
மாமி: ஒன்னும் இல்ல டா, கோவிலுக்கு போலாம் வரியா?
நான்: என்ன மாமி திடீர்னு கேக்குறீங்க?!

மாமி: தெரியல டா! திடீர்னு தோணுச்சு. வரியா போலாம்?!
நான்: சரி மாமி போலாம்!!

மாமி(என் கன்னத்தை கிள்ளிவிட்டு): சமத்து டா நீ! நா எங்க கூப்பிட்டாலும் வர! எனக்கு பொறந்ததும் இருக்கே?!…..

நான்(ஆறுதலாக): அட விடுங்க மாமி! வராதவங்கள பத்தி கவலப்படாதீங்க! நா வரேன்ல, போலாம் வாங்க! சரி மாமி பக்கத்துல ஏதாச்சும் துணிக்கடை இருக்கா?

மாமி: இதோ சந்து மொனையில ஒரு கடை இருக்கு, நடக்குற தூரம் தான்! ஏன் டா கேக்குற?!
நான்: ஜட்டி வாங்கணும் மாமி! நேத்து போட்டது அழுக்குல இருக்கு, வாஷ் பண்ணல!

மாமி: அதுக்கா கடைக்கு போகப்போற?! ஏன் உங்க மாமாது போட்டுக்கோயேன்?!….

நான்: அய்யோ மாமி! உள்ள போடுறதெல்லாம் மாத்தி மாத்தி யுஸ் பண்ணா, இன்ஃபெக்ஷன் ஆகும் மாமி! நா புதுசே வாங்கிக்குறேன்!

மாமி: ஒரு நாள் தான டா?! அதுவும் போயிட்டு வந்ததுமே கழட்டிடப் போற, அப்புறம் என்ன?!

மாமி வெள்ளந்தியா கேட்க, எனக்கும் அது ஓகே ன்னு தோணுச்சு. இருக்குற ஒரு நாள் எதுக்கு கடைக்கு தனியா போயி டைம் வேஸ்ட் பண்ணனும்?! அதுக்கு பதிலா சீக்கிரம் கோவிலுக்கு போய்ட்டு வந்தா, வீட்ல மாமி கூட ஜாலி யா ரொமான்ஸ் பண்ணலாம்!! அதுனால சரின்னு முடிவு பண்ணிட்டு நடக்க ஆரம்பிச்சன். திடீர்னு மாமி சத்தம் போட்டா.

மாமி: வினோத் வினோத்…..
நான்: என்னாச்சு மாமி? ஏன் இப்படி கத்துறீங்க??

மாமி: இல்லல்ல…… மாமாது உனக்கு சரி வராது! நீ புதுசே வாங்கிக்கோ!
நான்(சந்தேகமாக): என்ன மாமி திடீர்னு இப்படி சொல்றீங்க?! பரவால்ல விடுங்க!

மாமி: ஊஹூம் வேணாம் வினோத்! நீ புதுசே வாங்கிக்க!?
நான்: மாமி பயப்படாதீங்க! இன்ஃபெக்ஷன் லாம் ஆகாது! கொஞ்ச நேரம் தான, நா அதையே போட்டுக்குறேன்!
மாமி: அதுக்கில்ல டா….

நான்: அப்ப வேற?!

மாமி(தயங்கியபடி): அது…… இல்ல, நா சொல்ல மாட்டேன்! சொன்னா கேளு வினோத்! நீ புதுசே போடு!
நான்: இல்ல மாமி! நீங்க சொன்னாதான் நா போவேன்! சொல்லுங்க என்னனு!?

மாமி(லேசான கோபத்துடன்): சொல்ற பேச்ச கேளு வினோத்!
நான்: நீங்க ஏன்னு சொல்லுங்க! நா கேக்குறேன்!

மாமி: எனக்கு கூச்சமா இருக்கு டா!
நான்: என்கிட்ட என்ன கூச்சம் உங்களுக்கு?! சொல்லுங்க.

|தினமும் கதையை படி கையை அடி தமிழ்செக்ஸ்ஸ்டோரீஸ்.இன்போ|

மாமி: அதெல்லாம் அப்படித்தான் வினோத்!

நான்: இல்ல மாமி, நீங்க ஏதோ என்கிட்ட மறைக்குறிங்க! என்னனு சொல்லாம நா போக மாட்டேன்!
மாமி(சற்று உஷ்ணமாக): என்ன டா வினோத் நீ?! அதான் கூச்சமா இருக்குன்னு சொல்றேன்ல?

நான்: இவளோ நேரம் நல்லா தான பேசிட்டு இருந்தீங்க?! இப்போ என்ன திடீர்னு கூச்சம்?!
மாமி வெறுப்பா கைல இருந்த துண்ட கீழ எரிஞ்சிட்டா. நா ஒரு செகண்ட் பயந்துட்டன்.

மாமி: நீ என்ன நா எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லணும்னு எதிர் பாக்குறியா?! முடியாதுனு சொன்னா விடாம கேட்டுட்டு இருக்க?! நீயும் மத்தவங்க மாதிரி தான் இருக்க வினோத்! போ….. கோயிலும் வேணாம் ஒன்னும் வேணாம்!!!!

மாமி வெறுப்பா சொல்லிட்டு தான் கண்ண தொடச்சிட்டே கிச்சனுக்கு போயிட்டா. எனக்கு பயமாய்டுச்சு. எதுக்கு மாமி இப்போ இவளோ கோவமாயிட்டா?! அப்படி என்ன விஷயம் அது?! வாய மூடிக்கிட்டு போயிருக்கலாம், சும்மா இல்லாம நானே ஒரு பிரச்சனைய உருவாக்கிட்டன்னு மட்டும் புரிஞ்சுது! அத எப்படி சரி பண்ணப் போறேன்?!

அடுத்த பகுதியில்!!
என் அருமை வாசகர்களே….

1275600cookie-checkஅல்டிமேட் சூத்துக்காரி Part 9no

Leave a Comment