அந்தரங்கம் – Part 21

முன்கதை சுருக்கம்: கடந்த ஒரு மாதமாக கலா அக்காவின் பெண்மை பாலாவின் கஞ்சியில் நிரம்பி அவள் கருவுற்று, கவிதாவின் உதவியில் கரு கலைப்பிற்கு ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி இருக்கிறாள். கவிதாவும் பாலாவும் ஹாஸ்பிடல் மாடியில் பேசிக் கொண்டிருக்க, சோகத்தில் துவங்கிய அவர்களுடைய வார்த்தைகள் காமத்துக்குள் நுழைய, வாருங்கள் தொடருவோம்.

—————- ——————————– ————————–
பாலா கவியின் கண்ணத்தில் முத்தமிட்ட படி, அவளின் கண்ணத்தில் நாவை படர விட்டு அவளின் இதழை நெருங்க, கவியின் உடல் பாலாவின் தீண்டலில் சிலிர்த்து எழ, அவள் கண்களை மூடி மூச்சு விட முடியாமல் தவித்தாள்.

மாடி படிக்கெட்டில் மங்களான குண்டு பல்பு வெளிச்சத்தில் ஓர் உருவம் மேல் நோக்கி நடந்து வருவதை உணர்த்த கவி, பாலாவை தள்ளி விட, அவளின் மார்புகள் இரண்டும் ஏறி இறங்க மூச்சு வாங்கினாள்.

கவி பயந்தது போல் படிக்கட்டில் ஏறி வந்தது ப்ரியா தான். வேக வேகமாக கிரில் கேட்டை கவி திறந்த படி, இடுப்பில் விலகி இருந்த புடவையை சரி செய்ய,

“ஏய்.. தூக்கம் வருதுடி… என்ன பண்ணிட்டு இருக்க மொட்ட மாடில?” என்ற படி பிரியா கண்களை கசக்கி கொண்டு கவியின் எதிரே வந்து நிற்க, கவியின் மனம் “ஐயோ… பாலாவை பார்த்து விடுவாளோ?” என்று பதறியது.

“ஸாரிடி, மனசு சரி இல்ல.. கொஞ்சம் நேரம் காத்தோட்டமா உக்காந்திருந்தேன்..” என்ற படி கவி ப்ரியாவை பின் தொடர,

“ச்சே… சனியன்.. சரியான நேரத்துல வந்து கெடுத்துட்டா…” என்று பாலா ப்ரியாவை திட்டிய படி, மெதுவாக படிக்கெட்டை எட்டி பார்த்தான்.

பாலாவின் சீண்டலில், காட்டு தீ போல் கவிக்குள் அடங்கி இருந்த காம உணர்ச்சி உயிர் பெற்று கொழுந்து விட்டு எரிய, அவளையும் அறியாமல் அவளுடைய கண்கள் பாலாவை தேடியது.

ப்ரியாவுக்கு தெரியாமல் கவி சைகையில், “ப்ளீஸ் கெளம்பு… ” என்று பாலாவை பார்த்து கண்களை உருட்டி குழந்தையை போல் கெஞ்ச, கவி படும் அவஸ்தையை பார்த்த பாலாவால் சிரிப்பை அடக்க முடிய வில்லை.

கவியின் சிணுங்கலை அவன் ரசித்த படி, சிகரெட்டை எடுத்து வாயில் வைத்தான்.

“ஏய்.. அந்த பொருக்கி கிளம்பிட்டானா?” என்றாள் ப்ரியா.

“ம்ம்ம்…”

“கவி… உனக்கு ஒரு எழவும் தெரியாது.. அவன பாத்தாலே கொஞ்சம் வழியிற ஆள் மாதிரி இருக்கான். எதுக்கும் அவன் கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இரு.. புரியுதா?” என்று பிரியா பாலாவை கரித்து கொட்ட,

கவியின் மனசு அவளிடம் இல்லை. “ச்சீ.. பாலா பாத்தா எனக்கு அப்படி தோணல….” என்று கவியின் சிவந்த உதடுகள் முணு முணுத்தது. படிக்கெட்டில் இறங்கி கொண்டிருந்த பிரியா, நின்றாள், கவியை பார்த்து திரும்பினாள்.

“வாயீல என்ன கொழுக்கட்டையா வச்சு இருக்க?…. ” என்று கவியின் தோளை பிரியா உலுக்க, சுய நினைவுக்கு திரும்பிய கவி,

“ம்ம்ம்… ” என்ற கவி, பாலா இதழ் பதித்த தன் இடது கண்ணத்தை அழுத்தி துடைத்தாள். பாலாவின் உமிழ் நீர் அவள் கையை நனைக்க, கடந்த ஒரு மணி நேரமாக பாலாவுடன் மனம் விட்டு பேசி, அவன் அதிர்வலையில் கரைந்திருந்த,

கவியின் முகம் வேர்த்து சிவந்து இருப்பதைப் பார்த்தாள் பிரியா, “ஏய்.. காய்ச்சல் ஏதும் அடிக்குதா என்ன?” என்று பிரியா கவியின் கழுத்தில் கையை வைக்க, கவியின் உடல் நெருப்பாய் கொதித்தது.

“ஏய்.. உன் புருஷன நெனச்சு உடம்ப கெடுத்துக்காத…” என்ற படி ப்ரியா நடக்க,

“ச்சீ.. ஒன்னும் இல்ல டீ.. நீ போய் தூங்கு, நான் பாத்துக்கிறேன் கலாக்காவ” என்ற படி கவி ரூமுக்குள் நுழைந்தாள்.

கலா தூங்கி கொண்டிருக்க, அவள் கால் அருகே இருந்த சேரில் சாய்ந்தாள் கவி. பாலாவின் தீண்டலில் கவி தன் கணவனை முற்றிலும் மறந்து போய் இருந்தாள்.

பாலாவின் உரசலில் ஏறி இருந்த சூடு இன்னும் குறையாமல் இருக்க, பக்கத்தில் இருந்த ஐஸ் வாட்டர் பாட்டிலை எடுத்து கட கடவென குடிக்க, வெப்பமும் குளிச்சியும் சேர்த்து கவியை வாட்டி எடுக்க ஆரம்பித்தது. தொடையை இறுக்கி தன் பெண்மை மேட்டை நசுக்கினாள். கண்களை மூடி கட்டில் பிரேமில் தலை சாய்ந்தாள்.

பாலா அழுத்தி புடித்த தன் அடி வயிற்றில் விரல்களால் தடவினாள். “போன வாரம் ரதி, இப்ப பாலா… ச்சீ… கருமம்….. நானா இப்படி?” என்று எண்ணிய படி தூங்க முடியாமல் கவி தவித்தாள். ஒவ்வொரு நொடி பொழுதும் அவளுக்கு ஒரு நிமிடமாக தோன்றியது.

———— ——————- ————————-

அதிகாலை வீட்டுக்கு வந்த பாலா கதவைத் தட்டலாமா? வேண்டாமா? என்று யோசனையுடன் ஷோபாவில் சாய, அப்படியே அயர்ந்து தூக்கிப் போனான்.

காலை 6 மணி.

“ஏய்.. பாலா” என்ற மாமாவின் குரலில் பாலா திடுக்கிட்டு எழுந்தான்.

“டேய், வெள்ளன வந்தா எழுப்ப வேண்டியது தானே?”

பாலா பதில் ஏதும் சொல்லாமல் கண்களை கசக்கிய படியே மாமாவைப் பார்க்க,

“டேய், கீழ் வீடு பொண்ணுக்கு (கவி) உடம்பு சரி இல்லை, அக்கா கூட போயிருக்க..” என்ற படி வாக்கிங் செல்ல படிக்கட்டில் கீழ் இறங்கினார்.

பாலா ஹாலுக்குள் நுழைய, “ஹலோ சார், ஓவர் டைம்மா?” என்ற ரதியின் குரல் கிச்சனில் இருந்து வந்தது.

பாலா, “ம்ம்ம்ம்… ” என்ற படி கிச்சன் வாயீலில் சாய்ந்து நிற்க, ரதி திரும்பினாள். இறுக்கமான பனியன், திமிறிக் கொண்டிருந்த கன்னி முலைகள், ப்ரா போடாமல் முலை காம்புகள் வெள்ளை பனியனில் துருத்திக் கொண்டிருந்தது. மொளங்கள் வரை குட்டைப் பாவாடை. பாலா ரதியின் அங்கங்களை பார்வையால் துலைத்தெடுக்க,

“பொருக்கி…. பாக்குறத பாரு….” என்று உதட்டுக்குள் முனகிய படி, தோசை ஊற்றி கொண்டிருந்தவள், சூடான தோசை பெரட்டியால் பாலாவின் கையில் வைத்து ஒரு இழுப்பு இழுக்க, பாலா சூடு பொறுக்க முடியாமல்,

“ஏய்.. சனியனே! வலிக்குது டீ…” என்று அவன் கத்த, அவள் இதழுக்குள் பொன் சிரிப்பு. தன் உதட்டை சுளித்த ரதி மெல்லிடையில் சுருண்டு இருந்த டீ சர்ட்டை இறக்கி விட,

ரதியின் மெல்லிய இடை பாலாவின் கண்களில் இருந்து மறைய, “பெரிய சிம்ரன்ன்னு நெனப்பு…” என்ற படி கையை உதற,

“ச்சீ…. ” என்று சிணுங்கினாள் ரதி.

“ஓ.. உனக்கு வெட்கப்பட எல்லாம் தெரியுமா?” என்று பாலா நக்கல் அடிக்க,

மூக்கை உறிஞ்சி பாலாவை முறைத்த படி,

“டீ வேணுமா? வேண்டாமா?” என்று ரதி சிடு சிடுக்க,

“சிலுப்பி… உன் டீக்கு பதிலா வேசத்த குடிக்கலாம்.. ” என்ற பாலாவின் முகத்தை நோக்கி ரதி வேகமாக கையை வீச, பாலாவின் கையுக்குள் ரதியின் கை மாட்ட, பாலாவின் கை விரல்கள் கவியின் கையை நசுக்க,

“ஸ்ஸ்ஸ்ஸ்….ஆஆஆஆ…. ப்ளீஸ் பாலா…. வலிக்குது விடுங்க….” என்று ரதி கெஞ்ச,

“என்ன நடக்குது இங்க, காலைலயே ரொமான்ஸ்சா?” என்ற சத்தத்தில் இருவரும் திருக்கிட்டு திரும்ப, கவியின் தங்கை ரம்யா நின்று கொண்டிருந்தாள்.

பாலாவுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவன் திரு திருவென முழிக்க, அவன் பிடியில் இருந்து ரதி விலகி, அவன் முகம் எதிரே டீயை நீட்டினாள் ரதி.

பாலாவுக்கு ரதி முறைப் பெண் என்பதாலோ? என்னவோ? இருவரின் சீண்டல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது.

கலா ஹாஸ்பிடலில் இருந்து வந்த பிறகு, பாலாவிடம் விலகியே இருந்தாள். கவிதாவுக்கு துணையாக ப்ரியாவும் கீழ் வீட்டில் தங்கி விட, பாலா தவியாய் தவிக்க ஒரு வாரம் கடந்தோடியது.

—————– ———————– ————————–

அன்று வெள்ளிக் கிழமை, காலை 7 மணி.

பாலா மெதுவாக கண் விழிக்க, கலா அக்காவும் மாமாவும் பர பரப்பாக இருக்க, தலைமாட்டில் இருந்த டீயை என்று உறிஞ்சினான்.

“பாலா.. நாங்க திருத்தணி வர போறோம்… ஆபீஸ் பிரண்டோட பொண்ணுக்கு கல்யாணம்…” என்ற படி மாமா மாடி படிக்கட்டில் கீழ் இறங்க, கலா அக்கா பச்சை நிற பட்டு புடவையில் தலை நிறைய மல்லிகை பூவுடன் ஹாலுக்குள் நுழைந்தவள், பாலாவை பார்த்து இதழுக்குள் சிரித்தபடியே கலா, இடுப்பு மடிப்பில் புடவையை இழுத்து மறைத்து சரி செய்த படி, அவனைக் கடக்க முயல, பாலா அவளின் கையை பிடித்து இழுக்க,

“டேய்…. மாமா டா…” என்று அவள் பதட்டத்தில் துடிக்க, கவியின் இதழில் அவன் அழுத்தி முத்தமிட, பாலாவின் கை கலாவின் இடுப்பைக் கசக்க, அவள் மூச்சு விட முடியாமல் தவிக்க,

“ஏய்..கலா, நேரம் ஆகுது…” என்று அவன் மாமா கத்த, பாலாவின் மார்பிள் கை பதித்த கலா, விசுக்கென்று அவனைத் தள்ளி விட்டு, “பொருக்கி… அடி வாங்க போறா…” என்று இதழுக்குள் சிரித்த படி பாலாவின் கண்ணீல் இருந்து மறைந்தாள்.

கலாவின் உமிழ் நீர் அவனின் உதட்டை நடித்திருக்க, அவனுக்கு மூட் ஏற ஆரம்பித்தது.

“டேய்.. பாலா.. ”

“வாறன் மாமா…” என்ற படி பாலா படிக்கெட்டில் கீழ் இறங்க, படிக்கெட்டில் அமர்ந்திருந்த கவி விசுக்கென்று எழுந்து வீட்டுக்குள் மறைந்தாள்.

“நாங்க வர நைட் ஆகும்… மதியம் வெளிய சாப்பிட்டுக்கோ?”

“ம்ம்ம்….”

மாமாவும் அக்காவும் அவன் கண்ணில் மறைய, பாலா மீண்டும் படிக்கெட்டில் மேல் ஏற,

“பாலா…” என்ற மெல்லிய குரல், கவியின் குரல் ஒரு வாரத்திற்கு பின்பு அவன் காதை வந்தடைந்தது.

பாலாவின் பார்வை கவியின் வாதிலை நோக்கி திரும்ப, கவியின் பாதி உடல் கதவில் மறைத்திருக்க, அவளின் கிளி மூக்கும் பாதி செவ் இதழும் அவன் கண்ணுக்கு விருந்தாக,

பாலா சைகையில் புருவத்தை உயர்த்தி, “என்ன?” என்றான்.

ஒரு வாரத்திற்கு பிறகு கவி பாலாவை பார்க்கிறாள். அவள் நெஞ்சுக்குள் பட்டம் பூச்சி பறப்பது போல் ஓர் உணர்வு. பலாவுக்கும் காலக்காவுக்கும் இடையே இருக்கும் உறவை அறிந்து இருந்தும் அவளால் பாலாவை தவிர்க்க முடிய வில்லை.தினமும் கதையை படி கையை அடி தமிழ்செக்ஸ்ஸ்டோரீஸ்.இன்போ

“லஞ்சுக்கு வெளியே போக வேண்டாம்…”

பாலா சைகையில் கையால், “எதுக்கு?” என்றான்.

“நான் சமைக்குறேன்…”

ஏனோ தெரியவிலை. பாலா மறுக்காமல் அவள் முகத்தைப் பார்த்து கொண்டிருக்க,

கவி புருவத்தை உயர்த்தி “என்ன?” என்றாள்.

“நான் என்ன பொண்ணு பாக்கவா வந்துருக்கேன்… இப்படி வெக்க படுற…” என்று பாலா நக்கல் அடிக்க,

“ச்சீ…” என்று சிணுங்கினாள் கவி. வெக்கத்தில் அவள் முகம் சிவக்க, கவியின் சிவந்த கை விரல்கள் கிரில் கம்பியை அழுத்தி புடித்துக்க, அவளின் முழு முழுவதும் கதவில் மறைத்தது.

சில வினாடிகளுக்கு பிறகு, “என்ன சமைக்க..” என்றாள், வாசல் படியில் மீண்டும் வந்து நின்றாள். காலையில் குளித்து கொண்டை இட்டு இருந்தாள்.

“..ப்பா..” என்று பாலா பெரு மூச்சு விட, கவி மீண்டும் கண்களால் பேச ஆரம்பித்தாள். அவள் தொண்டையில் இருந்து வார்த்தைகள் வர மறுத்தது.

“சொல்லுங்க.. ”

வீட்டு மூலையில் இருந்த முருங்கை மரம் பாலாவின் கண்ணில் பட, அவன் சிரித்த படியே,

“முருங்கைக் காய் பொரியல், சூப், சாம்பார்…” என்று பாலா அடிக்கிக் கொண்டு செல்ல,

“கொழுப்பு தான்….” என்று கவி மூக்கை சுளித்தாள்.

கடல் நிற ப்ளூ கலர் புடவை. அவளின் பால் நிற மெலிந்த மெல்லிடை பாலாவின் கண்களில் பட,

“கொழுப்பு இருக்குற மாதிரி தெரியலையே..” என்று அவன் சிரிக்க,

“ச்சீ…..” என்று சிணுங்கி மாராப்பை இழுத்து இடுப்பை மறைத்தவள், கவியின் உடல் சிலிர்த்து காம சுகத்தில் துடிக்க ஆரம்பிக்க,

“என்ன.. கலைளையே.. ஒரு மார்க்கமா இருக்கீங்க?”

“ம்ஹும்… ஒரு மண்ணும் நடக்கல… ” என்று பாலா சலித்து கொள்ள,

“கண்ணாடிய பாருங்க…” என்று கவி காம சூட்டில் சிவந்த கண்ணத்தை கதவில் வைத்து அழுத்திய படி கீழ் உதட்டைக் கடிக்க,

பாலாவுக்கு ஒன்றும் புரிய வில்லை. பக்கத்தில் நின்று கொண்டிருந்த பைக் கண்ணாடியில் முகத்தைப் பார்த்த பாலா,

சற்று நேரத்திற்கு முன்பு கலா அக்கா இதழில் அடித்த முத்தத்தில் ஒட்டிய லிப்ஸ்டிக் அவன் உதட்டில் ஒட்டி இருக்க, அவன் வேக வேகமாக துடைத்தான்.

“என்ன… திரும்பவும் ரொமான்ஸ் போல…”

“சாத்தியமா.. இல்லடி… ”

“என்னது.. டீயா?”

“ஸாரி…” என்றவன், “தொட விட மாட்டேங்கிறாங்க…” என்று பாலா வெறுத்தது போய் பொலம்ப…

கவி தன்னையும் அறியாமல் கொஞ்சம் கொஞ்சமாக பாலாவிடம் தன் உடலை தாரை வார்த்து கொடுத்துக் கொண்டிருப்பதை உணர்ந்தாள்.

“ம்ஹும்… இது சரி பட்டு வாராது… ” என்று மனதிற்குள் நினைத்தவள் பேச்சை மாற்ற,

“எனக்கு ஓரளவுக்கு தான் சமைக்க தெரியும்…” என்ற கவி பாதி வார்த்தையை முழுங்க,

“வேணும்னா… நான் ஹெல்ப் பண்ணுறேன்… உனக்கு ஓகே ..ன்னா நாம ரெண்டு பெறும் சேந்து…” என்று பாலா பாதியில் நிறுத்த,

கவிக்கு புரிந்து விட்டது. பாலாவுக்கு பதில் சொல்லமால் வீட்டுக்குள் அவள் ஓட, பாலா என்ன நினைத்தான் என்று தெரிய வில்லை. பாலாவின் கால்கள் கவியின் வீட்டுக்குள் இழுத்து சென்றது.

கிச்சன் சுவத்தில் சாய்ந்ததாள். பாலா அவளை நெருங்குவதை உணர்ந்த கவியின் நெஞ்சு பட படக்க, கண்களை இருக்க மூடினாள்.

— தொடரும்

3051700cookie-checkஅந்தரங்கம் – Part 21no

Leave a Comment